சீற்றுக்காக கூட்டமைப்புக்குள் குத்துவெட்டு! ஜந்து பேருக்கு ஒரு சீற் பங்கீடு!

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடமாகாணசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று 28 ஆசனங்களை தனதாக்கியது. இதனால் 2 போனஸ் ஆசனங்களும் கூட்டமைப்புக்கே கிடைத்தது. இதில் ஒரு ஆசனம் கூட்டமைப்பின் தலைமை தன்னிச்சையான ஒப்பந்தம் மூலம்...

பதுளை – கொழும்பு ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி!!

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று தலவாக்கலையை அண்மித்த பகுதியில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவரே ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார். தலவாக்கலை பொலிஸார்...

கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினரது வாகனத்தின் மீது கல்வீச்சு!

வட மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் பயணித்த வாகனத்தின் மீது கல்வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கண்ணகியம்மன் இறங்குதுறை பகுதியில் வைத்து நேற்று மாலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது....

வாழைச்சேனை: கைக்குழந்தையின் சடலம் மீட்பு

கைவிடப்பட்ட நிலையில் கைக்குழந்தை ஒன்றின் சடலத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை வாழைச்சேனை பொலிஸார் மீட்டுள்ளனர். இந்தச் சடலத்தில் தலையும் மார்புப் பகுதியும் மாத்திரம் உள்ள நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில்...

பள்ளிவாசலில் திருடிய மூவர் கைது!!

பள்ளிவாசல் உண்டியலை உடைத்து பணம் திருடியதாக கூறப்படும் மூன்று சிறுவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம், தில்லையடி பிரதேசத்திலுள்ள ஜூம்ஆ பள்ளிவாசயலில் நேற்று சனிக்கிழமை உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக...