வெலிவேரியவில் கொல்லப்பட்ட மாணவரின் புகைப்படம்..!!

குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கோரி கம்பஹாவின் வெலிவேரிய, ரத்துபஸ்வெல பிரதேச மக்கள் நடத்திய ஆரப்பாட்டத்தின் மீது இராணுவம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவன் இணங்காணப்பட்டுள்ளார். கம்பஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலத்தை அவரது தாயார் பிரியங்கிகா...

அமெரிக்க மேயர் பதவிக்கு சென்னை பெண் போட்டி..!!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் மாகாணத்தில் உள்ள லாங் பீச் நகர மேயர் பதவிக்கு சென்னையில் பிறந்த சுஜா லொவெந்தால் போட்டியிடுகிறார். லாங் பீச் மாநகராட்சி உறுப்பினராக தொடர்ந்து இரண்டாம் முறையாக பதவி வகிக்கும் சுஜா...

‘ரஷ்ய கூகுளின்’ இணை நிறுவுனர் 48 வயதில் மரணம்..!!

நம்மில் பலருக்கும்கூகுள், யாகூ, எம்.எஸ்.என் போன்ற இணைய தேடுபொறிகளே (சேர்ச் என்ஜின்) பரீட்சையமாகவுள்ளன. ஆனால் ரஷ்யா, ஈரான், சீனா போன்ற நாடுகள் தங்களுக்கென பிரத்தியேகமான தேடுபொறுகளை வைத்துள்ளன. இதில் ரஷ்யா, யன்டெக்ஸ் என்ற தேடுபொறியினைப்...

சீனாவில் கடும் வெப்பம்..!!

சீனாவின் பல பகுதிகளில் கோடை காலத்தின் வெப்ப நிலை அதிகரித்து வருகிறது. ஷங்காய் நகரில் 140 ஆண்டு கால வானிலை வரலாறு சந்தித்திராத வெப்ப நிலை நீடிக்கிறது. வெப்பத்தை தவிர்க்கும் வகையில் அதிக அளவில்...

தங்க முலாம், வைர கற்களால் இழைக்கபட்ட பைக்..!!

மும்பையில் தங்க முலாம் பூச்சுடன், வைரக்கற்கள் பதிக்கப்பட்ட மாதிரி பைக் ஒன்றை பிரபல ஆபரண வர்த்தக நிறுவனம் வடிவமைத்து காட்சிக்கு வைத்துள்ளது. ரித்திசித்தி புல்லியன்ஸ் என்ற அந்த நிறுவனத்தின் இந்த புதிய பைக் வாடிக்கையாளர்களை...

திடீர் வயிற்றுப்போக்கு- ஓடும் விமானத்தில் 30 பேர் வாந்தி எடுத்து அவதி….!!

சான்டியாகோவிலிருந்து சிட்னிக்குச் சென்ற விமானத்தில் திடீர் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு 30 பயணிகள் பெரும் பாதிப்படைந்தனர்.இதையடுத்து விமானம் சிட்னியை வந்தடைந்ததும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது .இந்த திடீர் வயிற்றுப்போக்குப் பிரச்சினையால் பயணிகள் அனைவரும் பெரும்...

சீனாவில் செல்போன் வெடித்­து வீடு சேதம்..!!

சீனாவில் செல்போன் வெடித்­ததில் ஒரு வீடு முழு­வதும் சேத­ம­டைந்­துள்­ளது. எனி­னும் வீட்டில் யாரும்  இல்லாத காரணத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் சீனாவில் சம்சுங் எஸ் 3 செல்போன் ...

விபத்தில் மூவர் பலி: இருவர் படுகாயம்..!!

குருநாகல், மகவ தலதாகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் பலியானதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர். தாய் மற்றும் மகன் உயிரிழந்துள்ளதோடு மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். இன்று முற்பகல் 11 மணியளவில் காரொன்றும் தனியார் பஸ்...

சிறையில் மறந்துவிடப்பட்ட அமெரிக்க மாணவருக்கு 40 இலட்சம் டொலர் இழப்பீடு..!!

