சிறுவர்கள் தற்கொலைக்கு முயலும் வீதம் அதிகரிப்பு -டாக்டர் சித்ரா கலமநாதன்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்யும் வீதம் அதிகரித்து காணப்படுவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சிறுவர் உளநல வைத்திய நிபுணர் டாக்டர் சித்ரா கலமநாதன் தெரிவித்துள்ளார். தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால்...

கோழிகளின் பாதுகாப்புக்கு விசேட அங்கிகள்!!

பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனமொன்று கோழிகளின் பாதுகாப்புக்காக ஒளிதெறிக்கும் தன்மையுடைய விசேட அங்கிகளை தயாரித்து விற்பனை செய்கிறது. வீடுகளில் வளர்க்கப்படும் கோழிகள் இருளான வேளைகளில் வீதியில் நடக்கும்போது அவற்றை வாகன சாரதிகள் இலகுவாக அடையாளம் காண்பதற்காக...

பாகிஸ்தான் ரயிலில் குண்டு வெடிப்பு 7 பேர் உயிரிழப்பு; 16 பேர் காயம்!!

பாகிஸ்­தானில் பய­ணிகள் ரயில் ஒன்­றினுள் சக்தி வாய்ந்த குண்டு வெடித்­ததில் 7 பேர் கொல்­லப்­பட்­டுள்­ள­தோடு, 16 பலத்த காயம் அடைந்­துள்­ளனர் . நேற்று ராவல் பிண்­டியில் இருந்து ஜப்பார் எக்ஸ்­பிரஸ் பய­ணிகள் ரயில் பாகிஸ்தான்...

சத்திர சிகிச்சை மூலம் கைகள் பொருத்தும் நவீன முறை!!

விபத்துக்களின் போது அவயவங்களை இழக்கும் நபர்களுக்கு உறுப்பு மாற்றும் அடிப்படையில் சத்திரசிகிச்சை மூலம் கைகளை பொருத்தும் அதி நவீன முறையை இலங்கை விஞ்ஞானி ஒருவர் கண்டு பிடித்துள்ளார். குறித்த இலங்கை விஞ்ஞானி இந்த ஆய்வினை...

மனைவியின் தாக்குதலில் கணவன் மரணம்!!

மது அருந்தி போதை தலைக்கேறிய நிலையில் தனது கணவன் செய்த கொடுமையை தாங்க முடியாத நிலையில் அவரது மனைவி அவரை அடித்துக் கொன்றுள்ளார். மூன்று பிள்ளைகளின் தாயாரே தனது கணவனை இவ்வாறு அடித்து கொன்றுள்ளார்....

வீட்டில் தனித்திருந்த குடும்பஸ்தர் மர்ம மரணம்!

மாத்தளை, நாவுல, தலாகொட பிரதேசத்தில் தனது வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. 58 வயதான இந்நபரது மனைவியும் பிள்ளைகளும் இரண்டு நாட்கள் வீட்டில் இல்லாத நிலையில் குறித்தநபர்...

கொள்ளுப்பிட்டி விபசார விடுதி முற்றுகை!!

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. குற்றம் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் படி இந்த விபச்சார...

விளக்கை சேவல் தட்டிவிட்டதால் மாணவி தீப்பற்றி மரணம்!!

16 வயது மாணவி இரவில் குப்­பி­லாம்பு வெளிச்­சத்தில் படித்துக் கொண்­டி­ருக்­கும்­போது சேவல் பறந்து வந்து குப்­பி­லாம்பைத் தட்­டி­விட்­டதால் உடையில் தீப்­பி­டித்து அந்த மாணவி உயிரி­ழந்­துள்ளார். பதுளை அல­கொல்ல வித்­தி­யா­ல­யத் தில் 10 ஆம் ஆண்டில்...

பெல்­ஜி­யத்தில் சாகச வீரர்கள் பயணம் செய்த விமானம் விபத்து; 11 பேர் பலி!!

பெல்­ஜி­யத்தில் சாகச வீரர்கள் பயணம் செய்த சிறிய விமானம் விபத்­துக்­குள்­ளா­னதில் அதி­லி­ருந்த 11 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர் . நேற்று முன்­தினம் பெல்­ஜி­யத்தின் தென்­மேற்கு பகு­தியில் உள்ள நமூர்­நகரில் இருந்து குட்டி சுற்­றுலா விமானம் புறப்­பட்டு...

கண்டுபிடிப்பு: 8 அதிகாரிகள் மீது நடவடிக்கை!

சீனாவில் முறைகேடு, லஞ்ச, ஊழலில் ஈடுபடுவோருக்கு எதிரான நடவடிக்கை தற்போது சூடுபிடித்துள்ளது. புதிய அதிபர் ஜீ ஜின்பிங் பதவி ஏற்றதுமே கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்ததே இதற்கு காரணமாகும். இதன் எதிரொலியாக பலர்...