சூதாட்டத்தில் ஈடுபட்ட நால்வர் கைது..!!

சூதாட்டத்தில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஏறாவூர் நகரில் நால்வர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். சனிக்கிழமை நண்பகல் இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், இவர்களை ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கான...

கனடா சிறுவர்களை கொன்ற பாம்பு செல்லப்பிராணி கிடையாது..!!

கனடாவின் நேற New Brunswick- Campbellton  எனும் இடத்தில் இரண்டு சிறுவர்களைக் கொன்ற ஆப்ரிக்க இன பாம்பு சட்டப்படி செல்லப்பிராணியாக வளர்க்க முடியாததென்றும் பதிவு செய்யப்படாததென்றும் தெரியவந்துள்ளது. இத்தகவல் மாகாண அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ளது. Noah Barthe...

இராணுவத்தை சிவில் நடவடிக்கையில் ஈடுபடுத்த வேண்டாமென்கிறது ஜே.வி.பி…!!

வடக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவடையும் வரை இராணுவத்தினரை சிவில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்கும் படி ஜே.வி.பி.தேர்தல்கள் ஆணையாளரைக் கேட்டுள்ளது. வடக்கில் இராணுவம் சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் தலையிடுவதால் தமது தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத...

வவுனியா பெண் லண்டனில் கொலை..!!

வவுனியா தவசிக் குளத்தைச் சேர்ந்த 32 வயதுடைய குணராசா மயூரதி எனும் பெண் லண்டனில் இனந் தெரியாதோரால் கொலை செய்யப் பட்டுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர். 2010 ஆம் ஆண்டு மேற்படிப்பை மேற்கொள்வதற்காக லண்டன்...

இந்திய அனல் சக்தி கூட்டுத்தாபனத்தின் முதலாவது வெளிநாட்டு மின் உற்பத்தி நிலையம் சம்பூரில்..!!

இலங்கை மின்சார சபைடன் இணைந்து இலங்கையில் அனல் மின் நிலையமொன்றை இந்திய அனல் சக்தி கூட்டுத்தாபனம் அமைக்கவுள்ளதாக இந்திய வலுசக்தி அமைச்சர் ஜோதிராதித்தியா சிந்தியா தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் விடுத்த எழுத்துமூல அறிக்கையொன்றிலேயே...

யாழ்ப்பாணம் சென்ற பஸ்ஸில் தமிழ் பாடலை ஒலிபரப்ப மறுத்ததால் முறுகல்…!!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற தனியார் பயணிகள் பஸ் ஒன்றில் தமிழ்ப் பாடல்களை ஒலிபரப்ப மறுத்து சிங்களப் பாடல்களை ஒலிபரப்பியதால் முறுகல் நிலையும் குழப்பமும் ஏற்பட்டது. யாழ்ப்பாணம் சென்ற இந்த பஸ்ஸில், கொழும்பிலிருந்து பஸ் புறப்பட்ட...

படகுமூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 48 பேர் தமிழகத்தில் கைது..!!

தமிழ் நாட்டிலிருந்து படகுமூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 48பேரையும் இந்தியர் ஒருவரையும்  இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர். நாகபட்டிணம் மாவட்டத்திலுள்ள வேளாங்கன்னி நகரில் நகரிலுள்ள நேற்று வெள்ளிக்கிழமை வைத்து இவர்கள் கைது...

தெற்கு அதிகவேக நெடுஞ்சாலையில் புதிய வேகக் கட்டுப்பாடு..!!

தெற்கு அதிகவேக நெடுஞ்சாலையில் மணித்தியாலத்திற்கு 100 கிலோ மீற்றர் வேகத்திற்கும் அதிகமாக பயணிக்கும் சாரதிகளிடம் தண்டப் பணம் அறவிடப்படவுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை இரவு முதல் இது அமுலுக்கு வந்துள்ளது. அண்மையில் தெற்கு நெடுஞ்சாலையில் இடம்பெற்ற...

மனைவியைக் கொன்று பேஸ்புக்கில் படம், தகவல் பரிமாறிய நபர் கைது..!!

மனைவியைக் கொன்று, அவரது சடலத்தை புகைப்படங்களாக பேஸ்புக்கில் வெளியிட்ட அமெரிக்கக் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் புளோரிடா மகாணத்தைச் சேர்ந்தவர் 31 வயது டெரக் மெடினா. இவரது மனைவி ஜெனிபர் அல்போன்சா, வயது 26....

கிராண்ட்பாஸில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்..!!

கிராண்ட் பாஸ்  பொலிஸ் பகுதியில் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிவரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சகர் புத்திக சிறிவர்தன தெரிவித்துள்ளார். கிராண்ட்பாஸிலுள்ள பள்ளிவாசலொன்றின் மீது தாக்குதல்...

வடக்குத் தேர்தலில் கூட்டமைப்பு அதிக பெரும்பான்மையை பெறும்: ஹக்கீம்..!!

வடக்கு உட்பட மூன்று மாகாணசபைகளுக்குமான தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதனை வைத்து கட்சியை பிளவுபடுத்தும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான குள்ளநரிகளின் தந்திரத்திற்கு அஞ்சுகின்ற ஒரு கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் இருக்காது எமது...

கடலுக்கடியில் காட்சியளிக்கும் அதிசய ஆறு (VIDEO)

மெக்சிக்கோ நாட்டில் கடலுக்கடியில் ஓடும் ஆறு ஒன்று காணப்படுகிறது.இதனை Halocline என்று சொல்லுவார்கள். இருவேறு உப்புத்தன்மை உடைய நீர், அடர்த்தி வேறுபாட்டால் இப்படியான ஒரு அதிசய ஆற்றை உருவாக்கும். கடலுக்கடியில் படம்பிடிக்கின்ற புகைப்படப்பிடிப்பாளர் Anatoly...