யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு வித்தியாசமான கோணத்தில் உருவாகும் ‘துலைக்கோ போறியள்’..!!

ஒரு சமூகத்தில் வாழும் ஒவ்வொருவருக்குள்ளும் சில விடயங்கள் நெருடிக் கொண்டிருக்கும் சிலர் அதை வெளிக்காட்டிக் கொள்வார்கள் பலர் தமக்குள் வைத்துக் கொள்வார்கள். அந்தவகையில் வழமையாக எழுத்துக்களால் விதைக்கப்பட்டவை சில காட்சிகளால் நகைச்சுவையுடன் விபரித்துள்ளது தான்...

நிர்வாண கோலத்தில் தலைகீழாக பால் கொடுத்த பெண்..!!

நிர்வாண கோலத்தில் யோகா செய்தபடி தனது குழந்தைக்குப் பால் கொடுத்த பெண், பிரசுரித்த புகைப்படத்தால் பலத்த சர்ச்சை எழுந்துள்ளது. ஆடைகளின்றி வசிக்கும் சுதந்திரத்துடன் கூடிய ஹவாய் தீவில்தான் இந்த கூத்து நடந்துள்ளது. அந்தப் பெண்...

சவுதி அரேபியாவில், மனைவியை எரித்தவருக்கு மரணதண்டனை..!

சவுதி அரேபியாவில், மனைவியை எரித்து கொன்ற கணவருக்கு, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில், கொலை, கற்பழிப்பு, ஆயுதம் மற்றும் போதை பொருள் கடத்தல், கொள்ளை போன்ற குற்றங்களுக்கு, இஸ்லாமிய சட்டப்படி, மரண தண்டனை...

லெபனன் கார் குண்டு தாக்குதலில் 20 பேர் உயிரிழப்பு..!

லெபனன் தலைநகர் பெய்ரூட்டின் தெற்குப்பகுதியில் உள்ள பிர் அல் ஏபெத் என்னுமிடத்தில் ஷியா பிரிவு ஹிஸ்பொல்லா தீவிரவாத இயக்கத்தித்தின் அலுவலக செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் அருகே நேற்று கார் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது....

செவ்வாய்க் கிரகத்தில் குடியேறும் திட்டத்திற்கு 100 ஆயிரம் விண்ணப்பங்கள் : இலங்கையர் இருவர் விண்ணப்பிப்பு..!!

இலாப நோக்கமற்ற மார்ஸ் வன் எனும் டச்சு நிறுவனமொன்று செவ்வாய்க் கிரகத்திற்கு மனிதர்களை இலவசமாக அனுப்பி அங்கு குடியேற்றும் திட்டத்திற்கு இதுவரையில் 100 ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மார்ஸ் வன் நிறுவனம்...

எகிப்து கலவரம்: பலியானோர் எண்ணிக்கை 638ஆக உயர்வு..!!

எகிப்தில், நேற்று முன்தினம் போலீசாருக்கும், மோர்சி ஆதரவாளர்களுக்கும் இடையே உண்டான மோதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 638 ஆக உயர்ந்துள்ளது. இந்தக் கலவரம் குறித்து ஐ.நா பாதுகாப்பு சபையில் விவாதிக்கப்பட உள்ளது.சமீபத்தில், எகிப்தில் அதிபர் மோர்சி...

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற நால்வர் கைது-

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கியூ பிரிவு பொலிஸாரால் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, 7 கிலோ கஞ்சாவும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு இராமநாதபுரம் மாவட்டத்தின் இராமேஸ்வரம் - தியாகராஜன்...

டெக்சாஸில் மிஷல் ஒபாமாவின் ‘வளர்ப்பு மகன்’ கைது..!!

டெக்சாஸைச் சேர்ந்த நபர் ஒருவர் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷலின் புதிய வளர்ப்பு மகன் என்று கூறி அவரது வங்கிக் கணக்கு விவரங்களை சேகரித்து, பணம் எடுக்க முயன்று கைதாகியுள்ளார்.டெக்சாஸைச் சேர்ந்த ஜானி...

அமெரிக்க அரசின் உளவு ரகசியங்களை டவுன்லோட் செய்த ஸ்னோடென்..!!