அமெ­ரிக்­காவில் கலிஃ­போர்­னி­யாவைச் சேர்ந்த மாணவன் ஒரு­வருக்கு 40 இலட்சம் டொலர்­க­ளுக்கும் அதிகமாகப் பணத்தை இழப்­பீ­டாகக் கொடுப்­ப­தற்கு அமெ­ரிக்­காவின் நீதி­மன்றம்  ஒப்­புக்­கொண்­டுள்­ளது. கைகள் விலங்­கி­டப்­பட்ட நிலையில், பொலிஸ் சிறைக்­கூ­டத்­துக்குள் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த இந்த இளை­ஞனை அதி­கா­ரிகள்...

அதிபர் தேர்தலில் ஹில்லாரி போட்டி..!!

முன்னாள் அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று வெள்ளை மாளிகைக்கு அழைத்து விருந்து கொடுத்தார். இருவரும் ஒன்றாக விருந்து சாப்பிட்டனர். இந்த விருந்தின்போது அதிபர் தேர்தலில் ஹில்லாரி கிளிண்டன் போட்டியிடுவது குறித்து...

விற்பனைக்கு வரும் 70 இலட்சம் பெறுமதியான 24 கரட் தங்கக் காலணி..!!

அல்­பேர்டோ மொரெட்டி என்ற இத்­தா­லியைச் சேர்ந்த நிறு­வ­ன­மொன்று 24 கரட் தங்­கத்­தினால் உரு­வாக்­கப்­பட்ட வெல்வட் காலணி ஒன்­றினை உல­க­ளவில் விற்­ப­னைக்­காக அறி­முகம் செய்­து­வைத்­துள்­ளது. தனித்­து­வ­மான இந்த கால­ணியை மேற்­படி நிறு­வனம் ஹொரோ எனும் காலணி...

டயனாவின் பாகிஸ்தானிய காதலன்: சர்ச்சையைக் கிளப்பியுள்ள ஜெமீமா கான்..!!

மறைந்த இளவரசி டயனா பாகிஸ்தானைச் சேர்ந்த மருத்துவர் ஹஸ்னத் கானைத் திருமணம் செய்து பாகிஸ்தானில் நிரந்தரமாகத் திட்டமிட்டிருந்தார் என ஜெமீமா கான் தெரிவித்துள்ளார். இம்ரான் கானின் முன்னாள் மனைவியான ஜெமீமா கான்,டயானா குறித்து சஞ்சிகையொன்றுக்கு...

சவூதியில் இணையத்தள ஆசிரியருக்கு 7 வருட சிறை, 600 கசையடி..!!

சவூதி அரே­பி­யாவில் இஸ்­லாத்தின் கொள்­கை­களை மீறும் வகையில் தாரா­ள­மய சிந்­த­னை­களைப் பரப்பும் இணை­யத்­த­ளமொன்றை ஸ்தாபித்து செயற்­ப­டுத்­திய குற்­றச்­சா­ட்டில் அந்த இணை­யத்­த­ளத்தின் ஆசி­ரி­ய­ருக்கு செவ்­வாய்க்­கி­ழமை 7 வருட சிறைத்தண்­ட­னையும் 600 கசை­ய­டி தண்­ட­னையும் விதிக்­கப்­பட்­டுள்­ளது. சவூதி...

புற்றுநோயைக் குணப்படுத்த தவளை சூப் குடித்த சீனப் பெண் மரணம்..!!

புற்­று­நோயைக் குணப்­ப­டுத்த தவளை சூப் குடித்த பெண்  ஒருவர் பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்த சம்­ப­வ­மொன்று சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது. புற்­றுநோய், கல்­லீரல் நோய் ஆகிய­வற்றைத் தீர்க்க சீனாவில் ஒரு நாட்டு மருந்து தவளை 'சூப்' என்று சொல்­லப்­ப­டு­கி­றது....

ஊர்காவற்துறையில் இரண்டு சடலங்கள் மீட்பு..!!

