மிஸ் வேர்ல்டுக்குப் போட்டியாக முஸ்லீம் பெண்களுக்கான அழகிப் போட்டி

மிஸ் வேர்ல்ட் உலக அழகிப் போட்டிக்குப் போட்டியாக, ஜகார்தாவில் முஸ்லீம் பெண்களுக்கான அழகிப் போட்டி நடைபெறவுள்ளது. மிஸ் வேர்ல்ட் உலக அழகிப் போட்டி ஜகார்தாவிலிருந்து பாலி தீவுக்கு மாற்றப்பட்டு நடந்து வருகிறது. முஸ்லீம் அமைப்புகளின்...

கூட்டமைப்பின் கூட்டத்திற்கு சென்ற மக்கள் மீது இராணுவம் தாக்குதல்

யாழ். தெல்லிப்பளை பிரதேசத்தில் உள்ள கொல்லங்கலட்டியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு சென்ற பொதுமக்கள் மீது இராணுவம் தடிகள், பொல்லுகளால் அடித்து விரட்டியுள்ளனர். குறித்த விடயம் தொடர்பாக மேலும்...

விபச்சார விடுதி சுற்றிவளைப்பு : 4 பெண்கள் உட்பட ஐவர் கைது

பெந்தோட்டை அடகங்தொட பிரதேசத்தில் விபச்சார விடுதி ஒன்றை நடத்திச் சென்றமை தொடர்பில் 4 பெண்கள் உட்பட ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்றையதினம் (14) பெந்தோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களையடுத்தே இவர்கள் கைதாகியுள்ளனர்....

மெட்ரோ பொலிடனில் புலி சின்னம்

லண்டன் மெட்ரோ பொலிடன் காவற்துறையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் காணப்படும் புலிகளின் இலட்சினையை நீக்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுமக இதனைத் தெரிவித்துள்ளார். மெட்ரோபொலிடன் காவற்துறையினரின் உத்தியோகபூர்வ...

ஜனாதிபதி மஹிந்த – கே.பி செஞ்சோலை சந்திப்பு

வடக்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் புலிகள் அமைப்பின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இரணமடுவில் உள்ள செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் இந்த...

ஆட்டோ குடைசாய்ந்து விபத்து: குழந்தை மரணம்

ஆட்டோவொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு வயதும் மூன்று மாதங்களுமான குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. தொம்பை, கங்வெல்ல, ஊராபொல்ல பிரதேசத்தில் இவ் விபத்து நேற்று இடம்பெற்றுள்ளது. ஆட்டோ...

சங்கரியை விரட்ட சிறிதரன் நடவடிக்கை! விக்கியை வீழ்த்த சுரேஷடன் மாவை கூட்டு! (வாசகர் ஆக்கம்)

தமிழ் இனத்தின் தேசிய விடுதலைக்கு தம்மை அர்ப்பணித்துள்ளதாக மார்தட்டிக் கொண்டாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்குள் பகிரங்கமாக அடிதடிச் சண்டை நடப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. கடந்த பொதுத் தேர்தலின் போது இவ்வாறு காலை வாரும்...

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "அவ்வப்போது கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!

ஆளும் கட்சி ஆதரவாளர்களுக்கிடையிலான மோதல்

வடமேல் மாகாண சபைத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இரண்டு வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமேல்...

தேர்தல் கூட்டத்தில் கட்டப்பட்ட ஒலி பெருக்கிகள் விசமிகளால் அடித்துடைப்பு

யாழ். வடமராட்சியில் இடம்பெற்ற தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கட்டப்பட்ட ஒலிபெருக்கிகள் அவ்விடத்திற்கு வந்த இனம்தெரியாத நபர்களினால் அடித்து நொருக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றுமாலை 5.30 மணியளவில் வடமராட்சி உடுத்துறை பாரதி சனசமூகநிலையத்திற்கு முன்பாக...

ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த இராணுவத்தை பயன்படுத்த முடியுமா?

பொதுமக்களது ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்தை பயன்படுத்துவது தொடர்பில் சட்ட ரீதியான விடயங்களை ஆராய நியமிக்கப்பட்ட குழு அறிக்கை தயாரித்துள்ளது. பொதுமக்களது ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்தை பயன்படுத்துதல் தொடர்பில் உள்ள சட்ட ரீதியான விடயங்களை ஆராய்வதற்காக...

13 வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 16 வயது சிறுவன் கைது

அம்பாறை அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 13 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 16 வயது சிறுவனை கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர். குறித்த சிறுவனும் சிறுமியும் காதலித்து வந்ததாகவும், இரு தினங்களாக...

வவுனியாவில் சூடு பிடித்துள்ள விருப்பு வாக்கு போட்டி! -ஜனநாயக ஒருமைப்பாட்டு மையம்

எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள வடமாகாணசபைத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் 6 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக ஒவ்வொரு கட்சிகளிலும் சுயேட்சை குழுக்களிலும் 9 பேர் வீதம் போட்டியிடுகின்றனர். இதில் தற்போதைய நிலைமைகளின் அடிப்படையில்...

திருமலையில் 500 எக்கர் காணியை சுவீகரிக்க சதி

திருகோணமலை தென்னமரவாடிப் பகுதியில் உள்ள சுவாமி மலைப் பகுதியில் 500 ஏக்கர் காணியை சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் தெரியவருகிறது. இவற்றில் 1 ஏக்கர் வரை தொல்பொருள் ஆய்வுத் திணைக்களத்திற்கும் ஏனைய 400 ஏக்கர்...

காரைநகரில் சிவாஜிலிங்கம் ராணுவத்தால் தடுத்து வைப்பு

தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் எம்.கே.சிவா ஜிலிங்கம் காரைநகரில் இரு மணி நேரம் ராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற...