இங்கிலாந்து இளவரசர் வில்லியம் குழந்தைக்கு 23–ந் தேதி பெயர் சூட்டு விழா!!

இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மனைவி கேத் மிடில்டனுக்கு கடந்த ஜுலை 22ந் தேதி ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ஜார்ஜ் என பெயர் வைத்தனர். அக்குழந்தைக்கு ஞானஸ்தானம் எனப்படும் பெயர் சூட்டு விழா நாளை...

பிரெஞ்சு மக்கள் மீது வேவு பார்ப்பது குறித்து அழைக்கப்பட்டுள்ள அமெரிக்கத் தூதர்!!

அமெரிக்கா பிற நாடுகளை வேவு பார்ப்பதை ஆதாரத்துடன் எட்வர்ட் ஸ்னோடென் வெளியிட்டது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது பிரான்ஸ் நாட்டுப் பத்திரிகையான லெ மோன்டே அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஏஜென்சி பல்லாயிரக்கணக்கான பிரெஞ்சு மக்களின்...

இலங்கை கெசினோ முதலீட்டில் பெக்கர்ஸுடன் கரம் கோர்க்கிறார் மைக்கல் கிளார்க்!!

உலகின் செசினோ சூதாட்ட மன்னன் என அழைக்கப்படும் அவுஸ்திரேலியாவின் ஜேம்ஸ் பெக்கர்ஸ் க்ரவுன் மற்றும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மைக்கல் கிளார்க் ஆகியோருக்கு இடையில் உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கையில் 400 மில்லியன் டொலர்...

மெட்ராஸ் கஃபே’ ஒரு பக்கத்தை மட்டுமே சொன்னது: கமல்!!

''தெனாலி' திரைப்படத்தின் அடிநாதம் இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள் பற்றியதாகும். நான் அதைப் பூடகமாகச் சொன்னேன், 'மெட்ராஸ் கஃபே' திரைப்படம் அதன் ஒரு பக்கத்தை மட்டும் சொன்னது. நானே அதன் இன்னொரு பக்கத்தை பற்றி ஒரு...

நோ பயர் ஸோன் திரையிட்டவர் மீதான குற்றச்சாட்டை மீளப் பெறுமாறு வலியுறுத்தல்!

மலேசிய தணிக்கை குழுவின் அனுமதியின்றி சனல் 4 ஊடகம் தயாரித்த 'நோ பயர் ஸோன்' என்ற ஆவணப்படத்தை திரையிட்டதாக மலேசிய மனித உரிமை ஆர்வலர் லெனா ஹென்றி மீது வழக்குத் தொடரப்பட்டமையை மீளப் பெற...

விண்கற்களை முன்­கூட்­டியே எச்­ச­ரிக்கும் செய்மதி

2880 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் திகதி விண்கல்லொன்று பூமியில் மோதக்கூடும் என கூறப்படும் நிலையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட விண்கல்லொன்று 2032 ஆம் ஆண்டில் பூமியை நெருங்கிவரும் என கூறப்படுகிறது. பூமியின்மீது விண்கற்கள்...

நித்திரையிலிருந்த நால்வருக்கு தீ வைப்பு

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தாய், இரண்டு குழந்தைகள் மற்றும் பாட்டி ஆகிய நால்வருக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது. பெற்றோல் ஊற்றியே தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் கலேவெலவில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் எரிகாயங்களுக்கு...

பொதுநலவாய மாநாட்டுக்கு ஆதரவு; தெற்கு நோக்கி கையெழுத்திட்ட ஊர்தி

கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டிற்கு ஆதரவு தெரிவித்து வடக்கில் இருந்து தெற்கிற்கான ஊர்திப் பவனி யாழ்ப்பாணத்தில் இருந்து இன்று ஆரம்பமானது. எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டிற்கு பல்வேறு தரப்புக்கள் எதிர்ப்புத்...

இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி

இந்திய இராணுவத்தால் 1987 ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட யாழ் போதனாவைத்திய சாலை ஊழியர்களின் 26 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணிக்கு வைத்தியசாலை பணிப்பாளர் தலைமையில்...

சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

அக்கரைப்பற்றுப் பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமி ஒருவரை தன்னுடன் அழைத்துச்சென்று குடும்பம் நடத்தியதாகக் கூறப்படும் 21 வயது இளைஞர் ஒருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிவான் ரி.சரவணராஜா...