14ம் ஆண்டு நினைவு நாள்! (தோழர் மாணிக்கதாசன் -உபதலைவரும், இராணுவத் தளபதியும் -புளொட்) -.அஞ்சலி அறிவித்தல்..!!

உம் கனவும் எம் கனவும் உறுதியாய் உண்மையாகும் !எம் தியகசுடர் உம்மை வணங்குகிறோம் தமிழ் மக்கள் !இன்றோ நீங்கள் களமாடி காத்துவந்த ஈழம் எனும் தேசமது நாளும் பொழுதுமாய் உணர்விழந்து உருமாறிக்கிடக்கிறது உள்ளமோ நிலையென்ணி உணர்விழந்து போகிறது கண்கள்குளமாக இருந்தும்...

ஒட்டிப் பிறந்த் இரட்டைக் குழந்தைகள் பிரித்தெடுப்பு..!!

சீனாவின் குவாங்க்சி மாகா­ணத்தில் உள்ள குய்பிங் வைத்­தி­ய­சா­லையில் கடந்த ஜூன் மாதம் 14ஆம் திகதி யுவே ஜூக்சிங் என்ற பெண்­ணுக்கு பிர­சவம் நடந்­தது. இந்த பிர­ச­வத்தில் அவ­ருக்கு அழ­கான 2 பெண் குழந்­தைகள் பிறந்­தன....

சிறுவனை கடத்தி, இரு கண்களின் விழி வெண்படலத்தை மட்டும் வெட்டிய கொடூரம்..!!

சீனாவில் சிறுவனை கடத்தி கண்ணைத் தோண்டி எடுத்து விழி வெண்படலத்தை மட்டும் வெட்டி எடுத்துச் சென்ற மனித உடல் உறுப்புகளைக் கடத்தும் கும்பலின் கோரச்செயல் அதிர வைத்திருக்கிறது. சீனாவின் ஷாங்ஜி மாகாணத்தில் லின்பென் என்ற...

வெளிநாட்டு விசாவுடன் வடக்கு செல்வோரை கண்காணிக்குமாறு கோரிக்கை..!!

இந்தியாவில் இருந்து வர்த்தகர்கள் என்ற பெயரில் வருகை தந்து வடக்கில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவர்கள் இந்திய புலனாய்வு அதிகாரிகள் என வன்னி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா தெரிவித்துள்ளார். இது...

சூடு பிடிக்கும் சினிமா பப்ளிசிட்டி பிரசாரம்! ஊர் ஊராக செல்லும் விஷால் மற்றும் சிவகார்த்திகேயன் டீம்..!!

சிங்கம் படத்திற்கு பல ஊர்களுக்கு சென்று படத்திற்கான ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டார் சூர்யா. அதைத் தொடர்ந்து இந்திய அளவில் பிரபல நடிகரான ஷாரூக்கானும் தனது சென்னை எக்ஸ்பிரஸ் படத்துக்காக ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சென்று விளம்பரப்படுத்தினார்....

சர்வதேச விசாரணைக்கான கோரிக்கைகள் தொடரும்;- நவநீதம்பிள்ளை..!!

ஏற்புடைய தேசிய மட்டவிசாரணைகள் இல்லாதுவிடின் சர்வதேச விசாரணைக்கான கோரிக்கைகள் தொடரும் சாத்தியங்கள் உண்டு' என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் தன்னை விரும்பிய இடங்களுக்கு செல்வதற்கு...

தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் திறந்துவைக்க ஏற்பாடு..!!

தமிழ்நாடு, தஞ்சாவூரில் அமைக்கப்பட்டு வரும் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னத்தை தமிழகை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் அப்பாவி தமிழர்கள் பலர் படுகொலை...

மரணித்தோருக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலிக்கு தடை..!!

இறுதிக்கட்டப் போரில் முள்ளிவாய்க்காலில் மரணித்தவர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை மேற்கொண்ட முயற்சி அரசின் கடும் எதிர்ப்பையடுத்து கைவிடப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை...