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை சாட்டி கடற்பரப்பில் இருந்து இரண்டு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சடலங்கள் நேற்றையதினம் மீட்கப்பட்டதாக ஊர்காவற்துறை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆண் ஒருவரினதும் பெண் ஒருவரினதும் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,...

முஷாரப்பின் பண்ணை வீட்டுக்குள் புகுந்து போட்டுத் தள்ள தலிபான் அதிரடி திட்டம்..!!

முன்னாள் அதிபர் முஷாரப்பின் பண்ணை வீட்டுக்குள் புகுந்து அதிரடித் தாக்குதல் நடத்தி பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே வட மேற்கு பாகிஸ்தானில் உள்ள பாதுகாப்புமிக்க சிறைக்குள் புகுந்து தாக்கியதால் தெம்பாகியுள்ள...

நூதன பிரா, ஜீன்ஸ், ஹை ஹீல்ஸ்… லண்டன் தெருக்களைக் கலக்கிய மாடல்..!!

10 அழகிகள் வெறும் ஜீன்ஸ் பேன்ட் மற்றும் பிராவுடன் தெருக்களில் திடீரென நடை போட்டதால் லண்டனே வியர்த்து விறுவிறுத்துப் போனது. அவர்கள் அணிந்திருந்த பிரா படு நூதனமாக இருந்ததே இந்த வியப்புக்குக் காரணம்.தெருக்களில் போய்க்...

உடலில் செதில்கள் கொண்ட சிறுவன்..!!

சீன சிறு­வ­னொ­ருவன் மர­பணு கோளா­றினால் அரி­ய­வ­கை­யான நோய்க்கு ஆளா­கி­யுள்ளான். சீனாவின் வென்லிங்க் எனு­மி­டத் தில் பிறந்த பேன் ஷியான்ஹேங் என்ற சிறு­வனே அரிய வகை பரம்­பரை நோயினால் பாதிக்­கப்­பட்­டுள்ளான். இச்­தை­யோஸிஸ் என அறி­யப்­பட்­டுள்ள இந்­நோ­யினால்...

யாழில் 20 கட்சிகள் போட்டி..!!

வட மாகாண சபை தேர்தலில் யாழ். மாவட்டத்தில் 20 கட்சிகள் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். வட மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதற்கான நியமன பத்திரங்களை...

தீ விபத்தில் 3 குழந்தைகளை பறிகொடுத்த நியூசிலாந்து தம்பதிக்கு இரட்டை குழந்தை..!!

ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்து அவர்களை தீ விபத்தில் பறிகொடுத்த தம்பதிக்கு தற்போது இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. நியூசிலாந்தைச் சேர்ந்தவர் மார்டின் வீக்ஸ். அவரது மனைவி ஜேன். ஜேன் ஒரே பிரசவத்தில் 3...

வவுனியாவில் 6 ஆசனங்களுக்காக 171 பேர் போட்டி..!!

வட மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக வவுனியா மாவட்டத்தில் 12 அரசியல் கட்சிகளும் 7 சுயேற்சைக்குழுக்களும் களத்தில் இறங்கியுள்ளன. இன்று மதியம் 12 மணியுடன் முடிவடைந்துள்ள வேட்பு மனு தாக்கல் செய்யும் கால எல்லைக்குள்...

சீக்கியர்களும் குற்றவாளி என லண்டன் கோர்ட் தீர்ப்பு..!!

அமிர்தசரஸ் பொற்கோவிலில் நடத்தப்பட்ட ஆபரேஷன் கோல்ட் ஸ்டார் தாக்குதல் திட்டத்திற்குத் தலைமை தாங்கி நடத்திய லெப்டினென்ட் ஜெனரல் குல்தீப் சிங் பிரார் மீதான தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட 4 சீக்கியர்களும் குற்றவாளி என்று லண்டன்...

கேம்பிறிட்ச் இளவரசனுக்கு ஜனாதிபதி வாழ்த்து..!!

சிம்மாசனத்துக்கு 3 ஆவது வாரிசான கேம்பிறிட்ச் இளவரசனின் பிறப்பையொட்டி அரச குடும்பத்தை பாராட்டியுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேம்பிறிட்ச் இளவரசனின் பிறப்பு பொதுநலவாயத்துக்கு முக்கியமானது என கூறியுள்ளார். இங்கிலாந்து அரசி, மாட்சிமை தங்கிய அரசி...

பாகிஸ்தானின் 12வது அதிபராக மம்நூன் ஹூசைன்’ தேர்வு..!

பாகிஸ்தானின் புதிய அதிபராக இந்தியாவில் பிறந்த மம்நூன் ஹூசைன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் எதிரவரும் செப்டம்பர் மாதம் 9ம் தேதி பாகிஸ்தானின் 12வது அதிபராக பதவியேற்க உள்ளார். பாகிஸ்தானின் 12 வது அதிபரைத் தேர்ர்ந்தெடுப்பதற்கான...

விக்கிலீக்ஸுக்கு இரகசிய ஆவணங்களை அளித்த இராணுவ அதிகாரிக்கு 136 வருட சிறை..!!

அமெ­ரிக்­காவில் இர­க­சிய ஆவ­ணங்­களை விக்­கிலீக்ஸ் இணை­ய­த­ளத்­துக்கு அளித்­த­தாக குற்­றஞ்­சாட்­டப்­பட்­டி­ருந்த முன்னாள் இரா­ணுவ உளவு அதி­கா­ரிக்கு 136 ஆண்­டுகள் சிறை தண்­டனை விதித்து இரா­ணுவ நீதி­மன்றம்  உத்­த­ர­விட்­டுள்­ளது. ஆனாலும், எதி­ரி­க­ளுக்கு உத­விய குற்­றச்­சாட்டில் இருந்து அவர்...

500 வருடங்களுக்கு முன் போதையூட்டப்பட்டு குளிரால் இறந்த சிறுமிகளின் ‘மம்மி’கள்..!!

தென் அமெரிக்காவில் நன்கு பாதுகாக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 500 வருடங்கள் பழைமையான 3 'மம்மி'கள் போதைப்பொருட்கள் கொடுக்கப்பட்டு குளிரில் விட்டு உறையவைத்து கொடூரமாக கொல்லப்பட்டுள்ளமை ஆய்வில் தெரியவந்துள்ளது. இன்காவைச் சேர்ந்த 3 சிறுமிகளே இவ்வாறு...

நாய் வீடியோவோடு ‘ரம்ஜான் வாழ்த்து’ சொன்ன மலேசியப்பெண் கைது..!!

மலேசியாவில் நாய்களைக் குளிப்பாட்டி சுத்தம் செய்வது போன்ற காட்சிகளுடன் கூடிய ரம்ஜான் வாழ்த்து தெரிவித்த பெண்ணைப் போலீசார் கைது செய்துள்ளனர். அடுத்த வாரம் இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகையான ரம்ஜான் கொண்டாடப் பட உள்ளது. இந்நிலையில்...

இலங்கை அகதிக்கு 10 வருடகால சிறைத்தண்டனை..!!

இலங்கை அகதி சௌந்தராஜன் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வித்தித்து நாகை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருச்சி கே.கே. நகர் மாதவன் சாலையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்...

புங்குடுதீவில் ஆணின் சடலம் கரையொதுங்கியுள்ளது..!!

யாழ்பாணம், புங்குடுதீவு பகுதியில் கரையொதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலத்தை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட இந்த சடலம் முப்பது தொடக்கம் நாற்பது வயது மதிக்கத்தக்க ஆணுடையது என யாழ். சட்ட...

சவூ­தி­யில் மெட்ரோ ரயில் திட்­டம்..!!

சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயற்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதன் கட்டுமானப்பணிகள் அடுத்த வருட ஆரம்பத்தில் தொடங்கப்பட்டு 2019ஆம் ஆண்டு இந்த ரயில் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும். இதற்கான திட்ட...

தனுஷின் இயக்கத்தில் நடிக்க விரும்பும் அபிஷேக் பச்சன்..!!

பொலிவூட்டின் முன்னணி நாயகனான அபிஷேக் பச்சன் நடிகர் தனுஷ் இயக்கத்தில் நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். கொலைவெறி பாடல் வெற்றிக்கு பின்னர் உலகளவில் தனுஷ் பிரபலமானார். இதனால் பொலிவூட்டில் ராஞ்ஹனா திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றார்....

பாடுவதை நிறுத்த மறுத்ததால் சுற்றுலாப்பயணி கொலை..!!

தாய்லாந்தின் கிராபி என்ற இடத்தில் உள்ள ஆவோ நங் கடற்கரைப் பகுதியில் உள்ள லாங் ஹார்ன் சலூனின் கேளிக்கை விடுதியில் இசை நிகழ்ச்சி ஒன்று நடந்துகொண்டிருந்தது. இசையுடன் இணைந்து கொள்ளலாம், நல்ல இசை, நல்ல...

அமெரிக்காவை விட வேகமாக முன்னேறும் இந்தியா, ஜெர்மனி, சீனா: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா..!!

அமெரிக்காவை விட இந்தியா, ஜெர்மனி, சீனா போன்ற நாடுகள் வேகமாக முன்னேறி வருகின்றன. எனவே, அமெரிக்காவில் பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

சீக்கிய மத குரு இலங்கைக்கு விஜயம்..!!

16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சீக்கிய மதத்தின் முதல் குரு என கூறப்படும் குருநானக் தேவ், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமைக்கான ஆதாரங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிடைக்கப்;பெற்றுள்ளன.. பஞ்சாப்பை தளமாக கொண்ட வரலாற்று ஆய்வாளரான அசோக் குமார்...

30 லட்சம் உலகக் குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கிய துபாய் மன்னர்..!!

அடுத்த வாரம் இஸ்லாமியர்களின் பண்டிகையான ரம்ஜான் கொண்டாடப்பட இருப்பதையொட்டி, வறுமையில் வாழும் 3 மில்லியன் உலகக் குழந்தைகளுக்கு இலவச ஆடைகள் வழங்கினார் துபாய் மன்னர். தற்போது ரம்ஜான் நோன்புக் காலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அடுத்த...

அமெரிக்கச் சிறையில் சிறுநீர் குடித்து உயிர் வாழ்ந்த வாலிபர்..!!

போலீசாரின் அலட்சியத்தால் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் சிறுநீரைக் குடித்து உயிர் வாழ்ந்த வாலிபருக்கு சுமார் 25 கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க அமெரிக்க அரசுக்கு நீதிமன்ரம் உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில், அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் போதை...

பாதுகாப்பு செயலர் கோத்தபாயவின் புகைப்படத்தை பயன்படுத்த தடை..!!

தேர்தல் பிரசார நடடிக்கைகளின்போது பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இராணுத் தளபதியின் புகைப்படங்களைப் பயன்படுத்த வேண்டாம்' என்று  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் அமைச்சர் சுசில் பிரேமஜயந் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்.கிறீன் கிராஸ்...

உடரட்ட மெனிக்கேவுடன் மோதி ஒருவர் தற்கொலை..!!

கொழும்பில் இருந்து பதுளை நோக்கிச் சென்ற 6ம் இலக்க அதிவேக உடரட்ட மெனிக்கே ரயில்முன் விழுந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் நேற்றுமாலை ஹப்புத்தளை ரயில் நிலையத்திற்கு அருகில் இதல்கஸ்ஹின்ன பகுதியில் இடம்பெற்றுள்ளது....

இங்கிலாந்தில் காரை சுவற்றில் மோதி 2 மகன்களை கொன்ற இந்தியர்..!!

இங்கிலாந்தின் அயர்லாந்தில் கார்லோ பகுதியில் உள்ள பால்லின் கில்வென் என்ற இடத்தை சேர்ந்தவர் சஞ்சீவ் சாபா (43). இவர் இங்கிலாந்து வாழ் இந்தியர். இவரது மனைவி காத்லீன் நர்சு ஆக பணிபுரிகிறார். இவர்களுக்கு இயோகன்...