இராணுவ பிரசன்னம் இல்லை – மேலோர் சபை

இலங்கையில் சமாதானமான சூழ்நிலை காணப்படுவதாக, பிரித்தானிய மேலோர் சபை உறுப்பினர் ரோஹன் லோர்ட் தெரிவித்துள்ளார். நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதியை சந்தித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினரான அவர், ஏழு...

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "அவ்வப்போது கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!

மோட்டார் குண்டொன்று மீட்பு….!!

திருகோணமலை, குச்சவெளி என்னும் இடத்தில் 61 மில்லி மீற்றர் மோட்டார் குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது. குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 2 ஆம் வட்டாரத்திலேயே நேற்று வெள்ளிக்கிழமை காலை இந்த குண்டு மீட்கப்பட்டுள்ளது. தங்களுடைய வீட்டு...

உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கருணாநிதி கோரிக்கை

இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உணவுத் தவிர்பில் ஈடுபட்டுள்ள தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர் தியாகராஜன், தமது போராட்டத்தை கைவிட வேண்டும் என்று தி.மு.க தலைவர் கருணாநிதி கோரியுள்ளார்....

அமைச்சரவையில் சில மாற்றங்கள்–

அடுத்தவாரத்தில் அமைச்சரவையில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடுமென அரசியல் வட்டாரங்களிலிருந்து நம்பமாகத் தெரியவருகின்றது. நீண்டநாட்களாகவே அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுமென எதிர்பார்க்கப்பட்ட போதிலும் மூன்று மாகாணசபைத் தேர்தலும் நடத்து முடிந்ததன் பின் அமைச்சரவையில் சிலமாற்றங்கள் ஏற்படுமென அரச...

மொனறாகலையில் கஞ்சா செய்கையில் ஈடுபட்டேர் பிடிபட்டனர்

மொனறாகலை மாவட்டம் தனமல்வில, பலகருவ பிரதேசத்தில் கஞ்சா பயிர்ச் செய்கையில் ஈடுபட்ட இருவர் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் அரை ஏக்கர் நிலத்தில் கஞ்சா பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர். ஐந்தடி உயரமான...

வேட்பாளர் தெரிவு

சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக கட்சிஇ அடுத்த மாகாண சபை தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவில் ஈடுபடவுள்ளது. கட்சியின் பிரதி தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கெட்டகொட இதனைத் தெரிவித்துள்ளார். இதற்காக கட்சியின் கொள்கைகளை மதிக்கின்றவர்களை...

ரணிலுக்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணியை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

மாத்தறை பிரசேத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்ட பேரணியை நிறுத்துமாறு மாத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்குமாறு கோரி அக்கட்சியின் ஆதரவாளர்கள் இன்று ஆர்ப்பாட்ட...

ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கவுள்ளார் சீ.வி. விக்னேஸ்வரன்

வட மாகாண முதலமைச்சராக முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரன், எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நேற்று பகல் கொழும்பு பம்பலப்பிட்டியில் நடைபெற்ற விசேட கூட்டத்தை அடுத்து...

செல்வம் எம்.பி. இராஜினாமா?…!!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக தெரியவருக்கின்றது. தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவின் தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய உத்தேசித்துள்ளதாக அவர் தெரிவித்தார்....