புலிகளின் தலைவி கைது

புலிகள் அமைப்பின் தலைவர்களில் ஒருவதாக 14 வருடங்களாக செயற்பட்டதாக கூறப்படும் பெண் ஒருவர் மன்னார் விடத்தல் தீவு பகுதியில்வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வசீந்திரன் மரியாசாந்தா என்ற குறித்த 31 வயது பெண், தமது ஒன்றரை...

குடும்பத்தைக் கடத்தி கப்பம் வாங்கிய இருவர் கைது

படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மகனை மீட்டுத் தருவதாகத் தொலைபேசியில் தெரிவித்து அந்தக் குடும்பத்தைக் கொழும்புக்குக் கடத்திச் சென்று 28லட்சம் ரூபாவைப் கப்பமாகப் பெற்ற இருவரைச் சாவகச்சேரிப் பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் இடம்பெற்று இரண்டு...

(VIDEO) பச்சிளம் சிசுவின் சடலத்துடன் கடைக்கு வந்த இளம்பெண் கைது!

அமெரிக்காவின் மன்ஹாட்டன் பகுதியில் விக்டோரியாஸ் சீக்ரெட் என்ற உள்ளாடைக் கடை உள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்தப் பகுதியில் திருடர்களை கண்காணிப்பதற்கென்று தனி காவலர்கள் பணியாற்றி வந்தனர். நேற்று மதியம் சுமார் 17...

இங்கிலாந்தில் பாதாள அறையில் அடைத்து ஊனமுற்ற இளம்பெண் கற்பழிப்பு: 84 வயது முதியவர் கைது!

இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் நகரை சேர்ந்தவர் இலியாஸ் அஸ்கார் (84). இவர் பாகிஸ்தானை சேர்ந்த 10 வயது சிறுமியை இங்கிலாந்துக்கு கடத்தி வந்தார். அவள் ஊனமுற்றவள். காது கேளாத, வாய் பேச முடியாதவள். அவளை...

மாட்டை விரட்டிச் சென்ற முதியவர் கால்இடறி வீழ்ந்து மரணம்

மாட்டை விரட்டிச் சென்ற முதியவர் கால்தவறி இடறி வீழ்ந்ததில் மரணமடைந்த சம்பவம் அக்கரைப்பற்றில் இடம்பெற்றுள்ளது. அம்பாறை மாவட்டம்அக்கரைப்பற்று பனங்காட்டைச் சேர்ந்த 7 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு நேற்று மரணமடைந்துள்ளார். இடறி வீழ்ந்தவர் மயக்கமுற்ற நிலையில்...

65 வயதான பெண்ணைக் கொன்ற மகளும், கள்ளக்காதலனும் கைது!!

கொழும்பு, கொட்டாவ, கட்டுகுருந்த பிரதேசத்தைச் சேர்ந்த 65 வய தான நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவரை அவரது மகள் தனது கள்ளக் காதலனுடன் சேர்ந்து இரண்டரை வருடங்களுக்கு முன்னர் கொலை செய்து மலசலகூட குழிக்குள்...

ஈ.பி.ஆர்.எல்.எவ். உறுப்பினர் முதலமைச்சர் முன் சத்தியப் பிரமாணம்!

சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளாமல் இருந்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(ஈ.பி.ஆர்.எல்.எவ்.) உறுப்பினர் இராமநாதர் இந்திரராசா, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்;சியினைச் சேர்ந்த இவர் வவுனியாவில் தமது கட்சி...

இலங்கையின் எதிர்காலம் குறித்து பக்கர் நம்பிக்கை!!

அவுஸ்திரேலிய பெரும் வணிகரான ஜேம்ஸ் பக்கரால் கொழும்பு நகரில் ஸ்தாபிக்கவுள்ள பெரியதொரு சூதாட்ட நிறுவனம் தொடர்பில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். பெரியதொரு சூதாட்ட நிறுவனத்திற்கு வரிவிலக்கு அளிப்பதை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தலை நாடாளுமன்றம் விவாதித்து அங்கீகரிக்கவுள்ள...

சர்வதேச விமானங்களை இரத்மலானையிலும் நிறுத்தி வைக்க ஏற்பாடு!

பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அரச தலைவர்கள் பயணிக்கும் வெளிநாட்டு விமானங்களை இரத்மலானை விமான நிலையத்திலும் நிறுத்தி வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேவை ஏற்பட்டால் மாத்திரமே இரத்மலானை விமான நிலையத்தை பயன்படுத்துவதற்கான...

அழுத்தம் கொடுக்குமாறு மன்னிப்பு சபை கோரிக்கை!

இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை பொதுநலவாய நாடுகளின் இராஜதந்திரிகளிடம் கோரியுள்ளது. லண்டனில் நேற்று நடைபெற்ற கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுநலவாய நாடுகளின் தலைவர்களுக்கான...