அரியநேத்திரனிடம் ரி.ஐ.டி விசாரணை..!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற  உறுப்பினர் பா. அரியநேத்திரனிடம்  பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் 90 நிமிடங்கள் இன்று செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணைக்கான அழைப்பு கடிதம் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையம் ஊடாக...

பாம்பு கடிக்கு இலக்காகி சாதாரணதர மாணவன் உயிரிழப்பு..!!

மட்டக்களப்பு, பட்டிருப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றுவரும் மாணவன் ஒருவன் பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார். செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் கா.பொ.த.சாதாரண தரம் கற்று வரும் மாங்காடு எல்லை வீதியை சேர்ந்த...

மனைவியின் தலைமுடியை வெட்டி தாக்குதல் நடத்திய கணவர்..!!

ஒரு பிள்ளையின் தாயான தனது மனைவியின் தலைமயிரை வெட்டி அவரைத் தாக்கி அதைத் தடுக்க வந்த அவரது பெற்றோரையும் தாக்கிய நபரொருவரை 25,000 ரூபா ரொக்கப் பிணையில் செல்ல அனுமதிக்கும்படி களுத்துறை நீதி­வான் நீதிமன்ற...

பிச்சைக்காரிமீது வல்லுறவு முயற்சி..!!

கொழும்பு வாழைத் தோட்டம் பகுதியில் பிச்சைக்காரியொருவரை வல்லுறவுக்குட்படுத்த முயன்ற நபரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த பிச்சைக்காரி 100 வயதைக் கடந்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அப்பகுதியில் உள்ள தொடர்மாடிக் குடியிருப்பொன்றின் கீழ் பகுதியில் உறங்கிக்கொண்டிருந்த மூதாட்டியை...

பி.பி.சி தமிழோசை செய்தியாளரிடம் விசாரணை..!!

பி.பி.சி  தமிழோசையின் வவுனியா மாவட்ட செய்தியாளர் பொன்னையா மாணிக்கவாசகம் நேற்று  பயங்கரவாத புலனாய்வு பிரிவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கொழும்பிலுள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவின் தலைமையகத்திலேயே சுமார் மூன்று மணித்தியாலங்கள் இந்த விசாரணை இடம்பெற்றுள்ளது. செய்தியாளர்...

மாணவி காணாமல் போன விடயமாக இருவருக்கு விளக்கமறியல்..!!

யாழ் மல்லாகம் கோட்டைக்காட்டுப் பகுதியில் உள்ள 16 வயது மாணவி காணாமல் போன சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோருக்கும் மற்றுமொரு குடும்பத்தினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில்...

முதலமைச்சர் வேட்பாளர் யாரென அறிவித்தால் விவாதத்துக்கு வருவேன்’..!!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை உத்தியோகபூர்வமாகவும் பகிரங்கமாகவும் அறிவித்தால் அவருடன் விவாதம் நடத்த தயார் என்று தமிழ்க் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாணசபைத் தேர்தலில்...

ஆடைத் தொழிற்சாலை யுவதிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்­ய முயற்சி..!!

ஆடைத் தொ­ழிற்­சா­லையில் கட­மை­யாற்றும் யுவ­தி­களை ஏற்றிச் செல்லும் வாக­ன­மொன்றை பலாத்­கா­ர­மாக நிறுத்தி அதில் பயணம் செய்த யுவ­தி­களை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்த முயற்­சித்­தமை தொடர்­பாக மூன்று இளை­ஞர்­களை பயா­கல பொலிஸார் கைது செய்­துள்­ளனர். மூன்று இளை­ஞர்­க­ளையும்...

சவூதியில் வீட்டுப் பணிப்பெண்ணின் மரணம் தற்கொலை அல்ல: கொலை..!!

சவுதி அரேபியாவில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் இலங்கை வீட்டுப் பணிப்பெண்ணின் மரணத்தில் சந்தேகம் வெளியிட்டுள்ள உறவினர்கள் தமது பகுதி பொலிஸிலும் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பிரதேசத்திலுள்ள ஒமடியாமடுவை சேர்ந்த...

மாணவிகளின் அந்தரங்கங்களை படம்பிடித்த ஆசிரியருக்கு விளக்கமறியல்..!!

கழிவறையில் கெமராவைப் பொருத்தி தன்னிடம் பிரத்தியேக வகுப்புக்கு வரும் மாணவிகளை இரகசியமாக பார்த்து வந்த ஆசிரியரை எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும்படி அனுராதபுர மேலதிக மஜிஸ்திரேட் தம்மிக ஹேமபால உத்தரவிட்டுள்ளார். காலிங்க நிலந்த...

வடமராட்சியில் கூட்டமைப்பின் கொடிகள் பொலிஸாரால் அகற்றல்..!!

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரால் தேர்தல் பரப்புரைக் கூட்டத்துக்காக வடமராட்சி மாலி சந்தி, மைக்கல் விளையாட்டு மைதானத்தில் கட்டப்பட்ட கொடிகள் பொலிஸாரால் நேற்று மாலை அகற்றப்பட்டுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மைக்கல் விளையாட்டு மைதானத்தில் தேர்தல்...

நீலப்படங்களை காட்டுவதாக அநாமதேய முறைப்பாடு..!!

வடக்கில் சேவையாற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவர் பெண் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு நீலப்படக்காட்சிகளை கணினியில் காட்டிவருவதாக அநாமதேய முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது. பொலிஸ் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள ஓர் அநாமதேய முறைப்பாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான...

தமிழர்களை நாடு கடத்தும் திட்டம், சுவிஸ் இடைநிறுத்தம்..!!

சுவிஸில் தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கை தமிழர்களை நாடு கடத்தும் திட்டத்தை, சுவிஸ் அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது. இலங்கையில் அவர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளமையின் காரணமாக நாடு கடத்தும் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. தஞ்சக் கோரிக்கை மறுக்கப்பட்ட நிலையில் இலங்கைக்கு...

அதிமுகவில் அனிதா குப்புசாமி…இணைவு..!!

பிரபல நாட்டுப்புறப் பாடகர், சமையல் கலை வல்லுநர், ஆய்வாளர் என்று பன்முகம் கொண்ட அனிதா குப்புசாமி, அதிமுகவில் இணைந்துள்ளார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அவர் தன்னை...

மண்டேலா வீடு திரும்பினார்..!!

தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளார். ஆனால் தொடர்ந்தும் அவரின் நிலைமை கவலைக்கிடமாகவாவே உள்ளதாக தென் ஆபிரிக்கா அரசு தெரிவித்துள்ளது. 95 வயதான நெல்சன் மண்டேலா கடந்த 12...

போதைப் பொருள் விசாரணைக்கென பாகிஸ்தான் பொலிஸார் வருகை..!!

போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக பாகிஸ்தான் பொலிஸார் இலங்கை வரவுள்ளனர். அண்மையில் 250 கிலோ கிராம் எடையுடைய போதைப் பொருள் மீட்கப்பட்டிருந்தது. பாகிஸ்தானிலிருந்து இந்தப் போதைப் பொருள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. சம்பவம்...

பாகிஸ்தானில் சாலையோர குண்டுவெடித்து ராணுவவீரர்கள் 9 பேர் பலி..!!

பாகிஸ்தானின் வடக்குப்பகுதியில் வசிரிஸ்தான் மாகாணம் அமைந்துள்ளது. ஆப்கான் எல்லையோர மலைப்பகுதிகளான இங்கு தலிபான் மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகம் ,ருக்கும் என்று கூறப்படுகிறது. இவர்கள் இங்கு மறைந்துகொண்டு ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திவருகின்றனர்....

உளவு பார்த்ததென்ற சந்தேகத்தில் எகிப்து பொலிஸ் பறவை தடுத்து வைப்பு..!!

பற­வை­யொன்று உளவு பார்த்­தலில் ஈடு­பட்­டி­ருந்­தது என்ற சந்­தே­கத்தில் எகிப்­திய பொலி­ஸா­ரினால் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்­ளது. எகிப்தின் தலை­நகர் கெய்­ரோ­வி­லி­ருந்து 280 மைல் தொலை­வி­லுள்ள குவேனா பிராந்­தி­யத்­தி­லுள்ள பொலிஸ் நிலை­ய­மொன்­றுக்கு இப்­ப­ற­வையை நபர் ஒருவர் கொண்­டு­வந்தார் என பொலிஸார்...

சுறாக்களுடன் நீந்தும் பெண்..!!

தென்னாபிரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர், ஆபத்தான விலங்குகளாக கருதப்படும் சுறாக்களுடன் நீந்தி புகைப்படங்களை பிடித்துக்கொண்டுள்ளார். மனிதர்களை கொல்வதற்காக பிறந்த விலங்குகள் அல்ல என்பதையும்  மக்களுக்கு உணர்த்துவதற்காகவே டைகர் ஷார்க் (புலிச் சுறா) வகையைச் சேர்ந்த சுறாக்களுடன்...

உங்க அலம்பல் தாங்கலையே… ‘டார்ச்சர்’ கணவரைக் கொன்று குக்கரில் சமைத்த சீனப் பெண்..!!

சீனப்பெண் ஒருவர் தன்னையும், தன் குழந்தைகளையும் கொடுமைப்படுத்திய கணவரை கொன்று, சடலத்தை மறைப்பதற்காக, அதைக் குக்கரில் சமைத்து பரபரப்பைக் கிளப்பியுள்ளார். சீனா, ஆன்ஹீய் மாகாணத்தை சேர்ந்த ஒரு பெண், தனது முதல் திருமணம் தோல்விக்குப்...

5 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய மண்டை ஓடு கண்டுபிடிப்பு..!!

இங்கிலாந்தில் வோர் சர்ஷிர் ஆற்றங்கரையில் ஒருவர் தனது நாயுடன் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது மண்ணுக்குள் புதைந்து பாதி தெரிந்த நிலையில் ஏதோ கிடந்தது. முதலில் அதை ஏதோ ஒரு விலங்கின் மண்டை ஓடு என...

பெரிய ஹீரோ படத்தில் காமெடிக்கு பயன்படும் ஹீரோயின்கள்: தமன்னா விரக்தி..!!

பெரிய ஹீரோக்களுடன் நடிப்பது சாதகமா என்பதற்கு பதில் அளித்தார் தமன்னா. எந்த மொழியாக இருந் தாலும் பெரிய ஹீரோக்களுடனே நடிப்பது ஏன் என்று தமன்னாவிடம் கேட்டபோது பதில் அளித்தார். அவர் கூறியதாவது: எந்த மொழி...