சோனியாவுக்கு வாழ்த்து அனுப்பிய நவாஸ் ஷெரீப்..!!

பாராளுமன்றத்தில் உணவு பாதுகாப்பு மசோதா மீது கடந்த மாதம் 26–ந்தேதி நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய சோனியா காந்திக்கு, திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர்...

சிரியா ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக நிரூபித்தால் தாக்குதலுக்கு ஒத்துழைப்போம்-புதின் அறிவிப்பு..!!

ரசாயன ஆயுதங்களை ஏவி அதிபர் பஷர் அல் ஆசாத் பொதுமக்களை கொன்று குவித்ததாக குற்றம் சாட்டும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிரியா மீதான ராணுவ தாக்குதலுக்கு தயாராகி வருகிறார். இந்த தாக்குதல் தேவையற்றது...

மகனின் கைத்தொலைபேசியை திருடி மருமகளின் தாயாருக்கு விற்பனை செய்த பெண் கைது..!!

தனது மகனின் கைத்­தொ­லை­பே­சியைத் திருடி தனது மரு­ம­களின் தாயா­ருக்கு விற்­பனை செய்­த­வ­ரையும் அதை கொள்­வ­னவு செய்த மரு­ம­களின் தாயா­ரையும் கட்­டு­கஸ்­தோட்டை பொலிஸார் கைது செய்­துள்­ளனர். கண்டி கட்­டு­கஸ்­தோட்ட பிர­தே­சத்­தி­லுள்ள வீடொன்­றி­லி­ருந்து 31,100 ரூபா பெறு­ம­தி­யான...

செயற்கைக் கருவூட்டல் முறையில் ஆஸ்திரேலியன் மருத்துவர்கள் சாதனை..!!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வலி என்ற பெண் கருப்பையில் தோன்றிய புற்றுநோய் காராணமாக தாயாகும் பாக்கியத்தை இழந்தார். அவருக்கு செயற்கைக் கருவூட்டல் முறையில் முயற்சி செய்து பார்க்க மருத்துவர்கள் முடிவு செய்தனர்.வலிக்கு புற்றுநோய்க்கு சிகிச்சை செய்தபோது...

ஆனையிறவில் விபத்து படைவீரர் பலி; 7பேர் காயம்..!!

ஏ9 பிரதான வீதியில் ஆனையிறவு உப்பளத்திற்கு அண்மையில்  இரவு இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததுடன் 7பொது மக்கள் காயமடைந்துள்ளனர். இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து தனியார் பேருந்து மற்றும் இராணுவத்தின் உழவியந்திரம்...

கணவர் திடீர் கைது.. ஷார்ஜாவில் 3 குழந்தைகளுடன் தவிக்கும் பெண்..!!

ஷார்ஜா நேஷனல் பெயிண்ட் பகுதியில் வாடகை வேன் ஓட்டி வந்த சுதீஷ் என்பவரை போலீஸார் கைது செய்துவிட்டதால் அவரது மனைவி தனது 3 குழந்தைகளுடன் தவிப்புக்குள்ளாகியுள்ளார். தமிழகம் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுதீஷ். இவர்...

ஈராக்கில் ஷியா குடும்பத்தினர் மீது தாக்கு: 16 பேர் பலி..!!

ஈராக்கில் சன்னி-ஷியா பிரிவினைவாத குழுக்களிடையே மோதல்கள் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளன. இந்நிலையில் இன்று இரவு தலைநகர் பாக்தாத்தின் கிழக்கு பகுதியிலுள்ள லடிபியா நகரில் ஷியா குடும்பத்தினரை குறிவைத்து ஆயுதம் ஏந்தியவர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 16...

ஐ.நா தலைமையகம் முன்பாக இலங்கை இளைஞர் தீ மூட்டி தற்கொலை..!!

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்துக்கு முன்னால், இலங்கையர் ஒருவர் தமக்கு தாமே தீ மூட்டி தற்கொலை செய்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. சுவிட்சர்லாந்தின் ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன. அந்த நாட்டின் நேரப்படி, நேற்று...

இங்கிலாந்தின் முதல் அரவாணி மல்யுத்த வீராங்கனை..!!

இங்கிலாந்தின் முதல் அரவாணி மல்யுத்த வீராங்கனை என்ற பெயர் பெற்றுள்ள டிரூ ஆஸ்லின் கன்னிங்காம், இங்கிலாந்தின் மல்யுத்த மேடைகளில் அனல் கிளப்பி வருகிறாராம். அவருடன் எதிர்த்து மோதும் ஆண் வீரர்கள் ஆஸ்லின் விடும் குத்துக்களைத்...

