சர்வதேச விமானங்களை இரத்மலானையிலும் நிறுத்தி வைக்க ஏற்பாடு!

பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அரச தலைவர்கள் பயணிக்கும் வெளிநாட்டு விமானங்களை இரத்மலானை விமான நிலையத்திலும் நிறுத்தி வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேவை ஏற்பட்டால் மாத்திரமே இரத்மலானை விமான நிலையத்தை பயன்படுத்துவதற்கான...

அழுத்தம் கொடுக்குமாறு மன்னிப்பு சபை கோரிக்கை!

இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை பொதுநலவாய நாடுகளின் இராஜதந்திரிகளிடம் கோரியுள்ளது. லண்டனில் நேற்று நடைபெற்ற கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுநலவாய நாடுகளின் தலைவர்களுக்கான...

கடலாமை இறைச்சி, 424 முட்டைகளுடன் இருவர் கைது!!

கற்பிட்டியில், 11 கிலோகிராம் நிறைகொண்ட கடலாமை இறைச்சி மற்றும் கடலாமை முட்டைகள் 424 யை வைத்திருந்த இருவரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலாமையை கடலுக்குள் வைத்து கொன்று இறைச்சி மற்றும் முட்டைகளை...

மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு!

வவுனியா பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் பெண்ணொருவர் மரணமடைந்துள்ளார். வவுனியாவில்இ இன்று மாலை பெய்த கடும் மழை பெய்தததுடன் இடிஇ மின்னல் தாக்கமும் ஏற்பட்டுள்ளது. வவுனியாஇ தாண்டிக்குளம்இ அரச பண்ணையில் தொழில்புரிந்த பெண்ணொருவரே மின்னல் தாக்கத்திற்கு...

அமெரிக்காவின் துணை மந்திரி ஆனார் இந்தியப் பெண்!!

தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் துணை மந்திரி பதவிக்கு, இந்திய வம்சாவளியை சேர்ந்த நிஷா தேசாய் பிஸ்வால் என்ற பெண்ணை, கடந்த ஜூலை மாதம் அதிபர் ஒபாமா பரிந்துரை செய்துள்ளார். இதுதொடர்பாக செனட்...

அமெரிக்க பொருளாதார நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி!!

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மருத்துவக் காப்பீட்டு திட்டம் அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 18 மேலதிக வாக்குகளால் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நிதி நெருக்கடியைத் தீர்க்க ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் உடன்பாடு கண்டுள்ளதாக அந்நாட்டு...

மனைவியை சுட்டுக் கொன்ற இந்திய வம்சாவழி நபர் இரண்டாவது மனைவியுடன் கைது!!

அமெரிக்காவில் மேரிலாண்ட் மாநிலத்தில் உள்ள ஜெர்மன் ஸ்டிரீட் என்ற இடத்தில் தொடர்ந்து துப்பாக்கிகளால் சுடும் சத்தம் கேட்பதாக அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்துவந்த போது பிரீத்தா பால்...

வட மாகாணசபையின் ஐ.ம.சு.மு. உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம்!

வடமாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெற்ற ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஏழு உறுப்பினர்களும் முஸ்லிம் காங்கிரஸின் ஒரு உறுப்பினரும் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு அலரிமாளிகையில் இன்றுமாலை 4.30 மணியளவில் நடைபெறவுள்ளது....

இலங்கை தொடர்பில் பிரித்தானியாவிடம் பொருத்தமற்ற கொள்கை

இலங்கை தொடர்பாக கோழைத்தனமான - பொருத்தமற்ற கொள்கையை பிரித்தானிய அரசாங்கம் கடைப்பிடிப்பதாக, பிரித்தானிய பாராளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழு குற்றம்சாட்டியுள்ளது. கொழும்பில் அடுத்தமாதம் நடக்கவிருக்கும் கொமன்வெல்த் மாநாட்டில், பங்கேற்பதற்கு, மனித உரிமைகள் நிலையின் முன்னேற்றம் குறித்து...

பதுளையில் ஹெரோயினுடன் பெண்கள் கைது!