எட்வர்ட் ஸ்னோடென் டெல் நிறுவனத்தில் பணிபுரிந்தபோதே அமெரிக்க அரசின் உளவு பார்க்கும் திட்டம் குறித்த ஆவணங்களை டவுன்லோட் செய்திருக்கிறார். அமெரிக்கா பிற நாடுகளை உளவு பார்த்த விஷயங்களை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியவர் எட்வர்ட்...

உலகின் மிக நீளமான பிரத்தியேக உல்லாசப் பட­கு ஐ.அ.எமிரேட்ஸ் ஜனாதிபதியிடம்..!!

உலகின் மிக நீள­மா­ன­பி­ரத்­தி­யேக உல்­லாச பட­கை தன்­வசம் வைத்­தி­ருக்கும் பெரு­மையை ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தின்   அபு­தாபி அரச குடும்பம் பெற்­றுள்­ளது. அஸாம் எனப் பெய­ரி­டப்­பட்­டுள்ள இப் படகின் நீளம் 54 (16.5 மீற்றர்) அடி...

வவுனியா மகா இறம்பைக்குளம் பிரதேசத்தில் கூட்டமைப்பு “புளொட்” வேட்பாளர் கலந்துரையாடல் (புகைப்படங்கள் இணைப்பு)..!!

வவுனியா மகா இறம்பைக்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள ஸ்ரீ இராமபுரம் நடன முத்த்து மாரியம்மன் ஆலயத்தில் இன்று நடைபெற்ற வரலட்சுமி பூசையில் ஆலய பரிபாலன சபையின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட...

மாணிக்கக்கற்களை எடுத்துச் செல்ல முயற்சித்த சீனப் பெண் கைது..!!

சட்டவிரோதமாக மாணிக்கக்கற்களை வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்ல முயற்சித்த சீனப் பெண் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 1.25 மணி அளவில் சந்தேகநபரான பெண் கட்டுநாக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக சுங்க...

பெண்ணை மிகக்கேவலமான ஆபாச வார்த்தைகளால் திட்டிய ஐமசுமு பி.சபை உறுப்பினர்..!!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஹோமாகம பிரதேச சபை உறுப்பினர் சம்பத் சமிந்த ஜயசிங்க தன்னை தகாத வார்த்தைகளால் திட்டி மரண அச்சுறுத்தல் விடுத்ததாக பெண் ஒருவர் அத்துருகிரிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்....

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சேர் இயன் பொத்தம் 160 கி.மீ நடைபயணம்..!

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி சேகரிக்க இங்கிலாந்தின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் சேர் இயன் பொத்தம் இலங்கையில் 160 கி.மீ தூர நடைபயணமொன்றினை மேற்கொள்ளவுள்ளார். சேர் இயன் பொத்தம் தனது நடை...

ரயில் பயணியிடம் திருடிய இராணுவ வீரர் விளக்கமறியலில்..!!

ரயிலில் ஒரு இலட்­சத்து ஐயா­யிரம் ரூபா அடங்­கிய பேர்­ஸொன்றை திரு­டிய  இரா­ணுவ வீர­ரொ­ரு­வரை எதிர்­வரும் 19 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கும்­படி கல்­கிஸை நீதவான் ரங்க விம­ல­ஹேன உத்­த­ர­விட்டார்.காலி­யி­லி­ருந்து கொழும்பு நோக்கி வந்த சமுத்­தி­ர­தேவி...

மரத்தில் ஏறி தாதி உத்தியோகத்தர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு..!!

கண்டி பொது வைத்தியசாலை தாதி உத்தியோகத்தர் ஒருவர் மரத்தின் மீதேறி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். வைத்தியசாலையின் இரு பெண் தாதியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் இந்த எதிர்ப்பை ஆரம்பித்துள்ளதாக அகில இலங்கை...

வாடகை வீட்டை எழுதித் தருவதாகக் கூறி தந்தை முன்னிலையில் மகளை பாலியல் துன்புறுத்தல் செய்தவர் கைது..!!

வாடகை வீட்டை சொந்­த­மாக எழுதித் தரு­கிறேன். என்­னுடன் வந்­து­விடு என்­ற­ழைத்த வீட்டு உரி­மை­யா­ளரின் சொல்­லுக்கு கட்­டுப்­ப­டாத பெண்ணை அவ­ரது தந்தை முன்னால் தாக்கி பாலியல் ரீதியில் இம்­சைக்­குள்­ளாக்­கிய வீட்டு உரி­மை­யா­ள­ரொ­ரு­வரை 25,000 ரூபா சரீரப்...