ஆட்டோவில் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்ட மாணவியும் இளைஞனும் கைது..!!

மாத்தறை கடற்கரை வீதியில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் பாடசாலை சீருடையுடன் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் 15 வயது பாடசாலை மாணவி ஒருவரும் 20 வயது  இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பாடசாலை மாணவி ...

தங்கைக்காக பரீட்சை எழுதிய அக்கா கைது..!!

போலி அடை­யாள அட்­டையை சமர்ப்­பித்து தங்­கைக்­காக க.பொ.த. உயர்­தர பரீட்­சையில் நடன பாடத்­துக்கு தோற்­றி­ய­தாக கூறப்­படும் கொலன்­ன பிரதேசத்தைச்  சேர்ந்த யுவ­தி­யொ­ரு­வரை எம்­பி­லி­பிட்­டிய நீதிவான் நீதி­மன்ற நீதிவான் தினேஷ் லக்மால் பெரேரா பிணையில்  செல்ல...

திருமண பதிவுக்கு தயாரான நிலையில் காதலன் தலைமறைவு; தற்கொலை முயற்சியில் யுவதி காயம்..!!

திருமணத்தை பதிவு செய்வதற்காக ஆவணங்களை தயார் செய்து கொண்டிருந்த போது காதலன் தலைமறைவானதால் கவலையடைந்த யுவதியொருவர் இ.போ.ச. பஸ்ஸின் முன்னால் பாய்ந்து  படுகாயமுற்று   பண்டாரவளை வைத்தியசாலையில்  சேர்க்கப்பட்ட சம்பவமொன்று கடந்த 5 ஆம் திகதி...

மத்­தள சர்­வ­தேச விமான நிலைய சேவை­யை விஸ்­த­ரிப்­ப­தற்கு அரசு நட­வ­டிக்­கை..!!

மத்­தல மஹிந்த ராஜ­பக் ஷ சர்­வ­தேச விமான நிலை­யத்­திற்கு விமான சேவையை விஸ்­த­ரித்து பய­ணி­களின் எண்­ணிக்­கையை அதி­க­ரிக்க அரசு நட­வ­டிக்கை எடுத்­து­வ­ரு­கின்­றது. அம்­பாந்­தோட்டை - மத்­தல பிர­தே­சத்தில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட மஹிந்த ராஜ­பக் ஷ சர்­வ­தேச...

யுத்தம் முடிந்த பின்னர் பிரபாகரனின் பெயரை வேறு எவரையும் விட அரசே கூடிய தடவை உச்சரித்துள்ளது; அரியநேத்திரன் எம்.பி…!

யுத்தம் முடிவடைந்து 4 வருடங்களாகி விட்ட போதிலும்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை விட அரசாங்கமே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரை அதிகமாக உச்சரிப்பதில் இருந்தே அந்தப் பெயரில் ஏதோவொரு சக்தி இருக்கிறது என்பது...

மணமகனாக நடித்து 10 பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ‘மாப்பிள்ளை’ கைது..!!

பத்து இளம் பெண்­களை திரு­மணம் செய்­வ­தாக ஏமாற்றி அவர்­களைப் பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்ததாக கூறப்­ப­டும் நபர் ஒரு­வரை கட்­டு­கஸ்­தோட் டைப் பொலிஸார் நேற்று கைது செய்­துள்­ள னர். பத்­தி­ரி­கைளில் போலிப் பெயரில் திரு­மண விளம்­பர...

கிராண்ட்பாஸ் குடுராணி கைது..!!

பிரபல பெண் போதைப் பொருள் விநியோகஸ்தரான “குடுராணி” கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு- கிராண்ட்பாஸிலிருந்து கண்டிக்கு ஹெரோயின் போதைப் பொருளைக் கடத்திக் கொண்டு சென்றிருந்த போதே 29 வயதான குடுராணி கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால் நேற்றுக் கைது...

இராணுவத்தினர் 100 பேரிடமும் பொதுமக்களிடமும் வாக்கு மூலம், வீடியோ பதிவுகளின் உதவியுடன் சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை..!!

வெலிவேரியவில் ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள் மீது இராணுவம் நடத்திய தாக்குதல் தொடர்பில் ஊடகங்களின் வீடியோ பதிவுகளின் உதவியுடன் சந்தேக நபர்களை கைது செய்ய எதிர்பார்ப்பதாகவும் அச்சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் 43 பேர் காயமடைந்ததாகவும் கொழும்பு...

மரண வீட்டுக்குச் சென்ற பெண் மண்வெட்டியால் தாக்கப்பட்டு கொலை..!!

மரண வீட்­டுக்குச் சென்­றி­ருந்த பெண்­ணொ­ருவர் அங்கு வைத்து மண்­வெட்­டி­யால் தாக்கிக் கொலை செய்­யப்­பட்ட சம்­பவம் ஒன்று அளவ்வ -கெபெல்­ல­விட்ட பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ளது. இந்தச் சம்­ப­வத்தில் 62 வய­தான பெண்ணே உயி­ரி­ழந்­த­வ­ராவார். மரண வீட்­டுக்குச் சென்­றி­ருந்த...

துருக்கி முன்னாள் இரா­ணுவத் தள­ப­திக்கு ஆயுள்­­தண்­ட­னை..!!

துருக்­கியில் பிர­தமர் ரிசெப் தயிப் எர்­டோகன் தலை­மை­யி­லான ஆட்­சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்­டிய முன்னாள்  இரா­ணுவத் தள­பதி இல்கர் பஸ்பக்  ஆயுள் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்ளது. ஆட்சி கவிழ்க்க  சதி தீட்­டிய  தலைமை தள­பதி...

உலக மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கை சார்பாக எண்மர் பங்கேற்பு..!!

ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் அமைந்துள்ள லுஸ்னிக்கி விளையாட்டரங்கில் எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 14ஆவது உலக மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கை சார்பாக பங்குபற்றும் வீர, வீராங்கனைகள் இன்றுகாலை இலங்கையிலிருந்து புறப்பட்டுச் செல்கின்றனர். பெண்களுக்கான ஈட்டி...

மதுபோதையில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்திய பிக்குக்கு அபராதம்..!!

மது போதையில் சாரதி அனுமதிப் பத்திரமின்றி வாகனம் செலுத்திய பௌத்த மத குருவிற்கு 13 ஆயிரத்து 500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறுமாத சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. இவ்வாறு அபராதம்...