எட்டுவயது சிறுமியை வல்லுறவு செய்த நபர்

8 வயது பாடசாலை சிறுமியை பலாத்காரமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சந்தேகநபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக சாலியவௌ பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாலியவௌ - துனுமடலேவ கிராமத்தைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு வல்லுறவுக்கு...

வைத்தியர் மயங்கி விழுந்து மரணம்!

தனியார் 'கிளினிக்' ஒன்றில் நோயாளி ஒருவருக்கு வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்த வைத்தியர் ஒருவர் மயங்கி விழுந்து வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் மரணமடைந்துள்ளார். இச் சம்பவம் நேற்று பிற்பகல் நுவரெலியா மாவட்டம் அட்டனில் இடம்பெற்றுள்ளது....

காட்டு யானை தாக்கி மாணவன் மரணம்!!

மட்டக்களப்பு உறுகாமம் காட்டுப் பகுதியில் யானை தாக்கி மாணவன் ஒருவன் மரணமடைந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. ஏழாம் தரத்தில் கல்வி பயிலும் உறுகாமம் கிராமத்தைச் சேர்ந்த 12...

குடிசைகளுக்கு தீவைத்த நபர் கைது

மட்டக்களப்பு வந்தாறுமூலை அழகாபுரியில் பொதுமக்கள் குடியிருந்த குடிசைகளுக்கு தீ வைத்தார் என்ற சந்தேகத்தின் பேரில் பொதுமக்கள் செய்த முறைப்பாட்டினையடுத்து நபர் ஒருவரை நேற்று சனிக்கிழமை மாலை ஏறாவூர் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக...

ரயிலின் முன் பாய்ந்து தாயும் மகளும் தற்கொலை!!

கிளிநொச்சியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த யாழ். தேவி புகையிரதத்தின் முன் தாயொருவர் தனது இரண்டு பெண் பிள்ளைகளுடன் பாய்ந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இச்சம்பவம் இன்றுவெயங்கொட, கீனவல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தாய் ஒருவர்...

போராளிகளின் தியாகங்களாலேயே சர்வதேச மயமானது எமது பிரச்சினை அதனைக் கொச்சைப்படுத்த வேண்டாம் என்கிறார் சுரேஷ்

போராளிகளினதும், மக்களினதும் தியாகங்களாலேயே எமது பிரச்சினை சர்வதேச மயப்படுத்தப்பட்டு இராஜதந்திரப் போராட்டமாக மாற்றம் பெற்றுள்ளது. இவ்வாறானதொரு நிலையில் ஆயுதப்போராட்டத்தைக் கொச்சைப்படுத்துபவர்கள், தமிழ் மக்களின் விடுதலையைக் கொச்சைப்படுத்துகிறார்கள் என்றே கருத வேண்டியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர்...

சிங்க வேடமணிந்த குதிரை..!!

பிரிட்டன் சர்க்கஸ் நிறுவனமொன்றிலுள்ள குதிரையொன்று கண்காட்சிகளில் சிங்கம் போன்று வேடமணிந்து பார்வையாளர்களை மகிழ்வித்து வருகிறது. 8 வருட வயதான இந்த குதிரைக்கு லுமா என பெயரிடப்பட்டுள்ளது. மேலீ பிலிப்பொட் எனும் பெண், இக்குதிரைக்கு பயிற்சிகளை...

இராணுவத் தளபதியின் புகைப்படத்துடன் நடத்தப்பட்டு வந்த இரு விபசார விடுதிகள்!

கொழும்பு புறநகர் கல்கிஸை கடற்கரை விடுதியொன்றில் சூட்சுமமான முறையில் நடத்திவரப்பட்ட இரண்டு விபசார விடுதிகளை ஒருங்கிணைந்த குற்றங்கள் மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் முற்றுகையிட்டதுடன், 4 பெண்களையும் கைது செய்துள்ளனர். வெள்ளிக்கிழமை மாலை...