பதுளையில் ஹெரோயினுடன் இரு பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று பதுளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில், குறித்த இரு சந்தேகநபர்களிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்தே இவர்கள் கைதாகியுள்ளனர். இதில் ஒரு பெண்ணிடம் இருந்து 38 கிராம் ஹெரோயினும்...

விமானம் நதியில் விழுந்து விபத்து, 44பேர் பலி

தெற்காசிய நாடான லாவோசின் தலைநகர், வியஞ்சானிலிருந்து, பாக்சி என்ற நகருக்கு, நேற்றுமாலை, 44 பேருடன் விமானம் புறப்பட்டுள்ளது. இந்த விமானம் திடீரென, அங்குள்ள மெகாங் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 39 பயணிகள்...

குளவி கொட்டுக்கு இலக்காகி பல மாணவர்கள் பாதிப்பு!!

குளவி தாக்குதலுக்கு உள்ளான பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 36 பேர் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்டி, பேராதனை பல்கலைக்கழக முதலாம் வருட பொறியியல் பீட மாணவர்கள் 31 பேரும் மாணவிகள் 5 பேரும் இவ்வாறு...

தலைமைப் பதவியை இலங்கைக்கு வழங்கக் கூடாது: மனித உரிமை கண்காணிப்பகம்!

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமைப் பதவியை இலங்கைக்கு வழங்கக் கூடாது என மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் இரண்டாண்டு காலப்பகுதிக்கு இலங்கைக்கு பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமைப் பதவி இலங்கைக்கு வழங்கப்பட...

52 காதலிகள் கொண்ட சட்டத்தரணி: சொத்துகள் தொடர்பாக யுவதியுடன் சட்டப் போராட்டம்!

52 காதலிகளைக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் பிரித்தானிய சட்டத்தரணியொருவர் அப்பெண்களில் ஒருவருடன், சொத்துகள் தொடர்பாக சட்ட ரீதியான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். போல் பெக்ஸாண்டல் வோல்கர் எனும் இச்சட்டத்தரணி வருமானவரித்துறை விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்றவர். ஆனால், பல...

நிதி நெருக்கடி தீர்ந்ததும், குடியுரிமை சீர்திருத்தம் -பரக் ஒபாமா

அமெரிக்காவில் ஒபாமா அரசு நிறைவேற்ற விரும்புகிற 'ஒபாமா கேர்' என்னும் காப்பீட்டு திட்டத்துக்கு எதிர்க்கட்சியான குடியரசு கட்சி எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி உயர்த்தி வருவதால் அங்கு பட்ஜெட்டை நிறைவேற்ற முடியாமல் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க...

தூக்கிட்டுக் கொன்றும் உயிர் பிழைத்தவரை, மீண்டும் தூக்கிலிட ஏற்பாடு

ஈரானில் போதைப் பொருள் கடத்திய வழக்கில் அலிரெசா(37) என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து, கடந்த வாரம் புதன்கிழமை அதிகாலை அவருக்கு போஜ்னர்ட் சிறையில் தூக்கு தண்டனையை நிறைவேற்ற நேரம் குறிக்கப்பட்டது. சுருக்கு கயிற்றை...

மாவீரர்களின் துயிலும் இல்லங்களில் அஞ்சலிக்கு ஏற்பாடு??!

மாவீரர்களின் துயிலும் இல்லங்களில் அஞ்சலிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்: சாவகச்சேரி பிரதேச சபை- போரில் உயிர்­நீத்­த­ மாவீரர்களின் மாவீரர் துயிலும் இல்­லங்­க­ளுக்கும், புதைக்­கப்­ப ட்ட கல்­ல­றை­க­ளுக்கும் அவர்­க­ளு­டைய உற­வி­னர்­களும், உரித்­து­டை­ய­வர்­களும் சென்று அஞ்­சலி செலுத்­து­வ­தற்கு...

சுரேஸ் பிறேமச்சந்திரன், தனது கட்சி உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வைப் புறக்கணிப்பு!

