பொலீஸ் அதிகாரி உள்ளிட்ட மூவர் கைது!

களுத்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குற்றத்தடுப்பு பிரிவின் உப பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத மதுபான நிலையம் ஒன்றை சுற்றி வளைத்த போது அங்கு கைப்பற்றப்பட்ட பொருட்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த...

பொதுநலவாய மாநாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள் உண்ணாவிரதம்!

தமிழின படுகொலை செய்த இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை நடத்தக்கூடாது, இலங்கையை அந்த மாநாட்டில் இருந்து வெளியேற்ற இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும், அதையும் மீறி நடந்தால் இலங்கையில் நடக்கும் பொதுநலவாய மாநாட்டை இந்தியா புறக்கணிக்க...

3.2 கிலோ கிராம் கஞ்சாவுடன் 60 வயது பெண் கைது!!

3.2 கிலோ கிராம் கஞ்சாவுடன் 60 வயதுப் பெண்ணொருவரை வெலிகம பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இப்பெண் சிறியளவில் காய்கறி வியாபாரத்தில் ஜீவனம் நடத்துபவராவார். வெலிகம,...

முடிசூடிய தமிழ்த் தலைவர்கள்…

அழகுராணிப் போட்டியில் முடிசூடிய தமிழ்த் தலைவர்கள்... என்ன தான் நடக்கிறது ? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களால் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன்...

இளமையாக இருக்க சிறுநீர் அருந்தும் பெண்!!

உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்காக கடந்த 20 வருடங்களாக பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது சிறுநீரை காலை பானமாக அருந்தி வருகின்றார். பிரிட்டனைச் சேர்ந்த சில்வியா சென்டலர் என்ற பெண்ணே இவ்வாறு செய்து வருகின்றார். இவர்...

புறக்கணித்த 9 பேரும் முள்ளிவாய்காலில் சத்தியப்பிரமாணம்?!

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சத்தியப்பிரமாண நிகழ்வில் கலந்து கொண்டு சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளாத ஒன்பது உறுப்பினர்களும் முள்ளிவாய்க்காலில் வைத்து சத்தியபிரமாணத்தை செய்துக் கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் 14 ஆம் திகதி திங்கட்கிழமையே இவர்கள்...

250 குடியேற்றவாசிகளுடன் படகு கவிழ்ந்தது!

ஆபிரிக்காவிலிருந்து ஐரோப்பாவுக்கு சுமார் 250 குடியேற்றவாசிகளை ஏற்றிச்சென்ற படகொன்று நேற்று வெள்ளிக்கிழமை கடலில் கவிழ்ந்துள்ளது. இத்தாலியின் சிசிலிக்கும் டுனீஷியாவுக்கும் இடையில் இப்படகு கவிழ்ந்துள்ளதாக இத்தாலிய கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் எரி;த்திரிய மற்றும்சோமாலிய குடியேற்றவாசிகளை...

மனித உரிமைகள் துஷ்பிரயோகங்களை மூடி மறைக்கும் முயற்சியே: மன்னிப்புச் சபை!

பொது நலவாய உச்சிமாநாடு நடைபெறவுள்ள கொழும்பிலும் ஏனைய அமைவிடங்களிலும் ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்துவதற்கு தடைவிதிக்கும் பொருட்டு அரசாங்கத்தினால் எடுக்கப்படவுள்ள நடவடிக்கையானது மனித உரிமைகள் துஷ்பிரயோக செயற்பாடுகளை தரைவிரிப்பின் கீழ் மூடி மறைக்கவென மேற்கொள்ளப்படவுள்ள வெளிப்படையான...

மாடியிலிருந்து குழந்தையுடன் விழுந்து இந்தியப் பெண் பலி: கணவர் கைது!!

துபாயில் உள்ள அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றின் 11வது மாடியில் இருந்து குழந்தையோடு கீழே விழுந்த இந்தியப்பெண்ணும், குழந்தையும் பரிதாபமாக பலியாயினர். அவர்களின் மரணம் கொலையா, தற்கொலையா என விசாரித்து வரும் போலீசார், சந்தேகத்தின் பேரில்...

ஆளுந்தரப்பு யோசனை முறியடிப்பு!

வடமேல் மாகாண தவிசாளர் பதவிக்கு நியமிக்கப்பட்ட தர்மசிரி தசநாயக்க, கட்சியினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை மீறியுள்ளதாக வடமேல் மாகாண சபை உறுப்பினர், இந்திராணி தசநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார். அந்த மாகாண சபையில் இன்று இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில்...