ஆட்சிக்கு வந்தால் அகதிகள் கடத்தல் தடுக்கப்படும் – அஸி. லிபரல் கட்சி..!!

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவை வலுப்படுத்த புதிய கொழும்பு திட்டம் செயற்படுத்தப்படும் என அவுஸ்திரேலிய லிபரல் கட்சி தெரிவித்துள்ளது. சிட்னியில் வைத்து ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவுஸ்திரேலிய லிபரல் கட்சி பாராளுமன்ற...

ஐ.நா.வின் குற்றச்சாட்டுகள் புலிகளின் நிழல்கள் வழங்கிய சாட்சிகளே-ஜீ.எல்.பீரிஸ்..!!

ஐ.நா. நிபுணர் குழு மற்றும் மனித உரிமைகள் பேரவை முன்வைத்துள்ள இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் புலிப் பயங்கரவாதிகளின் நிழல்கள் வழங்கிய சாட்சிகளாகவே காணப்படுகின்றன. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தேர்தல் இடம்பெறும் ஒரே நாடு...

தவறாக விளங்கிக் கொண்டு மண்டேலாவுக்கு இரங்கல் தெரிவித்த அமெரிக்க முன்னாள் அதிபர்..!!

தென் ஆப்ரிக்க முன்னாள் அதிபர், நெல்சன் மண்டேலா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய செய்தியை, தவறாக புரிந்து கொண்ட அமெரிக்க முன்னாள் அதிபர், ஜார்ஜ் புஷ், இரங்கல் தெரிவித்துள்ளார். தென் ஆப்ரிக்காவில், கருப்பின மக்களின்...

மொனாக்கோ இளவரசியின் விழிப்புணர்வு பிரசாரம்..!!

மொனாக்கோ இளவரசி சார்ளீன், தெற்கு பிரான்ஸிலுள்ள கப்ரிதன் கடற்கரையில் அண்மையில் நீரியல் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரங்களில் ஈடுபட்டிருந்தார். கடலில் நீந்தும்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அக்கடற்கரையில் நீந்திக்கொண்டிருந்தவர்கள் மற்றும் சூரிய...

பாடசாலையில் அனுமதிக்க பாலியல் இலஞ்சம் கோரிய அதிபர் கைது..!!

பாடசாலையில் பிள்ளையை அனுமதிக்கும் பொருட்டு தாயொருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய அதிபரொருவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு, கொட்டாவ ஆனந்த வித்தியாலயத்தின் அதிபரே இலஞ்ச ஒழிப்பு ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். தரம் 1 இல்...

இங்கிலாந்தில் 100 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்: 200 பேர் காயம்..!!

இங்கிலாந்தின் கென்ட் மாகாணத்தில் தற்போது கடும் மூடுபனி ஏற்படுகிறது. பகல் வேளையிலும் இருள் சூழ்ந்ததுபோன்று பனி மூடியதால், முகப்பு விளக்கு வெளிச்சத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இந்நிலையில், ஷெப்பி 4 வழிச்சாலை மேம்பாலத்தில் இன்று...

கடல்பசுவுக்கு கைலாகு கொடுக்கும் ரஷ்ய ஜனாதிபதி புட்டின்..!!

ரஷ்­யாவின் ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்டின் அண்­மையில் ரஷ்கி தீவிலுள்ள நீர் வளர்க்கும் இடத்­திற்கு சென்­ற­போது கடல்பசு ஒன்­றுடன் சக­ஜ­மாகப் பழகி அதற்கு கைலாகும் கொடுத்­துள்ளார். அத்­துடன், அங்­கி­ருந்த டொல்பின் ஜோடி ஒன்­றுக்கும் உணவு வழங்கி...

பக்கவாதத்துக்குள்ளான ஆட்டுக்கு சக்கர கதிரை வடிவமைத்த மிருகக்காட்சிச்சாலை..!!

