இத்தாலி படகு விபத்தில் சாவு, 300 ஆக உயர்வு!!

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் இருந்து பிழைப்பு தேடி 500–க்கும் மேற்பட்டோர் ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு படகில் வந்தனர். இந்த படகு இத்தாலி நாட்டில் துனிசியா– சிசிலி தீவு இடையே லாம்பிதுசா என்ற தீவு...

மடக்கும்புர – டொப்லோவர் தோட்ட லயன் குடியிருப்பில் தீ: 20 வீடுகள் சேதம்!

தலவாக்கலை - மடக்கும்புர - டொப்லோவர் தோட்ட 7ம் இலக்க லயன் குடியிருப்பில் இன்று (04) பகல் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் 20 வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும் லயன் வீடுகளில் இருந்த பொருட்களுக்கு...

தாயின் நகையை ஈடு வைத்து, ஹெரோய்னுக்கு செலவிட்ட மகன் கைது!!

தாயின் ஐந்து பவுண் தாலிக்கொடியை அடகு வைத்து பெற்ற ஒன்றறை இலட்ச ரூபா பணத்தை ஹெரோயினுக்காக செலவிட்டதாக கூறப்படும் மகனை பொரளை பொலிஸார் கடந்த முதலாம் திகதி கைது செய்தனர். சந்தேக நபரான மகன்...

யாழ். ஆலயத்தில் 150 பவுண் தங்க நகைகள் திருட்டு!!

வர­லாற்றுச் சிறப்­பு­மிக்க யாழ். பொன்­னாலை வர­த­ராஜப் பெருமாள் ஆல­யத்தில் புதன்­கி­ழமை இரவு அல்­லது நேற்று வியா­ழக்­கி­ழமை அதி­காலை பாரிய திருட்டுச் சம்­பவம் ஒன்று இடம்­பெற்­றுள்­ளது. கூரை ஓடு­களைப் பிரித்து உள்­நு­ழைந்த திரு­டர்கள் அங்கு பெட்­ட­கத்தில்...

லொறிக்குள் ஏறி 18 வெங்காய மூடைகளை திருடி, விற்பனை செய்ய முயற்சித்த போது கைது!

மெதுவாகச் சென்று கொண்டிருந்த லொறிக்குள் ஏறி 18 வெங்காய மூடைகளைக் கீழே தள்ளிய நபர்!: திருடியவற்றை விற்பனை செய்ய முயற்சித்த போது கைது- வெங்காய மூடைகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்த லொறி மெதுவாகச்...

இங்கிலாந்து உலகக்கிண்ண றக்பி குழாமில் 3 சகோதரர்கள்!!

றக்பி லீக் உலகக் கிண்ணப் போட்டிகள் இம் மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ளன. இதனை முன்னிட்டு இங்கிலாந்து அறிவித்துள்ள 24 வீரர்கள் அடங்கிய றக்பி குழாமில் பேர்ஜெஸ் சகோதரர்கள் மூவர் பெயரிடப்பட்டுள்ளனர். 24 வயதான சாம்...

பிரபாகரனின் நிலக்கீழ் பதுங்கு குழி தகர்ப்பு?!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நிலக்கீழ் பதுங்கு குழி தகர்க்கப்பட்டிருக்கலாம் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள நிலக்கீழ் பதுங்கு குழியே இவ்வாறு தகர்க்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக...

ரயில் பய­ணச் ­சீட்டு விற்­ப­னையில் இரு வருடங்களாக மோசடி!

ரயில் பய­ணச் ­சீட்டு விற்­ப­னையில் இரு வருடங்களாக மோசடி! ஹிக்கடுவை ரயில் நிலைய பொறுப்பதிகாரி இடை நிறுத்தம் ஹிக்­க­டுவை ரயில் நிலையப் பொறுப்­ப­தி­காரி, பய­ணச்­சீட்டு விற்­ப­னையில் கிடைத்த நிதியை மோசடி செய்தார் என்ற சந்­தே­கத்தின்...