நீந்தி சென்று பாடம் கற்பிக்கும் ஆசிரியர்!!

இந்தியாவின், கேரளா மாநிலத்தில் ஆசிரியர் ஒருவர் தினமும் நீந்தி சென்று மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகிறார். இந்தியா, மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஆரம்ப பள்ளி ஆசிரியராக கடமைபுரியும் அப்துல் மாலிக் என்ற...

ஜனாதிபதி அமெரிக்கா பயணமானார்

ஐக்கிய நாடுகளின் 68ஆவது பொதுச்சபை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று அமெரிக்கா பயணமானார். எதிர்வரும் 24ஆம் திகதி நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் ஆரம்பமாகவுள்ள இம்மாநாட்டில், ஜனாதிபதி உரை...

யாழ் மாவட்டத்தில் தெரிவான வேட்பாளர்களின் பெயர் மற்றும் விருப்பு வாக்குகள்..

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வட மாகாணசபைக்கு தெரிவான வேட்பாளர்களின் பெயர் மற்றும் விருப்பு வாக்குகள்- 01. சி.வி விக்னேஸ்வரன் - 132,255 02. அனந்தி சசிதரன் - 87,870 03. தர்மலிங்கம் சித்தார்த்தன்...

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் விருப்பு வாக்கு..

வவுனியா மாவட்ட விருப்பு வாக்கு பத்மநாதன் சத்தியலிங்கம் - 19656 ஜி.ரி.லிங்கநாதன் - 11901 எம். தியாகராஜா - 11681 ஆர். இந்திரராஜா - 11535 முல்லைத்தீவு மாவட்ட விருப்பு வாக்கு அன்ரன் ஜெகநாதன்...

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் கூட்டமைப்பு வடக்கில் அமோக வெற்றி!!

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகப் பெரும் வெற்றியீட்டி வரலாற்றுச் சாதனை படைத்தது. இதன் மூலம் வடக்கில் தமிழர்களின் அரசு மலர்ந்துள்ளது. வட்டுக்கோட்டை தீர்மானத் தின் பின்னர் தமிழர்கள் தமது...

விக்னேஸ்வரன்- ஜெயலலிதாவிற்கு இடையில் விசேட சந்திப்பு

வட மாகாணசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரனுக்கும், தமிழக முதல்வர் ஜெயலிதாவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது. வட மாகாணசபைத் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த சந்திப்பு விரைவில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது....

கிணற்றில் 15 நாட்களாக சிக்கியிருந்த சீனப் பெண் உயிருடன் மீட்பு

கிண­றொன்றில் விழுந்த பெண்­ணொ­ருவர் 15 நாட்­களின் பின் உயி­ருடன் மீட்­கப்­பட்ட சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது. ஸு கிஸியு (38 வயது) என்ற மேற்­படி பெண் ஹெனான் மகா­ணத்­தி­லுள்ள ஸொங்பெங் கிரா­மத்­தி­லுள்ள 12 அடி ஆழ­மான...

வவுனியாவில் றிசாட் பதியுதீன் – முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மோதல்

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு அருகில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்சியின் இரு குழுக்களுக்கள் மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. இதன்போது கபே அமைப்பைச் சேர்ந்த ஒருவர் மற்றும் ஊடகவியலாளர்...

வடக்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 25 வருடங்களின் பின் இடம்பெற்ற வடமாகாண சபைத் தேர்தலின் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில்...

யாழ் மாவட்டம்: அனைத்துத் தொகுதிகளிலும் தமிழ் அரசுக் கட்சி வெற்றி!!

யாழ் மாவட்டத்தில் அனைத்து 10 தொகுதிகளிலும் தமிழ் அரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. விபரம்: சாவகச்சேரி தொகுதியிலும் தமிழ் அரசுக்கட்சி வெற்றி. வாக்கு விபரம்: இலங்கை தமிழ் அரசுக் கட்சி ---- 22,922 ---...