ஆட்கடத்தலுடன் தொடர்புடைய கடற்படை அதிகாரி கைது..!!

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் இலங்கையர்கள் அனுப்பிவந்த குற்றச்சாட்டின் கீழ், நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் கடற்படையைச் சேர்ந்த லப்டின் கொமாண்டர் தர அதிகாரி ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. மாத்தறை குற்றப்...

படைத்தரப்பினருக்கு சிறை தண்டனை..!!

இந்த வருடத்தில் இந்தோனேசியாவில் உள்ள சிறைக்கூடத்தில் அதிரடியாக சென்று நான்கு கைதிகளை சுட்டுக்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டு நிரூபனமான நிலையில் எட்டு பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த எட்டு படையினருக்கும் ஆறு வருடம் முதல் 11...

ஊருக்குள் யானை புகுந்ததால்அல்லோல கல்லோலம்..!!

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை, அலவக்கரைப் பிரதேசத்திற்குள் இன்று அதிகாலை யானைகள் உட்பிரவேசித்ததால் தாம் பீதியுடன் பொழுதை கழித்ததாக கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை 2 மணியளவில் கிரமாத்திற்குள் புகுந்த யானைகள் அங்கிருந்த ...

உலகில் மிகப்பெரிய எரிமலை பசிபிக் பெருங்கடலின் அடியில் கண்டுபிடிப்பு..!!

உலகிலேயே மிகப் பெரிய எரிமலை ஜப்பான் நாட்டிற்குக் கிழக்கே 1,609 கி.மீ தூரத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. தமு மசிஃப் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த எரிமலை சூரிய மண்டலத்தில் இரண்டாவது பெரிய எரிமலையாகும். செவ்வாய்க் கிரகத்தில்...

கலிபோர்னியாவில் உள்ள அமெரிக்க கோர்ட்டு நீதிபதியாக இந்தியர் நியமனம்..!!

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசிக்கும் இந்திய வம்சாவளி வக்கீல் சுனில் ஆர்.குல்கர்னி (41). இவரை வடக்கு கலிபோர்னியாவில் உள்ள சாந்தா கலாரா கவுன்டி சுப்பீரியர் கோர்ட்டு நீதிபதியாக நியமனம் செய்து மாநில கவர்னர்...

அவுஸ்திரேலிய பொதுத்தேர்தலில் பிரதமர் கெவின் ருத் தோல்வி அடைவார்..!!

ஆஸ்திரேலியாவின் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இதற்கு முன்னோட்டமான மாதிரிக் கருத்துக் கணிப்பு ஒன்றை சிட்னியின் டெய்லி டெலிகிராப் பத்திரிகை நேற்று நடத்தியது. இதில், தொழிற்சங்க கட்சி, கன்சர்வேடிவ் கட்சி என்ற...

கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரையின்போது பொலீசார் அடாவடி..!!

வவுனியா தோணிக்கல் பிரதேசத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைகள் இன்று இடம்பெற்றிருந்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளர் திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களும், ஆதரவாளர்களும், நண்பர்களும் அப்பகுதிகளில் தேர்தல் பிரசாரப்...

இரத்தினக் காதணியை விழுங்கிய சேவல்: மீட்டெடுக்க 8 வருடங்கள் காத்திருப்பு..!!

இங்கிலாந்தைச் பெண்ணொருவர் வளர்க்கும் சேவலொன்று அவரது அவரது தோளில் நிற்கும் போது அவர் அணிந்திருந்த இரத்தினங்களிலான காதணியொன்றை விழுங்கிய சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. இங்கிலாந்தின் பேர்க்ஷெயாரில் வசிக்கும் 38 வயதான கிளெயர் லெனன் என்ற...

நவாஸ்செரீப் வீட்டுக்கு ரூ.950 கோடியில் குண்டு துளைக்காத சுவர்..!!

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்செரீப் வீட்டுக்கு ரூ.950 கோடியில் குண்டு துளைக்காத பாதுகாப்பு சுவர் கட்டப்படுகிறது. பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து...

325 கிலோ எடையுள்ள முதலையை பிடித்த குழு..!!

அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவொன்று 330 கிலோ (727 இறாத்தல்) எடையுடைய முதலையொன்றை பிடித்துள்ளது. அமெரிக்காவின் மிசிசிப்பி நதியில் அண்மையில் பிடிக்கப்பட்ட இம்முதலை 13 அடி நீளமானது.  மசிசிப்பி மாநிலத்தில் பிடிக்கப்பட்ட முதலைகளில் இதுவே...