எழிலனின் மனைவிக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்..!!

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக யாழ். பஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. வடமாகாணத்தில் சமூகத்துடன் இணைக்கப்பட்ட உறுப்பினர்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம்...

திகாம்பரத்தின் கட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல்..!!

நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் நடாத்திச் செல்லப்பட்ட பாராளுமன்ற  உறுப்பிர் பி.திகாம்பரத்தின் கட்சி அலுவலகங்கள் சில தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கத்தின்...

விஜித தேரர்மீது இனம் தெரியாத குழு தாக்குதல்..!!

பதுளை மாவட்டம் மஹியங்கனை, மகாவலி ரஜமகா விகாரையின் விகாராதிபதியும் மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினருமான வடரேக விஜித தேரர் மீது இனம் தெரியாத குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளது. மஹியங்கணையிலிருந்து கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்தபோது கெப்,...

பிசாசுகளால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பொலிஸார், இராணுவம் உதவி..!!

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புச்சாக்கேணி எனும் கிராமத்தில் மந்திரவாதிகளினால் ஏவப்பட்ட பிசாசுகளினால் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றின் துன்ப நிலையை குணப்படுத்தும் நடவடிக்கையில் அப்பகுதி இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து நேற்று மாலை...

கூட்டமைப்பு வேட்பாளரின் வாகனம்மீது தாக்குதல்..!!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளர் தம்பிராசாவின் வாகனத்தின் மீது யாழ். மின்சார வீதியில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் வேட்பாளர் தம்பிராசாவுக்கும் சிறுகாயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வடமாகாண சபைத் தேர்தலில் தமிழர்...

சீனாவில் அணைகள் உடைப்பு..!!

சீனாவின் வடகிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் வரலாறு காணாத பெரும் மழைக்கு 75க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இப்பகுதிகளில் அணைகள் உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதால் லட்சக்கணக்கான ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள்...

வவுனியா கோயில்குளம் ஐந்தாம் ஒழுங்கை வீதி புனரமைப்பு..!!

வவுனியா கோயில்குளம் ஐந்தாம் ஒழுங்கை வீதியானது குன்றும் குழியுமாக மிகவும் பழுதடைந்த நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக திருத்தப்படாதிருந்தது. மேற்படி வீதியினைத் திருத்தி அமைத்துத் தருவதற்கு ஆவன செய்யுமாறு கோயில்குளம் பிரதேச மக்கள்;...

புலிகளின் உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுள்ளனர்; கோத்தபாய..!!

இலங்கையில் காணாமல் போனவர்களில் பலர் புதிய அடையாளங்களுடன் வெளிநாடுகளில் வசிப்பதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அண்மையில் கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஒருவர் காணாமல் போனவர் என்று அவரது தாயார் முறைப்பாடும்...

புலிக்கொடி விவகாரம் பிணை வழங்க வேண்டாமென கோரிக்கை…!!

ஐக்கிய இராஜியத்தில் கார்டிஃப் நகர மைதானத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது புலிக்கொடியுடன் ஓடிய சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது சந்தேகநபருக்கு பிணை வழங்கவேண்டாம் என்று குற்றப்புலனாய்வு பிரிவினர் (சி.ஐ.டி) நீதவானிடம்...

கோயில்குளம் சிறுவர் பூங்காவினைத் திருத்தியமைக்க நடவடிக்கை..!!

வவுனியா கோயில்குளம் உமா மகேஸ்வரன் வீதியில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா பல வருடங்களாக பழுதடைந்து புல் பற்றைகள் மண்டியநிலையில் காணப்படுகின்றது. இதனைத் திருத்தியமைத்துத் தருமாறு அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்....

காதலி முன்னிலையில் ரகளை: படைவீரருக்கு அபராதம்..!!

தனது காதலியின் முன்னிலையில் ரகளையில் ஈடுபட்டதுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை தாக்கினார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த இராணுவ வீரர் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஹூனுப்பிட்டிய, கங்காராம பகுதியில் வைத்தே குறித்த இராணுவ வீரர் பொலிஸ் கான்ஸ்டபிள்...

திடீரென உயிரிழந்த சிறுமி கொலை செய்யப்பட்டமை உறுதி..!!

பதுளை வெலிமடை பகுதியில் மர்மமான முறையில் சிறுமி தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளமை பிரேத பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பதுளை பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் இந்த விடயம்  உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு...

நியூசிலாந்தில் ஓரினசேர்க்கையாளர் திருமணத்துக்கு அங்கீகாரம்..!!

தற்போது நோர்வே, சுவிடன், தென்ஆப்பிரிக்கா, கனடா, பெல்ஜியம், டென்மார்க் உள்ளிட்ட 13 நாடுகளில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு அங்கீகாரம் அளித்து சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் நியூசிலாந்திலும் ஓரின சேர்க்கை திருமணம் செய்து கொள்ள...

காதலனைச் சந்திக்க பெண் பொலிஸ் சீருடையில் சென்ற யுவதி கைது..!!

காத­லனைச் சந்­திக்க பெண் பொலிஸ் சீரு­டையில் சென்­று அநுராதபுரம் நொச்­சி­யா­கம பஸ் நிலையத்தில் நின்­றி­ருந்த நிலை­யில் கைதுசெய்­யப்­பட்ட யுவதி ஒரு­வரை பொலிஸார் தம்­புத்­தேகம நீதிமன்­றத்தில் ஆஜர்செய்­துள்ளனர். இதன்போது குறித்த யுவ­தியை எதிர்­வரும் 28 ஆம்...

இவர்தான் உலகிலேயே மிகவும் கிளுகிளுப்பான பெண்ணாம்..!!

உலகிலேயே மிகவும் கிளுகிளுப்பான பெண் என்ற பெருமையை ஹாலிவுட் நடிகை மிலா குனிஸ் பெற்றுள்ளார். பல பிரபல நடிகைகளை பின்னுக்குத் தள்ளி விட்டு இவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார். உலகின் 100 கிளுகிளுப்பான பெண்கள் வரிசையில்...

சீனா: பணியின்போது நிர்வாணமாக நீந்தி கும்மாளமடித்த 8 போலீசார் பணிநீக்கம்..!!

'ஃபேஸ் புக்', 'நெட்லாக்', 'யூடியூப்' போன்ற இணையதளங்களில் கடந்த சில நாட்களாக வலம் வந்த சீன போலீசார் தொடர்பான புகைப்படங்கள் உலகெங்கும் பெரும் வரவேற்பை பெற்றது. சீனாவின் தென்கிழக்கு மாகாணங்களில் ஒன்றான ஜியாங்சியின் வடக்கு...