உலக அழகிப்போட்டி நடத்த இந்தோனேசிய முஸ்லிம் மதத்தலைவர்கள் எதிர்ப்பு..!!

இந்தோனேசியாவில் அடுத்த ஆண்டு உலக அழகிப்போட்டி நடத்தப்பட இருக்கிறது. இந்நிலையில் இப்போட்டிக்கு இந்தோனேசியாவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த மாதம் தொடக்கத்தில் இந்தோனேசியாவின் மிகவும் செல்வாக்கு உள்ள உலமா சபையின் இஸ்லாமிய மதக்குருக்களின் உயர் மட்டம்...

மனைவியை மோசமாக பலாத்காரத்துக்கு உட்படுத்திய நகரசபை உறுப்பினர் கைது..!!

தன்னுடைய மனைவியை மோசமான முறையில் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கொழும்பு, கோட்டை நகர சபை உறுப்பினர் தனுக விஷ்வஜித் கைது செய்யப்பட்டுள்ளார். தன் கணவர் மூலம் வெலிகட பண்டாரநாயக்கபுர பிரதேசத்தில் அமைந்துள்ள தமது...

யாழ் மாவட்ட சுதந்திர கட்சி அமைப்பாளர் அங்கஜனை இலக்குவைத்து துப்பாக்கிப்பிரயோகமொன்று மாலை 7 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது..!!

யாழ் மாவட்ட சுதந்திர கட்சி அமைப்பாளர்  அங்கஜனை இலக்குவைத்து துப்பாக்கிப்பிரயோகமொன்று மாலை 7 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாவகச்சேரியில் வைத்தே இந்த துப்பாக்கிப்பியோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும். அதிலிருந்து அவர் தப்பிவிட்டதாகவும் அவருக்கு பாதுகாப்பு வழகிய பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு...

இரு பிள்ளைகளின் தாய் வெட்டிக் கொலை..!!

களுத்துறை தெற்கு, அதிகாரிகொட, அளுத்வத்த பகுதியில் இரு பிள்ளைகளின் தாய் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் நேற்றிரவு 8.30 அளவில் கழுத்து வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அந்தப் பெண்ணின், கணவரால் அவர்...

அழைப்பு கிடைத்தால் பொன்சேகா நவநீதம்பிள்ளை சந்திப்பு..!!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையுடன் சந்திப்பு நடத்த முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு அழைப்பு விடுக்கப்படுமாகவிருந்தால் அவர் நவநீதம்பிள்ளையுடன் சந்திப்பு நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது...

பெற்றோர் அசிரத்தை; பொலிஸார் மாணவர்களை அழைத்து வருகை..!!

பெற்றோரின் அசிரத்தை காரணமாக 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றுவதற்குச் செல்லாமல் வீடுகளிலிருந்த 7 மாணவர்களை பொலிஸார் பரீட்சை மண்டபத்துக்கு அழைத்துச் சென்ற சம்பவமொன்று மட்டக்களப்பு கல்குடா பகுதியில் நடைபெற்றுள்ளது. இச்சம்பவம் கடந்த ஞாயிறன்று...

திடீரென்று டாப்ஸைக் கழற்றி மேயரை மிரள வைத்த பெண்..!!

மேயர் ஒருவரிடம் பேட்டி எடுத்துக் கொண்டிருந்த பெண் நிருபர், திடீரென தனது மேலாடையை கழற்றிப் போட்டு விட்டு பேட்டியைத் தொடர்ந்ததால் அந்த மேயர் சற்றே மிரண்டு போய் விட்டார். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள...

மைத்துனனை குத்திக் கொன்ற நபர் தலைமறைவு..!!

கொழும்பு, வெல்லம்பிடிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலேவத்தை பிரதேசத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதம் ஒன்றினால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வெல்லம்பிடிய பொலிசார் தெரிவித்துள்ளனர். வெலேவத்தையைச் சோ்ந்த 26 வயது நிரம்பிய லக்மால் சிந்தன என்பவரே...

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தருவதாக நவீபிள்ளை உறுதி..!!

'தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வைப் பெற்றுத்தர முடியும்' என்று யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை உறுதியளித்ததாக வடமாகாண பிரஜைகள் குழு தெரிவித்துள்ளது. இன்று ...

இந்தியக் கொடிதாங்கிய கப்பலிலிருந்து மக்கள்மீது தாக்கு..!!

இறுதி யுத்தத்தின் போது இந்தியக் கொடி தாங்கிய கப்பலில் இருந்து கரையில் பொதுமக்கள் பகுதி மீது குண்டுகள் வீசப்பட்டதாக வவுனியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு ஒன்றில் கூறப்பட்டிருந்ததாக சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்....

ஒரு நிமிடம் மட்டுமே அனந்தி-நவீபிள்ளை சந்திப்பு..!!

யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி எழிலனின் மனைவியும் வடமாகாண சபை வேட்பாளருமான அனந்தி சசிகரன் சந்தித்துப்பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். யாழ்ப்பாணம்...

உலகின் மிகப்­பெ­ரிய செங்­குத்­தான பசுமைத் தோட்­டம்..!!

10 ஆயி­ரத்­திற்கு அதி­க­மான தாவ­ரங்­க­ளைக் ­கொண்டு பிரித்­தா­னி­யாவின் மத்­திய லண்­டனில் 68 அடி உய­ரான சுவரில் செங்­குத்­தான தோட்டம் ஒன்று உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இந்த செங்­குத்­தான பசு­மைத் தோட்­ட­முள்ள சுவர் விக்­டோ­ரியா ஸ்டேஷ­னுக்கு அண்­மையில் உள்­ளது....