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைச் (ஈபிஆர்எல்எப்) சேர்ந்த வடமாகாண சபை உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று வவுனியா விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்ற போது ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ்...

காணாமற் போன பெண், இரண்டு வருடங்களின் பின்னர் சடலமாக மீட்பு!

காணாமற் போயிருந்த பெண் ஒருவர் கொட்டாவையிலுள்ள வீடொன்றின் கழிவறைக்குழிக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் குறித்த பெண் காணாமற்போனதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று கண்டுபிடிக்கப்பட்ட சடலம் 68...

வியட்நாமில் ஆற்றுக்குள் விமானம் பாய்ந்து 44 பேர் பலி!!

தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமின் தலைநகர் லாவோசில் இன்று லாவோஸ் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. தலைநகர் லாவோசிலிருந்து தெற்குப்பகுதியில் உள்ள வியென்சியானுக்கு அந்த விமானம் புறப்பட்டுச் சென்றது. புறப்பட்ட சில நிமிடங்களில் அருகிலிருந்த...

உறவை வலுப்படுத்த சீனா விருப்பம்!!

இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள விரும்புவதாக சீனா அறிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன மக்கள் பேரவையின் துணைத் தலைவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்போதே சீன மக்கள் பேரவையின் துணைத்...

மனித உரிமைகளில் முன்னேற்றம் காணப்பட வேண்டும்: பிரித்தானியா!

இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டின் போது மனித உரிமைகள் விடயத்தில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என பிரித்தானியா வலியுறுத்தும் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜான் ராங்கின் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர்...

இணக்கம் எட்டப்படாத யோசனைகளை செயற்குழுவுக்கு அனுப்ப ஐ.தே.கட்சி தீர்மானம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் பிரதித் தலைவர்களான கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, இணக்கம் எட்டப்படாத யோசனைகள் கட்சியின் செயற்குழுவிற்கு அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது....

சுவிஸ் ‘தாய் வீடு’ உரிமையாளர் கொழும்பு மேல் நீதிமன்றால் விடுதலை!!

சுவிஸ் பிரஜையும், பேர்ன் மாநிலத்தில் 'தாய் வீடு' பணமாற்று நிறுவனத்தின் உரிமையாளருமான நடராஜா கருணாகரன் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் நேற்று செவ்வாய்க்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டே...

பெண்ணால் தாக்கப்பட்டு காயமடைந்த இரு பெண்கள்!!

பெண் ஒருவரின் அடி, உதை, கத்திக் குத்து தாக்குதல்களுக்கு இலக்கான இரு பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த புத்தளம் - சீரம்பியடி - சின்னநாகவில்லு பகுதியைச் சேர்ந்த இரு பெண்கள் புத்தளம் ஆதார...

சோறு இறுகியதால் குழந்தைக்கு பெற்றோல் கொடுத்த விபரீதம்!

15 மாத குழந்தையின் தொண்டையில் சோறு இறுகியதனால் அக்குழந்தைக்கு பெற்றோல் கொடுத்த விபரீதமான சம்பவமொன்று ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்றுள்ளது. தனது தம்பியின் தொண்டையில் சோறு இறுகியதனால் தண்ணீர் என்று நினைத்து ஏழு வயதான அக்கா பிளாஸ்டிக்...

ஈழத்தமிழர் மீனவர் பாதுகாப்பு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

ஈழத்தமிழர் உரிமைகள், தமிழக மீனவர் பாதுகாப்புகளை வலியுறுத்தி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் ஆர்பாட்டம் ஒன்று நேற்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றுள்ளது. ஆர்ப்பாட்டத்தில், இலங்கை அரசாங்கம் தலைமையிலான கூடுகிற...

வவுனியாவில் கூட்டமைப்பு சத்தியப்பிரமாணம்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய மூன்று வேட்பாளர்கள் இன்று சத்தியப் பிரமாணம் செய்துள்ளனர். வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலயத்தில் இன்று காலை இடம்பெற்ற விசேட வழிபாடுகளை...

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. " அவ்வப்போது கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!

சிறுமியுடன் குடும்பம் நடத்தியவருக்கு விளக்கமறியல்!

