இலங்கை வான்பரப்பில் எரிகல் பொழிவை காணலாம்..!!

இலங்கை வான்பரப்பில் எரிகல் பொழிவை நாளை முதல் மூன்று நாட்களுக்கு காணும் வாய்ப்புள்ளதாக கோள்மண்டல அதிகாரியொருவர் தெரிவித்தார். இரவு நேரத்தில் வானம் தெளிவாக இருக்கும் பட்சத்தில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை வடகீழ் வான்...

தனது காதல் மனைவியுடன் பொலிஸில் சரணடைந்த இலங்கை அகதி மாணவன்..!!

பெற்றோரால் பிரச்சினை ஏற்படும் என்ற அச்சத்தில் இலங்கை அகதி மாணவரும் கேரளாவைச் சேர்ந்த அவரின் காதல் மனைவியும் இராமேஸ்வரம் பெண்கள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். 19 வயதான ஸ்டெபி எங்கெஸ் என்ற கேரள மாணவியும்,...