பக்­க­வாதம் ஏற்­பட்டு நடக்க முடி­யாமல் தவித்த ஆடொன்­றுக்கு பிரத்­தி­யே­க­மாக வடி­வ­மைக்­கப்­பட்ட சக்­க­ர­மு­டைய கதி­ரையை பொருத்தி அது மீண்டும் நடக்க சீனா­வி­லுள்ள மிரு­கக்­காட்­சிச்­சாலை ஒன்று வழி­செய்துள்ளது. இந்த பிரத்­தி­யே­க­மான கதி­ரை­யினை சீனா­வி­லுள்ள ரையன்ஜின் நக­ர­ச­பைக்­குட்­பட்ட மிரு­கக்­காட்­சிச்­சா­லையே...

கச்சத்தீவை நீண்ட கால குத்தகைக்கு எடுப்பதே சிறந்த தீர்வு – ஞானதேசிகன்..!!

கச்சத்தீவு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் மத்திய அரசு, தமிழக அரசியல் கட்சிகளுடன் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார். சென்னையில்...

சீன தலையீடு குறித்து இந்தியாவிற்கு எச்சரிக்கை..!!

இந்தியாவின் பின்வாசலாக உள்ள இலங்கையில், அதிகரித்து வரும் சீன தலையீட்டை, கவலைக்குரிய விடயமாக இந்தியா எடுத்துக் கொள்ள வேண்டும் என கொள்கை ஆய்வு மையத்தின் தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான ஆய்வுப் பேராசிரியர் பாரத் கர்நாட்...

முன்னாள் பெண் புலி உறுப்பினர் சிறுவர் போராளிகளை பயிற்றுவித்ததாக வாக்குமூலம்..!!

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய புலிகள் இயக்க முன்னாள் பெண் போராளி ஒருவர் புலிகள் இயக்க சிறுவர் போராளிகளுக்கு பயிற்சி அளித்துள்ளதாக ஏசியோ என்ற அவுஸ்திரேலியா பாதுகாப்பு புலனாய்வு சம்மேளனம் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புக்கு...

கழுத்தறுத்து கொன்றெரித்த இரு இலங்கையர்களுக்கு ஆயுள் தண்டனை..!!

கொடூர கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய இரண்டு இலங்கையர்களுக்கு நியூசிலாந்து நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. சக நாட்டவரை மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்ததாக குறித்த இலங்கையர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. 24...

மழைக்குருவியின் கூடுகளுடன் இருவர் கைது..!!

இலங்கை மழைக்குருவியின் கூடுகளை வைத்திருந்த இருவரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். 15 கிலோகிராம் நிறைகொண்ட கூடுகளையே குறித்த சந்தேகநபர்கள் இருவரும் தம்வசம் வைத்திருந்துள்ளனர். கொழும்பு, கொம்பனி வீதி பகுதியில் வைத்தே இவ்விருவரும்...

இரத்த அழுத்தத்திற்கு நான்கு கோப்பை தேனீர் அல்லது கோப்பி..!!

நாள் ஒன்றுக்கு, நான்கு கோப்பை தேனீர் அல்லது கோப்பி அருந்துவோருக்கு ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படுவது மிகவும் குறைவு என, சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்,...

100 பேரை பலியெடுத்த கப்பலில் அகதிகளை கடத்திய இலங்கையர் கைது..!!

அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளை ஏற்றிச் சென்றவேளை இந்தோனேசியாவின் ஜாவா தீவுக்கு அருகே கடலில் மூழ்கிய படகில் அகதிகளை கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையைச் சேர்ந்த அக்ரம் என்ற நபரே தெற்கு ஜயர்த்தா...

தனமல்வில பகுதியில் 500 கிலோ கிராம் கஞ்சா மீட்பு..!!

மொனறாகலை தனமல்வில பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனையின் போது மறைத்து வைக்கப்பட்டிருந்த 500 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. தனமல்வில - அரம்பேகெம பகுதியில் வைத்து இந்த கஞ்சா தொகை மீட்கப்பட்டுள்ளது....

ஒன்றாக மது அருந்திய நிலையில் நண்பனை குத்திக்கொன்றவன்..!!

ஒன்றாக மது­வ­ருந்­திய நண்­பர்கள் போதையில் வாய்த்­தர்க்­கத்தில் ஈடு­பட்டு ஒருவர் மற்­ற­வரை கத்­தியால் குத்திக் கொலை செய்த சம்­ப­வ­மொன்று கடந்த முதலாம் திகதி இரவு களனி திப்­பிட்­டி­கொட என்ற இடத்தில் இடம்­பெற்­றுள்­ளது. தெல்­தெ­னிய ரங்­கல பிர­தே­சத்தைச்...