மாணவர்களை நிர்வாணத்துடன் புரள வைத்து கொடிய பகிடிவதை! சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கொடூரம்..

புதிய மாணவ, மாணவிகளை ஆற்றோரத்துக்கு அழைத்துச் சென்று, சகல ஆடைகளையும் களைந்து, நிர்வாணமாக தரையில் புரட்டி உடல், உள ரீதியாகப் பகிடிவதை செய்த சம்பவமொன்று சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடையதாக அடையாளம் காணப்பட்ட...

பிரபாகரனின் கொள்கைகளையே கூட்டமைப்பு முன்வைத்துள்ளது: ஜனாதிபதி

ஐக்கிய இலங்கைக்குள் ஜனநாயகத்தை நிலைநிறுத்தி இந்த நாட்டில் நிர்வாகத்தைக் கொண்டு செல்வதற்காக நாட்டின் ஏனைய பகுதிகளில் வழங்கியுள்ள உரிமைகளை வடக்கிலும் நாங்கள் வழங்கியுள்ளோம். ஆனால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் நான்கு வருடங்களுக்கு...

தபால் மூல வாக்காளர்களுக்கு வாக்களிக்க மீண்டும் சந்தர்ப்பம்

நடைபெற்று முடிந்த தபால் மூல வாக்களிப்பில் வாக்களிக்க தவறியவர்களுக்கு இன்று முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங் கப்பட்டிருப்பதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.மொஹமட் தெரிவித்துள்ளார். இதற்கிணங்க தபால்...

நுவரெலியாவில் கடும் மழை: இயல்பு நிலை பாதிப்பு

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடை மழையினால் நுவரெலியா அம்பகமுவ, கொத்மலை, வலப்பனை பிரதேசங்களில் பல வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை அந்தந்த பிரதேச செயலகங்கள் மூலம் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை...

பொல்லால் தாக்கி ஒருவர் கொலை, சந்தேகநபர் விளக்கமறியலில் தடுத்து வைப்பு

கேகாலை மாவட்டம் ஹெம்மாதகம பொலிஸ் பிரிவின் அலதெனிய சந்தியில், பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நபர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த 8ம் திகதி தலையில் பொல்லால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த...

புலிகளின் எழிலன் குறித்த ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க உத்தரவு

புலிகளின் முன்னாள் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் உட்பட ஐந்து பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் மீதான ஆரம்ப விசாரணைகளை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆரம்பக்கட்ட விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறே வவுனியா...

(VIDEO) கொலம்பியாவில் 2 கிலோ போதைப் பொருளை வயிற்றில் மறைத்து கடத்த முயன்ற கனடா பெண் கைது

கொலம்பியா தலைநகர் பொகோடோ விமான நிலையத்திலிருந்து கனடா டொராண்டோ நகருக்கு செல்ல ஒரு இளம் பெண் வந்திருந்தார். கர்ப்பிணியாக தோற்றத்தில் இருந்த அந்த கனடா பெண்ணிடம் விமானநிலைய சுங்க இலாக அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்....

நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு அளிக்கக் கோரி முஷாரப் மனு

பாகிஸ்தான் பலுசிஸ்தான் தலைவர் பக்டி கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் சார்பில் செவ்வாய்க்கிழமை பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது....

76 ஆண்­டு­களின் பின்னர் பிரம்­மாண்­ட­மான ஆகா­யக்­கப்பல் (PHOTOS)

எதிர்­கா­லத்­திற்­கான வான் வழி போக்­கு­வ­ரத்­துக்­காக ஷெபலின் எனும் ஆகா­யக்­கப்பல் ஒன்று உரு­வாக்­கப்­பட்­டது. ஹிண்­டபேர்க் எனும் இந்த ஆகா­யக்­கப்பல் 1937ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி விபத்­துக்­குள்­ளாகி 36 பேர் உயி­ரி­ழந்­த­தை­ய­டுத்து ஆகா­யக்­கப்­பலின் போக்­கு­வ­ரத்­துக்கள்...