படைகளை அகற்றுமாறு அரசிடம் நவிப்பிள்ளை வலியுறுத்தல்..!!

போரினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்து இராணுவத்தை அகற்றும் பணியை இலங்கை அரசு துரிதப்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை வலியுறுத்தல் விடுத்துள்ளார். கொழும்பில்...

கூட்டமைப்பின் பிரசார தளங்களில் சிம்மக் குரலோன் சாந்தன் பாடிய எழுச்சிப் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கின்றன..!!

தன்மானத் தமிழா.. நீ தலை நிமிர்ந்து வாடா!... தன்மானத் தமிழா நீ! தலை நிமிர்ந்து வாடா!! இந்த மண்மீது அரசாள! உனக்கென்ன தடையா!! பாராளுமன்றத்திலும்! ஒளிக்கின்றவன்!! இவன் பரம்பரையே வீட்டுக்கு வாக்களிப்பவர்!! (தமிழ் தேசியக்...

நவநீதம்பிள்ளைக்கே சவால் விட்ட பாதுகாப்புச் செயலர்..!!

வடக்கிலுள்ளவர்கள் காணாமற் போயுள்ளனர் என பாதுகாப்புத்தரப்பு மீது குற்றஞ் சுமத்துபவர்கள், காணாமற் போனோர் என எவரும் இருந்தால் அவர்களது பெயர்ப் பட்டியலைத் தம்மிடம் தரலாம் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையிடம்,...

பெரியகுளம் கோயிலுக்கு சென்ற தமிழர்கள் மீது அடாவடித்தனம்..!!

முல்லைத்தீவு பெரியகுளம் கிராமத்தில் கடந்த 1984ம் ஆண்டின் பின்னர் மக்கள் முழுமையாக மீள்குடியேற்ற அனுமதிக்கப்படாத நிலையில் அப் பகுதியிலுள்ள ஆலயத்திற்கு பொங்கலுக்காகச் சென்ற தமிழ் மக்கள் சிங்களவர்களால் நேற்று அச்சுறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. பெரியகுளம் கிராமத்தில்...

நான் பெண் புலியல்ல – நவீபிள்ளை..!!

எனது இந்திய, தமிழ் பாரம்பரியத்தின் அடிப்படையில் இலங்கையிலுள்ள ஊடகங்கள், அமைச்சர்கள், வலைத்தளங்கள் மற்றும் பல்வேறு வழிகளிலும் பிரச்சாரம் செய்வோர் பலவருடங்களாக என்னை புலிகளின் கையாள் என கூறியுள்ளனர். 'நான் புலிகளிடமிருந்து சம்பளம் பெறுவதாகவும் அவர்கள்...

கிரானில் மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு..!!

மட்டக்களப்பு கிரான் மயிலந்தன்னை கிராமத்தின் வயல் வெளியில் மின்னல் தாக்கி குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 6 பிள்ளைகளின் தாயான கந்தசாமி குவேந்தினி (வயது 47) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....

இந்தியாவுக்கு மேலும் 6 ‘மிக்-29’ போர் விமானங்களை வழங்கும் ரஷ்யா..!!

இந்தியாவுக்கு மேலும் 6 மிக்-29 ரக போர் விமானங்களை ரஷ்யா வழங்க உள்ளது. இது தொடர்பாக ரஷ்யாவின் மிக் விமான தயாரிப்பு நிறுவனத்தின் இயக்குநர் செர்கெய் கரோட்ட்கோவ் கூறுகையில், 2015ம் ஆண்டுக்குள் இந்தியாவுக்கு மேலும்...

பேஸ்புக் காதல், மாணவியை நிர்வாணப் படமெடுத்தவர் கைது..!!

மாணவியொருவரைக் கடத்திச் சென்று படமெடுத்த நபரொருவர் எதிர்வரும் செப்டெம்பர் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.குறித்த சந்தேகநபர் பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்த மாணவியை கடத்திச் சென்றுள்ளார். மேலும் அவரை பலவந்தமாக நிர்வாணப்படுத்தி தனது கையடக்கத்தொலைபேசியில்...