1 லட்சம் ஆண்களுடன் செக்ஸ் உறவை விரும்பும் பெண்..!!

போலந்து தலைநகர் வார்சாவை சேர்ந்த பெண் அனியா லிசவுஸ்கா (21). 'செக்ஸ்'சில் மிகவும் நாட்டம் கொண்டவர். அவர் இதுவரை 284 ஆண்களுடன் 'செக்ஸ்' உறவு கொண்டுள்ளார். மேலும் பலருடன் 'செக்ஸ்' வைத்து கொள்ள இலக்கு...

தோழிகளுடன் சேர்ந்து ஆபாசப் படம் பார்த்த மாணவிக்கு அப­ராதம்..!!

ஐந்து தோழி­க­ளுடன் இணைந்து கைத்­தொ­லை­பே­சியில்  ஆபாசப் படங்­களை பார்த்துக் கொண்­டி­ருந்த இம்­முறை க.பொ.த. உயர்­தரப் பரீட்­சைக்கு தோற்றும் மாண­வி­யொ­ரு­வ­ருக்கு மொர­வக்க மாவட்ட நீதிவான் குச­லானி அயோத்யா புஞ்­சி­ஹேவ 5000 ரூபா அப­ரா­தம் ­வி­தித்துள்­ளார். மொர­வக...

யாழ்ப்பாணம் – மன்னார் தனியார் பஸ் தடம்புரண்டு 30 பேர் படுகாயம்..!!

யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் நோக்கி பயணிகளுடன் புறப்பட்டுச் சென்ற தனியார் பஸ் ஒன்று ஏ-32 வீதியில் தடம்புரண்டு விபத்திற்குள்ளானதில் சுமார் 30 இற்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்துள்ளனர். நேற்று பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்திற்கு வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்ததே...

யாழ். மாநகரசபை பணியாளர்மீது பொலீசார் தாக்குதல்..!!

யாழ்.நல்லூர் கந்தசுவாமி கோயில் வருடாந்த உற்சவத்தின்போது கடமையிலிருந்த யாழ்.மாநகர சபைப் பணியாளரை பொலிஸார் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்.தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன்சிஹேரா பயணித்த வாகனத்தில் மோதும்...

வவுனியாவில் இளைஞன் குத்திக்கொலை..!!

வவுனியா சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலய வளாகத்தில் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுந்தரபுரத்தை சேர்ந்த சாந்தகுமார் சதீஸ்வரன் என்ற 31 வயதானவரே இவ்வாறு இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். மத்திய...

கூட்டமைப்பு வேட்பாளர் வீட்டின்மீது தாக்குதல்..!!

வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் ஐங்கரநேசன் வீட்டின் மீது இனம்தெரியாதவர்களால் கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டு வீட்டு வாசலில் பூசணிக்காய் வெட்டி வைக்கப்பட்டுள்ளது. யாழ். திருநெல்வேலி பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது...

இரணைமடு ஓடுபாதையை பயன்படுத்திய முதல் வெளிநாட்டு பிரமுகர் நவநீதம்பிள்ளையே..!!

புலிகளால் அமைக்கப்பட்ட இரணைமடு ஓடுபாதையில் இருந்து, விமானப்படை விமானம் மூலம், ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை கிழக்கிற்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணம், மற்றும் முல்லைத்தீவுக்கான பயணத்தை நிறைவுசெய்த அவர், நேற்றுமுன்தினம் மாலை இரணைமடு ஓடுபாதைக்கு...

செக்ஸ் ஆசையைக் கூட்ட ஹிட்லர் செய்த வேலை..!!

சர்வாதிகாரி என்றாலே எல்லாமே முரட்டுத்தனமாகத்தான் இருக்கும் போல. ஜெர்மனியை ஆட்டிப்படைத்த சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் தனது செக்ஸ் ஆசையைக் கூட்டுவதற்காக எக்குத்தப்பான காரியங்களைச் செய்து வந்தாராம். எலி விஷத்தை சாப்பிட்டுள்ளார். காளை மாட்டின் விந்தனுவை...

பெற்றோர்கள் தலைமறைவு, மூன்று பிள்ளைகள் பொலிஸில் ஒப்படைப்பு..!!

பெற்றோர்கள் தலைமறைவாகிய நிலையில் பாட்டியின் பராமரிப்பில் இருந்துவந்த மூன்று பிள்ளைகளையும் தொடர்ந்து தன்னால் பராமரிக்க முடியாதுள்ளதெனக் கூறி பாட்டி மூன்று குழந்தைகளையும் பதுளை பொலிஸில் ஒப்படைத்த சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. பதுளை வேவெஸ்ஸத் தோட்டத்தில்...

வேட்பாளரை வரவேற்று பட்டாசு வெடித்ததில் இரு பெண்கள் படுகாயம்..!!

கண்டி, நாவலப்பிட்டியில் வேட்பாளர் ஒருவரின் தேர்தல் பிரசாரத்திற்காக வெடித்த பட்டாசு வெடித்ததில் இரண்டு பெண்கள் காயமடைந்துள்ளனர். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவரின் பிரசாரக் கூட்டத்தில் இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது. கண்டியிலிருந்து...

எலுமிச்சம் காய் தொண்டையில் சிக்கி 11 மாத குழந்தை மரணம்..!!

கேகாலை, வரக்­கா­பொல, திய­து­ரு­பொல பிர­தே­சத்தில் பாட்­டியின் பாது­காப்­பி­லி­ருந்த 11 மாத ஆண் குழந்­தை­யொன்று எலு­மிச்­சங்காய் தொண்­டையில் சிக்கி உயி­ரி­ழந்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். குழந்­தையின் தாயும் தந்­தையும் அரச சேவை­யி­லி­ருப்­பதால் இவர்கள் கட­மை­யி­லி­ருந்து திரும்பும் வரை...

கென்யாவில் பள்ளத்தாக்கில் பஸ் உருண்டு விழுந்து 41 பேர் உயிரிழப்பு..!!

கென்ய தலைநகர் நைரோபியில் இருந்து ஹோமா பே நகருக்கு நேற்று நள்ளிரவு ஒரு பயணிகள் பஸ் புறப்பட்டுச் சென்றது. இன்று அதிகாலை 2 மணியளவில் மலைப்பகுதியில் சென்றுகொண்டிருந்த அந்தப் பேருந்து திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை...

மனிதர்கள் கூண்டில், மிருகங்கள் வெளியே..!!

மிருகங்கள் கூண்டில் அடைப்பட்டிருக்க அவற்றை பார்வையாளர்கள் வெளியிலிருந்து பார்த்து மகிழ்வதே அநேக மிருகக்காட்சிசாலைகளில் இடம்பெறுகின்றன. ஆனால், நியூஸிலாந்தின் கிறிஸ்ட்சேர்சில் உள்ள ஒரானா வனவிலங்குப் பூங்காவில் வாகனத்தில் அமைக்கப்பட்ட கூண்டொன்றினுள் இருந்தவாறு வெளியில் நடமாடும் சிங்கங்களை...

செட்டிக்குளத்தில் டிபர் வாகனம் மோதி மூதாட்டி மரணம்..!!

வவுனியா செட்டிக்குளம் பொலிஸ் பிரிவின் செட்டிக்குளம் மதவாச்சி வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 78 வயதான மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். மதவாச்சியில் இருந்து செட்டிக்குளம் நோக்கி பயணித்த டிபர் வாகனம் ஒன்று குறித்த மூதாட்டி...

மசாஜ் நிலையம் சுற்றிவளைப்பு: மூன்று பெண்கள் கைது..!!

மீரிகம பிரதேசத்தில் சட்டவிரோத ,யங்கிவந்த மசாஜ் நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதன்போது அங்கு தொழில் புரிந்து வந்த ஆணொருவரும், பெண்கள் மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த மசாஜ் நிலையமானது எவ்வித அனுமதியுமின்றி செயற்பட்டு வருகின்றமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது....

காட்டில் புதையல் தேடிய நால்வர் கைது..!!

குருநாகல் மாவட்டம் பொல்பித்திகம கபுகேன வனப்பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வசமிருந்து லொறி ஒன்றும் புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்ட பொருட்கள் சிலவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் அம்பன்பொல, இப்பாகமுவ, மொரகொல்லாகம...

போதைக்கு அடிமையான நான் இறப்பின் விளிம்பில் நிற்கிறேன்: மைக் டைசன்..!!

முன்னாள் பிரபல ஹெவிவெய்ட் குத்துச்சண்டை வீரரான மைக் டைசன் (வயது 47) பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி 90-களில் விமர்சனத்துக்குள்ளானார். 1992-ம் ஆண்டு கற்பழிப்பு வழக்கில் சிக்கிய டைசனுக்கு 6 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. மூன்று...