திருமலை மீனவர் மீதான தாக்குதல், சந்தேகநபர் ஒருவர் காணப்பட்டார்..!!

திருகோணமலை கடற்பரப்பில் மீனவர்கள் சிலரை தாக்கி மீன்கள் கொள்ளையிட்டுச் சென்ற  குழுவுடன் தொடர்புடைய ஒரு சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். திருகோணமலை துறைமுக பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், சந்தேகநபர்கள் இதுவரை...

‘கல் குழந்தை’ பெற்றெடுத்த அற்புத தாய்..!!

கடந்த 400 ஆண்­டு­களில், இது போன்ற 300 நிகழ்­வுகள் மருத்­துவ இலக்­கி­யத்தில் இடம்பெற்­றுள்­ளன. அதில் ஒன்று 50 வரு­டங்­க­ளுக்கு மேலாக கருவைச் சுமந்து பெற்­றெ­டுத்த ஒரு பெண்ணின் கதை. 1955 ஆம் ஆண்டு காஸா­பி­ளான்கா...

மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு..!!

கண்டி மாவட்டம் கம்பொல, அம்புலுவாவ பிரதேசத்தில் இடம்பெற்ற மண் சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர். அதிக மழை காரணமாக நேற்று குறித்த பிரதேசத்தில் மண் மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் ஆண்கள்...

பொலிஸாரின் தேடுதலில் 218பேர் கைது..!!

பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 218 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மற்றும்  காங்கேசன்துறை ஆகிய பொலிஸ் பிரிவுப்பகுதிகளில் கடந்த வாரம் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் 218 பேர் கைது செய்யப்பட்டதுடன்...

வாங்க காதலிக்கப் பழகலாம்.. கொல்கத்தாவில் ஒரு புதுமைப் படிப்பு..!!

கொல்கத்தாவின் பழமையான பிரசிடென்சி பல்கலைக்கழகத்தில் காதலிப்பது எப்படி என்பது குறித்துப் பாடம் நடத்தப் போகிறார்கள். தியரி அளவில்தான் இந்தப் படிப்பு இருக்குமாம். இந்தியாவிலேயே காதலுக்காக ஒரு படிப்பை அறிமுகப்படுத்தும் முதல் கல்வி நிறுவனம் இதுதான்....

மட்டக்களப்பில் சுழல் காற்றினால் 63 வீடுகள் சேதம்..!!

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் நேற்றுமாலை வீசிய சுழல் காற்றினால் 63 வீடுகள் சேதமடைந்துள்ளன இவற்றில் 15 வீடுகள் முழுமையாகவும், 48விடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய...

இருவேறு விபத்துக்களில் ஐவர் உயிரிழப்பு..!!

அம்பாந்தோட்டை மாவட்டம் தங்காலை மற்றும் கொஸ்கம ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற இருவேறு வாகன விபத்துக்களில் ஐவர் உயிரிழந்துள்ளனர். தங்காலை -  பஹஜ்ஜாவெல பகுதியில் நேற்றுமாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களில்...

யாழில் அஜித்திற்காக தற்கொலை செய்த 17 வயது மாணவி..!!

யாழ் ஆவரங்கால் பகுதியில் அஜித்தின் படத்தினை வைத்திருந்த யுவதி ஒருவர் தன்னைத் தானே தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனது மேசையில் அஜித்தின் படங்களைக் குவித்த வைத்திருந்த 17 வயது யுவதியை வெளிநாட்டில்...

பாண்டிருப்பில் வீட்டிற்குள் புகுந்த ஐந்தடி முதலை..!!

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி மருதமுனை எல்லைக்குட்பட்ட பாண்டிருப்புப் பகுதியில் நேற்று இரவு 08.30மணயளவில் சுமார் 5அடி நீளமான முதலை குளமொன்றிலிருந்து வீடொன்றிக்குள் புகுந்ததையடுத்து அப்பகுதி மக்கள் ஒருவித பீதியுடனும் அச்சத்துடனும் காணப்பட்டிருந்தனர்;. பாண்டிருப்பு...

யாழில் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட பகுதியில் வெடிப்பு சம்பவம்..!!

குப்பைக்கு தீ மூட்டியபோது குப்பைக்குள் இருந்த வெடிபொருள் வெடித்ததில் அரியாலை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரியாலை பூம்புகார் 3ஆம் வட்டார பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் இருந்த குப்பைகளை காணி...

வேட்டியுடன் மெட்ரோ ரயில் ஏற வந்த முதியவரை தடுத்து நிறுத்திய துபாய் போலீஸ்..!!

இந்தியாவிலிருந்து தனது மகளுடன் துபாய்க்கு வந்திருந்த 67 வயது முதியவரை மெட்ரோ ரயிலில் ஏற அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தி விட்டனர் துபாய் போலீஸார். அவர் வேட்டியுடன் வந்திருந்ததே இதற்குக் காரணம்.இதனால் அந்த முதியவரும், மகளும்...

அமெரிக்க ராணுவத்தில் ‘செக்ஸ்’ புகார்: 60 பயிற்சியாளார்கள் அதிரடி நீக்கம்..!!

பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக மெரிக்க ராணுவத்தில் பயிற்சியாளர்களாக பணியாற்றும் 60 வீரர்கள் அதிரடியாக நீக்கப் பட்டுள்ளனர்.சமீபகாலமாக அமெரிக்க ராணுவத்தில் செக்ஸ் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராணுவத்தில் பணிபுரியும் ஆண் வீரர்களாலேயே பெண்...

10,000 ரூபாவிற்கு கருக் கலைப்பு செய்த வைத்தியர் கைது..!!

நுவரெலியா மஸ்கெலியா பிரவுன்ஸ்வீக் தோட்டத்தில் 10,000 ரூபா பணம் பெற்றுக் கொண்டு 27 வயது யுவதிக்கு சட்டவிரோத கருக் கலைப்பு செய்த தோட்டத்தின் வைத்தியதுறை பொறுப்பு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். தேயிலை தோட்டத்தில் வேலை...

லிந்துலை – மெராயாவில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு..!!

நுவரெலியா லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெயாரா - ஹென்போல்ட் தோட்ட பகுதியில் இளைஞன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ள நிலையில் இன்று காலையிலேயே தெரியவந்துள்ளது. ஹென்போல்ட் தோட்டத்தில்...

அமெரிக்கா, ஹோட்டலில் காரசாரமாக் ‘திருடி’ச் சாப்பிட்ட கரடி: சிசிடிவியால் சிக்கியது..!!!

அமெரிக்க ஹோட்டல் ஒன்றில் தினமும் மீதமாகும் உணவுகளை திருட்டுத் தனமாக கரடி ருசித்து வந்தது ரகசிய கேமராவில் பதிவாகியுள்ளது. பொதுவாக வீட்டில் வளர்க்கப் படும் செல்லப் பிராணிகள் தான் கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்கள் சாப்பிடும்...