சீக்கிய மத குரு இலங்கைக்கு விஜயம்..!!

16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சீக்கிய மதத்தின் முதல் குரு என கூறப்படும் குருநானக் தேவ், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமைக்கான ஆதாரங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிடைக்கப்;பெற்றுள்ளன.. பஞ்சாப்பை தளமாக கொண்ட வரலாற்று ஆய்வாளரான அசோக் குமார்...

30 லட்சம் உலகக் குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கிய துபாய் மன்னர்..!!

அடுத்த வாரம் இஸ்லாமியர்களின் பண்டிகையான ரம்ஜான் கொண்டாடப்பட இருப்பதையொட்டி, வறுமையில் வாழும் 3 மில்லியன் உலகக் குழந்தைகளுக்கு இலவச ஆடைகள் வழங்கினார் துபாய் மன்னர். தற்போது ரம்ஜான் நோன்புக் காலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அடுத்த...

அமெரிக்கச் சிறையில் சிறுநீர் குடித்து உயிர் வாழ்ந்த வாலிபர்..!!

போலீசாரின் அலட்சியத்தால் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் சிறுநீரைக் குடித்து உயிர் வாழ்ந்த வாலிபருக்கு சுமார் 25 கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க அமெரிக்க அரசுக்கு நீதிமன்ரம் உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில், அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் போதை...

பாதுகாப்பு செயலர் கோத்தபாயவின் புகைப்படத்தை பயன்படுத்த தடை..!!

தேர்தல் பிரசார நடடிக்கைகளின்போது பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இராணுத் தளபதியின் புகைப்படங்களைப் பயன்படுத்த வேண்டாம்' என்று  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் அமைச்சர் சுசில் பிரேமஜயந் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்.கிறீன் கிராஸ்...

உடரட்ட மெனிக்கேவுடன் மோதி ஒருவர் தற்கொலை..!!

கொழும்பில் இருந்து பதுளை நோக்கிச் சென்ற 6ம் இலக்க அதிவேக உடரட்ட மெனிக்கே ரயில்முன் விழுந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் நேற்றுமாலை ஹப்புத்தளை ரயில் நிலையத்திற்கு அருகில் இதல்கஸ்ஹின்ன பகுதியில் இடம்பெற்றுள்ளது....

இங்கிலாந்தில் காரை சுவற்றில் மோதி 2 மகன்களை கொன்ற இந்தியர்..!!

இங்கிலாந்தின் அயர்லாந்தில் கார்லோ பகுதியில் உள்ள பால்லின் கில்வென் என்ற இடத்தை சேர்ந்தவர் சஞ்சீவ் சாபா (43). இவர் இங்கிலாந்து வாழ் இந்தியர். இவரது மனைவி காத்லீன் நர்சு ஆக பணிபுரிகிறார். இவர்களுக்கு இயோகன்...

‘டார்லிங்’ என அழைத்த விமானப் பணிப்பெண்ணை எச்சரித்த இரு குடும்பங்கள் வெளியேற்றம்..!!

சவூதி அரே­பி­யாவின் சவூ­தியா விமா­ன­சே­வையின் விமானப் பணிப்­பெண்­ணொ­ருவர் வெளி­நாட்டுப் பய­ணி­களை டார்லிங் என அழைத்­துள்ளார். இதனால் அவ­ருடன் வாக்­கு­வா­தப்­பட்ட இமாம் மற்றும் பொலிஸ் அதி­காரி உள்­ளிட்ட இரு குடும்­பங்கள் வெளி­யேற்­றப்­பட்ட சம்­ப­வ மொன்று அண்­மையில்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளருக்கு அச்சுறுத்தல்..!!

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் யாழ். மாநர சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் நேற்று புதன்கிழமை புலனாய்வாளர்களினால் அச்சறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. அச்சுறுத்தும் வகையில் ஆரியாலை,...

அமெரிக்காவில் வழுக்கி விழுந்தார் ஸ்ரீதேவி..!!

நடிகை சிறீதேவி அமெரிக்காவில் வழுக்கி விழுந்துள்ளார். இதில் அவரது காலில் பலத்த அடி பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கால் மூட்டில் நல்ல அடி பட்டிருப்பதால் அவர் சிலநாட்கள் மருத்துவமனையில் இருப்பார் என்று தெரிகிறது....

ஜெர்மனியில் சுக பிரசவத்தில் 6 கிலோ எடையுள்ள குழந்தை பெற்ற பெண்..!!

பெர்லின்: ஜெர்மனியில் பெண் ஒருவர் 6.1 கிலோ எடை உள்ள குழந்தையை சுக பிரசவம் மூலம் பெற்றெடுத்துள்ளார். ஜெர்மனி லீப்சிக்கில் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனையில் இளம்பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த 26ம்...

தனது மகள்மாரை 6 குழந்தைகளுக்கு தாயாக்கிய இசையமைப்பாளர்..!!

தனது 6 மகள்­மாரை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்தி 6 குழந்­தை­க­ளுக்கு தாயாக்கிய விரு­துகள் பல வென்ற அமெ­ரிக்க இசை­ய­மைப்­பா­ள­ரான அஸ்வத் அயின்­டிக்கு 90 வருட சிறைத்­தண்­டனை விதித்து அந்­நாட்டு நீதி­மன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது. நியூ ஜெர்­ஸியில் பற்­றர்ஸன்...

மாற்றுத் திறனாளிகளுக்கான உலக மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கைக்கு வெண்கலம்..!

சர்­வ­தேச பரா­லிம்பிக் குழு­வினால் ஏற்­பாடு செய்­யப்­பட்டு பிரான்ஸில் நடத்­தப்­பட்ட மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்­கான உலக மெய்­வல்­லுநர் போட்­டி­களில் இலங்­கையின் பிரதீப் சஞ்­சய வெண்­கலப் பதக்கம் ஒன்றை வென்­றெ­டுத்துள்ளார். இலங்கை சார்­பாக இப்­போட்­டி­களில் பங்­கு­பற்­றிய 9 பேரில் இவர்...