சிறுபான்மையின பெண்கள் இருவருக்கு விருதுகள்..!!

2012, 2013 ஆண்டின் சிறந்த பெண்மணிகளுக்கான விருது சிறுபான்மை இனத்தினை சேர்ந்த இருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த பெண்மணிக்கான விருது மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பி.எஸ்.எம்.சார்ள்ஸிற்கும் சிறந்த பெண் தொழில்வல்லுனரிற்கான விருது தென் கிழக்கு பல்கலைக்கழக...

வன்னியில் இருந்து மேலும் 45 தமிழ் பெண்கள் இராணுவத்தில் இணைவு..!!

இலங்கை இராணுவத்தின் தரைப் படையில் மேலும் 45 தமிழ் பெண்கள் இணைந்துகொண்டனர். வவுனியாவில் அமைந்துள்ள வன்னி இராணுவ கட்டளைத் தலைமையகத்தில் இன்று(26) திங்கட்கிழமை இந்த நிகழ்வு இடம்பெற்றது. இலங்கை இராணுவத்தில் புதிதாக உருவாக்கப்படவுள்ள படைப்பிரிவில்...

முஸ்லிம் பெண்ணாக வேடமணிந்து வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற இராணுவ அதிகாரி-

முஸ்லிம் பெண்மணி ஒருவரைப் போன்று மாறு வேடமணிந்த நிலையில் கண்டியில் உள்ள தேசிய சேமிப்பு வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற வேளையில் கையும் மெய்யுமாகப் பிடிபட்டிருந்த இலங்கை இராணுவ பொதுச்சேவை தொண்டர் படைப்பிரிவின் இராணுவ அதிகாரியான...

சிறுவர் துஸ்பிரயோக குற்றச்சாட்டு: நுவரெலியா பிரதி மேயருக்கு விளக்கமறியல்..!!

நுவரெலியா பிரதி மேயர் திஸ்ஸ செனவிரத்ன, நுவரெலியா நீதவான் நீதிமன்றில் இன்று சரணடைந்துள்ளார். சிறுவர் துஸ்பிரயோக குற்றச்சாட்டு தொடர்பில் திஸ்ஸ செனவிரத்னவை கைது செய்வதற்கு நுவரெலியா நீதவான் கடந்த 19ஆம் திகதி பிடியாணை பிறப்பித்துள்ளார்....

வீட்டு அறையில் 14 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை..!!

பொலநறுவை மாவட்டம் மெதிரிகிரிய - மெதகம பிரதேசத்தில் சிறுமி ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 14 வயதான சிறுமி ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுமி தூக்கிட்டமைக்கான...

வவுனியா பாரதிபுரம் மற்றும் விநாயகபுரம் பகுதிகளில் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரம்..!!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல்; நேற்றுபிற்பகல் வவுனியா பாரதிபுரம் பகுதியில் இடம்பெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளரும், வவனியா நகரசபையின் முன்னைநாள் உப தலைவருமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்)...

இந்தியா ஒரு சொர்க்கம்: அமெரிக்க பெண் எழுத்தாளரின் இனிப்பான அனுபவங்கள்..!!

இந்தியாவுக்குத் தனியாகச் செல்வதற்குப் பெண்கள் சற்றும் பயப்படத் தேவையில்லை. ஸ்மார்ட்டாக தங்களது பயணத்தை திட்டமிட்டாலே போதும், எந்தப் பிரச்சினையும் வராது என்று கூறியுள்ளார் அமெரிக்கப் பெண் உடே ஜங்கர். சிகாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவியான...

18 பேருடன் கடலில் வீழ்ந்த ஹெலிகொப்டர்..!!

பிரிட்டனின்  எண்ணெய் அகழ்வு நிறுவனமொன்றின் ஹெலிகொப்டர் ஒன்று 18 பேருடன் கடலில் வீழ்ந்துள்ளது. இதனால் ஒரு பெண் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர். பிரிட்டனின் ஷெட்லண்ட் தீவுகளுக்கு நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடும் குளிரான நீரிலிருந்து...

விமானத்தின் இறக்கைமீது பயணித்து புதிய சாதனை படைத்த சிறுமிகள்..!!

பிரித்­தா­னியாவைச் சேர்ந்த 9 வய­தான இரு சிறு­மிகள் விமா­னத்தின் இறக்கையில் நின்­ற­வாறு பய­ணித்து புதிய சாதனை ஒன்றை நிகழ்த்­தி­யுள்­ளனர். பிரித்­தா­னி­யாவின் ரோஸ் பவல் மற்றும் பிளேம் பரெவர் என்ற 9 வய­தான சிறு­மி­களே இச்­சா­த­னைக்குச்...

விண்வெளியில் ஹெல்மட்டில் புகுந்த நீர்…விண்வெளி வீரரின் அனுபவம்..!!

விண்வெளி நடையின்போது இத்தாலியைச் சேர்ந்த ஒரு விண்வெளி வீரரின் ஹெல்மட்டுக்குள் நீர் புகுந்து மூச்சு விட முடியாமல் திணறியுள்ளார். அவரது பெயர் லூகா பர்மிட்டானோ. சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள அவர் அங்கு விண்நடை...

சவூதியிலிருந்து 7200 இலங்கையர்கள் நாடுகடத்தல்..!!

சட்டவிரோத இலங்கைப் பணியாளர்கள் 7200 பேர் இதுவரையில் சவுதி அரேபியாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது. சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் பணியாளர்களை திருப்பி அனுப்புவதற்கான பொது மன்னிப்புக்...

மின்னேரியா தனியார் ஹோட்டலில் விபசார விடுதி..!!

மின்­னே­ரி­யாவில் தனியார் ஹோட்­ட­லொன்றில் மிக இர­க­சி­ய­மான முறையில் செயற்­பட்டு வந்த விப­சார விடுதி ஒன்று பொலி­ஸாரால் சுற்றி வளைக்­கப்­பட்­டுள்­ளது. இந்தச் சுற்றி வளைப்பில் விப­சா­ரத்தில் ஈடு­பட்ட இரு பெண்கள் உட்­பட மூவர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்....

200 கோடி வசூலித்த ஷாருக்கானின் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’..!!

பொலிவூட் நாயகன் ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படம் 200 கோடி ரூபா (இந்திய மதிப்பில்) வசூல் செய்துள்ளது. ஷாருக்கான், தீபிகா படுகோனே நடித்த இந்த சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படம் கடந்த 9ஆம் திகதி வெளியானது....

நவனீதம்பிள்ளையின் இலங்கை விஜயம்..!!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் நவனீதம்பிள்ளை 7 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று முற்பகல் இலங்கைக்கு வருகைதந்துள்ளார். அவர் இலங்கை வந்தடைந்ததை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம உறுதிப்படுத்தினார். ஐக்கிய...