சீன வெள்ளத்தில் பலியானோரின் எண்ணிக்கை 43ஆக உயர்வு..!!

வடகிழக்கு சீனாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பலியானோரின் எண்ணிக்கை 43ஆக அதிகரித்துள்ளாத அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவ்வெள்ளத்தினால் சீனாவின் ஹெலியொங்ஜிஆங், லிஆயொனிங் மற்றும் ஜிலின் ஆகிய மாகாணங்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் தொடர்ந்தும் நிவாரணப் பணிகள்...

ஆபாச வீடியோக்களுக்கு கதை எழுதியமை அம்பலம்..!!

அமெரிக்க மாநில செனட் சபை உறுப்பினர் பதவியொன்றுக்கு குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட பெண்ணொருவர், தான் பாலியல் வீடியோக்களுக்கு  'கதைகள்' எழுதியதை அம்பலப்படுத்திய தனது கட்சியின் தலைவர்களிடம்  5.4 கோடிடொலர் (சுமார்  700 கோடி...

இதுதான் உலகின் மிக பெரிய கப்பலாம்! (VIDEO)

தற்போது உலகிலேயே காணப்படும் கப்பல்களுள் மிகவும் பிரம்மாண்டமான கப்பல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. தென்கொரிய பொறியியலாளர்களின் உதவியுடன் உருவாக்கப்பட்ட இக்கப்பல் கடந்த 16ம் திகதி நெதர்லாந்தின் ரொட்டர்டாம் பகுதியில் சேவைக்காக களமிறக்கப்பட்டுள்ளது. இதனை உருவாக்க 185...

வளராமல் குழந்தையாக இருக்கும் 8 வயது சிறுமி-

அமெரிக்காவில் உள்ள மன்டானா பகுதியில் உள்ள பில்லிங்ஸ் என்ற இடத்தை சேர்ந்தவர் மேரி மார்க்கரெட் வில்லியம்ஸ். இவரது மகள் கேப்பி வில்லியம்ஸ். தற்போது இவளுக்கு 8 வயது ஆகிறது. ஆனால் அதற்குரிய வளர்ச்சி இன்றி...

பதுளையில் இரண்டு சிறுமிகள் துஷ்பிரயோகம்..!!

பதுளை மாவட்டத்தில் இரு வௌ;வேறு இடங்களில் இரண்டு சிறுமிகள் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு அவ்விருவரும் வெலிமடை மற்றும் மகியங்கனை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வெலிமடை பகுதியின் டயரபா தோட்டத்தில் ஒன்பது வயது நிரம்பிய சிறுமி...

செட்‌டிக்குளம் மெனிக்பார்ம் பிரதேசத்தில் கூட்டமைப்பின் வவுனியா வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு..!!

வவுனியா செட்‌டிக்குளம் மெனிக்பார்ம் பிரதேசத்தில் அறிமுக நிகழ்வு இன்று மாலை (18.08) 03.௦௦ மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., சிவசக்தி ஆனந்தன் எம்.பி செட்டிக்குளம் பிரதேச சபைத் தலைவர்,  கிராம அபிவிருத்தி...

துப்பாக்கிச் சூட்டில் விமானப்படை வீரர், வீராங்கனை உயிரிழப்பு.!!

திருகோணமலை மாபல்பீச் பகுதியில் உள்ள விடுமுறை விடுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். விமானப்படையில் பணிபுரியும் பெண் ஒருவரும் விமானப்படை வீரர் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இலங்கை விமானப் படையினால் நடத்திச் செல்லப்படும்...

யானையை விரட்ட துப்பாக்கிப் பிரயோகம்..!!

யால சரணாலயத்திற்குள் கெமுனு என்றழைக்கப்படும் யானையை விரட்டுவதற்காக இராணுவ உறுப்பினர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. விலங்குகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில்...

ஷாருக்கானுக்கு லுங்கி அணிவித்த தீபிகா..!!

லுங்கி டான்ஸ் - தலைவருக்கு மரியாதை' எனும் பெயரில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக ஒரு பாடலை பொலிவூட் கலைஞர்கள் உருவாக்கியுள்ளனர். ஷாரூக்கான், தீபிகா படுகோன் இந்தப் பாடலுக்கு நடனமாடியுள்ளனர். ஷாரூக்கான், தீபிகா படுகோனே நடித்த...

நதீகா லக்மாலி உலக சாம்பியன்ஷிப் மெய்வல்லுநர் இறுதிப் போட்டிக்கு தகுதி..!!

ஈட்டி எறிதல் மகளிர் பிரிவில் உலகின் தலைசிறந்த 12 வீராங்கனைகள் வரிசையில் இலங்கையின் நதீகா லக்மாலி நேற்று இடம்பிடித்துள்ளார். 14 ஆவது உலக சாம்பியன்ஷிப் மெய்வல்லுநர் போட்டிகளில் நேற்று நடைபெற்ற தகுதிகாண் போட்டியின்போது அவர்...

மீளாத் துயரிலிருக்கும் றிஸானாவின் பெற்றோரை புண்படுத்தும் குரல்கள்..!!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மூதூர், சாபி நகரைச் சேர்ந்த றிஸானா நபீக்கினுடைய பெற்றோர், தமக்கு ஒரு சில வாரங்களாக அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் கிடைக்கப் பெறும் தொலைபேசி அழைப்புக்கள் தமது மனதை...

எகிப்தில் வன்முறைகள் வருத்தமளிக்கும் விடயம் – துருக்கி..!!

எகிப்தில் இடம்பெற்றுவரும் வன்முறைகள் அரேபிய நாடுகளுக்கு வருத்தமளிக்கும் விடயம் என துருக்கி விமர்சித்துள்ளது. எகிப்தில் பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி மொஹமட் முர்சிக்கு ஆதரவான வன்முறைகள் அதிகரித்துவரும் நிலையில், துருக்கி இந்த கருத்தினை வெளியிட்டுள்ளது. இதனை...

நவநீதம்பிள்ளையின் பயணத் திட்டம் அதிகாரபூர்வமாக ஐ.நா. அறிவிப்பு..!!

ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ள அதிகாரபூர்வ பயணம் திட்டம் தொடர்பாக அவரது பேச்சாளர் ரூபேட் கொல்வில்லி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் வரும் 25ம் திகதி...