அரை நிர்வாண காட்சியில் ஹரிப்ரியா! (அவ்வப்போது கிளாமர்)

தமிழில் கனகவேல் காக்க, முரண் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ஹரிப்பிரியா. கன்னடத்து நடிகையான இவர் அட்டகத்தி ரஞ்சித்துடன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக் கிறார். இந்த நிலையில், தெலுங்கில் ஹரிப்ரியா நடித்த அப்பய்...

காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு!!

நுவரெலியா மாகாஸ்தோட்ட கீழ் பிரிவில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த சிறுமி இன்று சனிக்கிழமை காலை தேயிலை காட்டுக்கு அருகில் உள்ள நீரோடை ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சதாசிவம் ஞானதேவி தம்பதிகளின் நிவேதா (வயது...

பள்ளிவாசல்கள் உடைப்பதை பற்றி பேசுவதானால், சுன்னத் செய்து கொண்டு வாருங்கள்: மனோவிடம் அஸ்வர் எம்.பி.தெரிவிப்பு

பள்ளிவாசல்கள் உடைப்பதை பற்றி பேசுவதானால் சுன்னத் செய்து கொண்டு வாருங்கள் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனிடம் அஸ்வர் எம்.பி. கூறியுள்ளார். கொழும்பில் இருந்து ஒளிபரப்பாகும் பிரபல தனியார் தொலைகாட்சியில் சிங்கள...

தீ விபத்து: வீட்டில் தனியாக இருந்த பெண் உடல் கருகி பலி!

புத்தளம் பகுதி வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில், பொண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில், பிரதேச மக்களால் தீ அணைக்கப்பட்டு வீட்டினுள்ளே சென்று பார்த்த போது, குறித்த பெண் உடல்...

ஈன்ற சிசுவை கழிவறையில் வீசிச்சென்ற தாய் கைது!

சிசுவொன்றை கழிவறையில் வீசிச்சென்ற, ஹெலிஎல க்வின்ஸ்டவுன் தோட்டத்தைச் சேர்ந்த தாயொருவர் பதுளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்றையதினம் கைதான குறித்த பெண் தோட்டத் தொழிலாளர் எனத் தெரியவந்துள்ளது. பதுளை பொலிஸார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை...

குருணாகல் காட்டில் ஜப்பான் பெண்ணின் சடலம் மீட்பு!!

குருணாகல் மாவட்டம் நாராம்பல பிரதேசத்தில் உள்ள காட்டு பகுதியில் ஜப்பானியப் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மீட்கப்பட்ட சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக குருணாகல் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று மரண விசாரணைகள்...

யுவதி மானபங்கம்: தமிழ் யுவதியின் உயிர் பறிக்கப்பட்ட கொடூரம் !!

யுவதி ஒருவர் தன்னை மானபங்கப்படுத்தும் முயற்சிக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் பொலிஸாரின் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததன் காரணமாக குறித்த யுவதி தற்கொலை செய்துகொண்ட பரிதாப சம்பவமொன்று மாங்குளம் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இது...

காணி, பொலிஸ் அதிகாரங்கள் பெற்றுக் கொள்ளப்படும்!– சீ.வி. விக்னேஸ்வரன்

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் பெற்றுக்கொள்ளப்படும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர் காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, காணி மற்றும்...

உடலை வெளிப்படுத்தி நடிக்க ராணி முகர்ஜி, கரீனா கபூர் மறுப்பு!

பொலி­வூட்டின் முன்­னணி நடி­கை­க­ளான கரீனா கபூர், ராணி முகர்ஜி ஆகியோர் இந்­தி­யாவின் சிற்­ற­ர­சி­களில் ஒரு­வ­ராக விளங்­கிய பேகம் சம்­ருவின் வேடத்தில் நடிப்­ப­தற்கு மறுப்பு தெரி­வித்­துள்­ளனர் இப்­ப­டத்தின் கதை­யின்­படி மிகக் கவர்ச்­சி­யாக நடிக்க வேண்­டி­யி­ருக்கும் என்­பதே...

வளர்த்த கடா மட்­டு­மல்ல, குளோ­னிங்கில் உரு­வான கடாவும் மார்பில் பாயக்­கூடும்!!

தென்­கொ­ரி­யாவில் அண்­மையில் நடந்த சம்­ப­வ­மொன்று வளர்த்த கடா மட்­டு­மல்ல, குளோ­னிங்கில் உரு­வான கடாவும் மார்பில் பாயக்­கூடும் என்­பதை உறு­திப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­துள்­ளது. பார்க் ஸே பில் (54 வயது) தென்­கொ­ரி­யாவின் பிர­பல்­ய­மான முளை­ய­வியல் விஞ்­ஞா­னி­யும் பேரா­சி­ரி­ய­ரு­மாவார்....