மூன்று வௌ;வேறு பிரதேசங்களில் புதையல் அகழ்ந்த எழுவர் கைது!!

அநுராதபுரம் மாவட்டம் நொச்சியாகாமம், றூகடவௌ பிரதேசத்தில் புதையல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இவர்கள் இருவரும் பிரதேசத்திலுள்ள சிறிய கற்குகை ஒன்றை குடைந்து புதையல் அகழ்வில் ஈடுபட்டுள்ளனர். இவர்களிடமிருந்து அலவாங்கு,...

இராணுவம் தொடர்ந்து உதவும்: இராணுவத்தளபதி!

இராணுவத்தினால் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான உதவிகள் ஒருபோதும் நிறுத்தப்படமாட்டாது என்று தெரிவித்துள்ள இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்னாயக்க இராணுவம், மக்களுக்கு தொடர்ந்தும் உதவும் என்று அவர் தெரிவித்துள்ளார். இராணுவ தளபதியாக தயா ரத்னாயக்க...

அமெரிக்க, ஐரோப்பிய பொருளாதார வளர்ச்சி முக்கியம் -அமைச்சர் சரத் அமுனுகம!

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் இதுவரையான காலத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார முன்னேற்றம் இலங்கைக்கு முக்கியமானதென சர்வதேச நிதித் திட்டமிடல் சிரேஸ்ட அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். தற்போது ஐரோப்பிய பொருளாதாரம்...