“பிரபாகரன் கொடூரமானவர்; காமன்வெல்த் மாநாட்டுக்கு இந்தியா வரவேண்டும்” -முதல்வர் விக்கி

“இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள கூடாது” என தமிழகத்தில் குரல்கள் எழுந்துள்ள நிலையில், “இந்தியா இந்த மாநாட்டை புறக்கணிக்காமல் கலந்து கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார், விடுதலைப் புலிகளின் முன்னாள்...

வடமாகாண சபை தபால் வாக்குகளின் முடிவுகள்!

வடக்கு மாகாணசபைத் தேர்தலில்- யாழ்ப்பாணம்- வவுனியா- மன்னார்- முல்லைத்தீவு- கிளிநொச்சி ஆகிய ஐந்து மாவட்டங்களுக்குமான அஞ்சல் வாக்குகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஐந்து மாவட்ட அஞ்சல் வாக்களிப்பிலும்- தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக்...

கம்பளை பிரதிமேயர் மீது தாக்குதல்

கம்பளை பிரதிமேயர் மீது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். கடும் காயங்களுக்கு உள்ளான அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கம்பளை பொலிஸார் தெரிவித்தனர். கம்பளை நகரசபையின் ஆட்சியதிகாரம் ஐக்கிய தேசியக்கட்சியிடம்...

மத்திய, வடமேல் மாகாண வாக்களிப்பு வீதம் வெளியீடு: கண்டியில் அதிக வாக்கு பதிவு

வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணசபைகளுக்கான தேர்தலில் இன்றுமாலை நான்கு மணியுடன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான வாக்குப்பதிவு விபரங்கள் வெளியாகியுள்ளன. மத்திய மாகாணத்தின் வாக்களிப்பு விபரம், 01) கண்டி மாவட்டத்தில்...

முல்லைத்தீவு தபால்மூல வாக்கெடுப்பு முடிவுகள்: கூட்டமைப்புக்கு வெற்றி

வட மாகாணம் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 646 வாக்குகளையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 146 வாக்குகளையும் ஐக்கிய தேசியக் கட்சி 2 வாக்குகளையும் ஜனநாயகக் கட்சி...

வாக்களித்து விட்டு திரும்பிய அதிபர், ஆசிரியை கைது

மன்னாரில் வாக்களித்து விட்டு வெளியில் வரும் போது பாடசாலை அதிபரான அருட்சகோதரர் ஒருவரும் ஆசிரியை ஒருவரும் பொலிஸாரல் கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர் மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட இவர்கள், விசாரனைகளின் பின் விடுதலை...

நண்பகல் 12 மணிவரை முல்லைத்தீவில் அதிகபடியாக 50% வாக்கு பதிவு

வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணசபைகளுக்கான தேர்தலில் இன்று மதியம் 12.00 மணிவரையான வாக்குப் பதிவுகள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகபடியாக 50 வீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மத்திய மாகாணத்தின்...

சிறிதரன் மீது கிளிநொச்சி பகுதியில் தாக்குதல் நடத்த முயற்சி!

கிளிநொச்சியில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த தங்களுடைய கண்காணிப்பாளர்கள் இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கபே அறிவித்துள்ளது. அரசியல் கட்சியொன்றை சேர்ந்தவர்களே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக அவ்வமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

வாக்குச்சாவடியில் துப்பாக்கி வெடித்ததில் வாக்காளர் காயம்

வட மாகாண சபைக்காக வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் காவல் கடமையிலிருந்த பொலிஸாரின் துப்பாக்கியொன்று தவறுதலாக வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார். கனகராயன்குள்ம் சின்னரம்பன் பாரதி வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸாரின் துப்பாக்கியொன்றே தவறுதலாக...

உதட்டு முத்தமிட, செல்போனில் சத்தமாக பேச தடை: ஆஸ்திரியாவில் புதிய உத்தரவு

ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் பஸ், ரயில்களில் வாயுடன் வாய் வைத்து முத்தமிடுவது, செல்போனில் சத்தமாக பேசுவது, சீன உணவுகளை சாப்பிடுவது ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன. கலை கலாச்சாரத்திற்குப் பெயர் போன வியன்னாவின் பெருமையை காக்கும்...

பாகிஸ்தானில் 4 சகோதரிகள் தற்கொலை!

பாகிஸ்தானில் 4 சகோதரிகள் தற்கொலை: வரதட்சணை கொடுக்க வழியில்லாததால் உயிரை மாய்த்தனர் ‘ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்’ என்று சொல்வார்கள். உண்மையில் இது ஐந்து விஷயங்களைப் பற்றியது என்றாலும், ஐந்து பெண் பிள்ளைகளை...

விநாயகர் ஊர்வலத்தில் பெண் போலீஸ் மானபங்கம்!

விநாயகர் ஊர்வலத்தில் பெண் போலீஸ் மானபங்கம்: சிவசேனா எம்.எல்.ஏ. உள்பட 50 பேர் மீது வழக்கு மராட்டிய மாநிலம் கோல்காபூரில் நேற்று முன் தினம் இரவு விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்து சென்றனர்....

முதியவரின் உயிரைப் பறித்த காட்டு யானை

புத்தளம் கல்குளம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறுநாகல் வீதி, கல்குளம் பகுதியைச் சேர்ந்த 79 வயதான ஒருவரே சம்பவத்தில் பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று குறித்த முதியவர் தனது...

100 கன்னிப் பெண்களின் இரத்தம் வேண்டும்! சீனாவில் வினோத விளம்பரம்..

சீனாவில் உள்ள மருத்துவமனை ஒன்று ஆராய்ச்சிக்காக கன்னிப்பெண் இரத்தம்கேட்டு விளம்பரம் செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளது. சீனாவில் உள்ள, பீகிங் பல்கலைக்கழக புற்றுநோய் மருத்துவமனை தான் இப்படி ஒரு வினோத விளம்பரம் அளித்து பொதுமக்களின் கண்டனத்திற்கு...

வவுனியா மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

வட மாகாணசபைத் தேர்தலில் வவுனியா மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்தை அவதானிக்க கூடியதாக உள்ளது. வவுனியா மாவட்டத்தில் இருந்து 6 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 94,644 வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். 89 வாக்களிப்பு நிலையங்களிலும் மக்கள் காலை...

கொழும்புப் பிரபலத்தின் திருமண வீட்டில் கிறிக்கெற் நட்சத்திரங்கள்! (சுவாரசிய படங்கள் இணைப்பு)

கொழும்பில் பிரபலம் ஒன்றின் திருமண வீட்டில் கிறிக்கெற் நட்சத்திரங்கள் அண்மையில் பங்கெடுத்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை..