சுரேஸ் பிறேமச்சந்திரன், தனது கட்சி உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வைப் புறக்கணிப்பு!

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைச் (ஈபிஆர்எல்எப்) சேர்ந்த வடமாகாண சபை உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று வவுனியா விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்ற போது ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ்...

காணாமற் போன பெண், இரண்டு வருடங்களின் பின்னர் சடலமாக மீட்பு!

காணாமற் போயிருந்த பெண் ஒருவர் கொட்டாவையிலுள்ள வீடொன்றின் கழிவறைக்குழிக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் குறித்த பெண் காணாமற்போனதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று கண்டுபிடிக்கப்பட்ட சடலம் 68...

வியட்நாமில் ஆற்றுக்குள் விமானம் பாய்ந்து 44 பேர் பலி!!

தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமின் தலைநகர் லாவோசில் இன்று லாவோஸ் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. தலைநகர் லாவோசிலிருந்து தெற்குப்பகுதியில் உள்ள வியென்சியானுக்கு அந்த விமானம் புறப்பட்டுச் சென்றது. புறப்பட்ட சில நிமிடங்களில் அருகிலிருந்த...

உறவை வலுப்படுத்த சீனா விருப்பம்!!

இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள விரும்புவதாக சீனா அறிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன மக்கள் பேரவையின் துணைத் தலைவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்போதே சீன மக்கள் பேரவையின் துணைத்...

மனித உரிமைகளில் முன்னேற்றம் காணப்பட வேண்டும்: பிரித்தானியா!

இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டின் போது மனித உரிமைகள் விடயத்தில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என பிரித்தானியா வலியுறுத்தும் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜான் ராங்கின் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர்...

இணக்கம் எட்டப்படாத யோசனைகளை செயற்குழுவுக்கு அனுப்ப ஐ.தே.கட்சி தீர்மானம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் பிரதித் தலைவர்களான கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, இணக்கம் எட்டப்படாத யோசனைகள் கட்சியின் செயற்குழுவிற்கு அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது....

சுவிஸ் ‘தாய் வீடு’ உரிமையாளர் கொழும்பு மேல் நீதிமன்றால் விடுதலை!!

சுவிஸ் பிரஜையும், பேர்ன் மாநிலத்தில் 'தாய் வீடு' பணமாற்று நிறுவனத்தின் உரிமையாளருமான நடராஜா கருணாகரன் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் நேற்று செவ்வாய்க்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டே...

பெண்ணால் தாக்கப்பட்டு காயமடைந்த இரு பெண்கள்!!

பெண் ஒருவரின் அடி, உதை, கத்திக் குத்து தாக்குதல்களுக்கு இலக்கான இரு பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த புத்தளம் - சீரம்பியடி - சின்னநாகவில்லு பகுதியைச் சேர்ந்த இரு பெண்கள் புத்தளம் ஆதார...

சோறு இறுகியதால் குழந்தைக்கு பெற்றோல் கொடுத்த விபரீதம்!

15 மாத குழந்தையின் தொண்டையில் சோறு இறுகியதனால் அக்குழந்தைக்கு பெற்றோல் கொடுத்த விபரீதமான சம்பவமொன்று ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்றுள்ளது. தனது தம்பியின் தொண்டையில் சோறு இறுகியதனால் தண்ணீர் என்று நினைத்து ஏழு வயதான அக்கா பிளாஸ்டிக்...

ஈழத்தமிழர் மீனவர் பாதுகாப்பு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

ஈழத்தமிழர் உரிமைகள், தமிழக மீனவர் பாதுகாப்புகளை வலியுறுத்தி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் ஆர்பாட்டம் ஒன்று நேற்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றுள்ளது. ஆர்ப்பாட்டத்தில், இலங்கை அரசாங்கம் தலைமையிலான கூடுகிற...

வவுனியாவில் கூட்டமைப்பு சத்தியப்பிரமாணம்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய மூன்று வேட்பாளர்கள் இன்று சத்தியப் பிரமாணம் செய்துள்ளனர். வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலயத்தில் இன்று காலை இடம்பெற்ற விசேட வழிபாடுகளை...

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. " அவ்வப்போது கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!

சிறுமியுடன் குடும்பம் நடத்தியவருக்கு விளக்கமறியல்!

யாழ், உரும்பிராய் பகுதியில் 15 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ், உரும்பிராய் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 29 வயது இளைஞர் ஒருவர் அதே ஊரைச் சேர்ந்த 15...

தற்கொலைக்கு முயன்ற பெண் வைத்தியசாலையில் அனுமதி!

மகாவலி ஆற்றில் சுமார் 70 அடி உயர பாலத்திலிருந்து பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற பெண்ணொருவரை பொலிஸார் பொது மக்களின் உதவியுடன் மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். கம்பளை ஏற்காலை பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே...

உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் தியாகு

கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாநிலைப் போராட்டத்தினை நடத்திய தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு அவர்கள் தனது போராட்டத்தை முடித்துக் கொண்டுள்ளார். 14...

70 வயதுப் பாட்டியை வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்த 19 வயது பேரன் கைது

தனது 70 வயது பாட்டியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திப் பின்னர் அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்தமை தொடர்பாக 19 வயது இளைஞனொருவரை கல்லேவ பொலிஸார் கைது செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இம்மூதாட்டியுடன் வசித்து வந்த அவரது...

சார்ள்ஸின் இலங்கை விஜயம் உறுதி

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கவுள்ளதை பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் உறுதி செய்துள்ளார். இது தொடர்பில் பிரித்தானிய இளவரசர் விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பை இலங்கையில் உள்ள பிரித்தானிய தூதரகம் வெளியிட்டுள்ளது. அதன்படி...

டாக்டரை கொலை செய்த கைதிக்கு மரண தண்டணை

டாக்டர் ஒரு­வரின் கழுத்தை நெரித்து அவரைக் கொலை செய்த நபரின் குற்றம் நிரூ­பிக்­கப்­பட்­ட­த­னை­ய­டுத்து அவ­ருக்கு அநு­ரா­த­புரம் மேல் நீதி­மன்­றத்­தினால் நேற்று மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டது. அநு­ரா­த­புரம் - பொத்­த­னே­க­ம­வில பிர­தே­சத்தைச் சேர்ந்த 51 வயதான...