மற்றுமொரு புரட்சிகரமான மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு!! (அவ்வப்போது கிளாமர்)

American Beauty Project என்ற பொதுநல செயற்பாட்டின் ஒரு அங்கமாக பல அழகிகளை வைத்து படப்பிடிப்புகள் நடைபெறுகின்றன, மார்புகளை பாதுகாப்பீர் என்ற வாசகத்துடன் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நடவடிக்கையாக இது பலத்த வரவேற்பை பெற்றுள்ளது

தேனிலவில் பயங்கரம்.. கணவரை மலை உச்சியிலிருந்து தள்ளிக் கொன்ற மனைவி

அமெரிக்காவில் தேனிலவுக்காகப் போன இடத்தில் கணவரை மலை உச்சியிலிருந்து தள்ளி அவரது மனைவி கொன்று விட்டார். இதையடுத்து அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.திருமணமாகி ஒரே வாரத்தில் இப்படிக் கணவரைப் போட்டுத் தள்ளி...

சூப்பர்மேன் ஆசையில், 16 வருடங்களில் 13 அறுவைச் சிகிச்சை

சூப்பர்மேன் ஆசையில், 16 வருடங்களில் 13 அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட தீவிர ரசிகர்.. காமிக்ஸ் நாயகனான சூப்பர் மேன் போன்று தோன்றுவதற்காக, ரசிகர் ஒருவர் கடந்த 16 வருடங்களில் கிட்டத்தட்ட 13 ஆபரேஷன்கள்...

அழகிய மனைவியை நண்பனிடம், பணத்துக்கு அடகு வைத்த கணவன்

அழகிய மனைவியை நண்பனிடம் பணத்துக்கு அடகு வைத்த கணவன்; திரும்பிச் செல்ல விருப்பமில்லை என மனைவி அடம்பிடிப்பு போதை­வஸ்­துக்கு அடி­மை­யான 34 வயதான இரு குழந்­தை­களின் தந்தை ஒருவர் தனது அழ­கிய மனை­வியை 25,000...

துபாயில் இந்திய வர்த்தக கண்காட்சி (PHOTO)

துபாயில் இந்திய வர்த்தக கண்காட்சி கடந்த 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை ஃபெஸ்டிவல் சிட்டி இன்டர்கான்டினென்டல் ஹோட்டலில் நடைபெற்றது. அமீரகத்துக்கான இந்திய தூதர் எம்.கே. லோகேஷ் வர்த்தக கண்காட்சியினை துவங்கி வைத்தார்....

விண்வெளி மையத்திலிருந்து 3 விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பினர்

விண்வெளியில் 15 நாடுகள் இணைந்து 100 பில்லியன் டாலர் (சுமார் ரூ.6 லட்சம் கோடி) செலவில் சர்வதேச விண்வெளி மையம் அமைக்கப்பட்டு, இயங்கி வருகிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் ஆய்வுப்பணியில்...

ஏமனில் 40 வயது நபருடன் சிறுமி திருமணம்: முதல் இரவில் ரத்தப்போக்கால் மரணம்

ஏமனில் 40 வயது நபரை மணந்த 8 வயது சிறுமி முதல் இரவில் ரத்தப்போக்கு ஏற்பட்டு பரிதாபமாக பலியானார். வடமேற்கு ஏமனில் உள்ள ஹஜ்ஜா மகாணத்தில் இருக்கும் மீடி நகரில் 40 வயது நபர்...

நாமே வடக்கு கிழக்கு அபிவிருத்திகளுக்கு காரணம் -ரணில்

வடக்கு மற்றும் கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் அனைத்தும் தமது வேண்டுகோளுக்கு இணங்க டோக்கியோ மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலேயே இடம்பெற்று வருவதாக எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். வவுனியாவில் நேற்று...

வெடிமருந்து, போதைப்பொருள் கடத்திய 16 பேர் தொடர்பில் விசாரணை

தமிழ்நாடு ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு வெடிமருந்து, போதை பொருள் கடத்திய வழக்கில் 16 கடத்தல்காரர்கள் நடமாட்டம் குறித்து உளவுப்பிரிவு பொலிசார் விசாரித்து வருகின்றனர். இலங்கையில் போர் தீவிரமாக நடந்தபோது தமிழகத்தில் இருந்து குறிப்பாக ராமேஸ்வரம்,...