யாழ், உரும்பிராய் பகுதியில் 15 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ், உரும்பிராய் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 29 வயது இளைஞர் ஒருவர் அதே ஊரைச் சேர்ந்த 15...

தற்கொலைக்கு முயன்ற பெண் வைத்தியசாலையில் அனுமதி!

மகாவலி ஆற்றில் சுமார் 70 அடி உயர பாலத்திலிருந்து பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற பெண்ணொருவரை பொலிஸார் பொது மக்களின் உதவியுடன் மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். கம்பளை ஏற்காலை பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே...

உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் தியாகு

கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாநிலைப் போராட்டத்தினை நடத்திய தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு அவர்கள் தனது போராட்டத்தை முடித்துக் கொண்டுள்ளார். 14...

70 வயதுப் பாட்டியை வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்த 19 வயது பேரன் கைது

தனது 70 வயது பாட்டியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திப் பின்னர் அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்தமை தொடர்பாக 19 வயது இளைஞனொருவரை கல்லேவ பொலிஸார் கைது செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இம்மூதாட்டியுடன் வசித்து வந்த அவரது...

சார்ள்ஸின் இலங்கை விஜயம் உறுதி

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கவுள்ளதை பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் உறுதி செய்துள்ளார். இது தொடர்பில் பிரித்தானிய இளவரசர் விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பை இலங்கையில் உள்ள பிரித்தானிய தூதரகம் வெளியிட்டுள்ளது. அதன்படி...

டாக்டரை கொலை செய்த கைதிக்கு மரண தண்டணை

டாக்டர் ஒரு­வரின் கழுத்தை நெரித்து அவரைக் கொலை செய்த நபரின் குற்றம் நிரூ­பிக்­கப்­பட்­ட­த­னை­ய­டுத்து அவ­ருக்கு அநு­ரா­த­புரம் மேல் நீதி­மன்­றத்­தினால் நேற்று மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டது. அநு­ரா­த­புரம் - பொத்­த­னே­க­ம­வில பிர­தே­சத்தைச் சேர்ந்த 51 வயதான...

மூன்று வௌ;வேறு பிரதேசங்களில் புதையல் அகழ்ந்த எழுவர் கைது!!

அநுராதபுரம் மாவட்டம் நொச்சியாகாமம், றூகடவௌ பிரதேசத்தில் புதையல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இவர்கள் இருவரும் பிரதேசத்திலுள்ள சிறிய கற்குகை ஒன்றை குடைந்து புதையல் அகழ்வில் ஈடுபட்டுள்ளனர். இவர்களிடமிருந்து அலவாங்கு,...

இராணுவம் தொடர்ந்து உதவும்: இராணுவத்தளபதி!

இராணுவத்தினால் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான உதவிகள் ஒருபோதும் நிறுத்தப்படமாட்டாது என்று தெரிவித்துள்ள இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்னாயக்க இராணுவம், மக்களுக்கு தொடர்ந்தும் உதவும் என்று அவர் தெரிவித்துள்ளார். இராணுவ தளபதியாக தயா ரத்னாயக்க...

அமெரிக்க, ஐரோப்பிய பொருளாதார வளர்ச்சி முக்கியம் -அமைச்சர் சரத் அமுனுகம!

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் இதுவரையான காலத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார முன்னேற்றம் இலங்கைக்கு முக்கியமானதென சர்வதேச நிதித் திட்டமிடல் சிரேஸ்ட அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். தற்போது ஐரோப்பிய பொருளாதாரம்...

பெண்ணின் கீழாடைக்குள் படம் பிடித்த நபர் கைது!!

பெண் ஒருவரின் கீழாடையை தனது கையடக்கத் தொலைபேசியில் படமாக்கிய நபரொருவரை கொழும்பு புறநகர் ஹோமாகம பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹோமாகம பிரதேசத்தின் உணவகம் ஒன்றில் உணவுப் பொதியொன்றை கொள்வனவு செய்ய பெண்ணொருவர் உணவகம் ஒன்றுக்கு...