‘ஹலோ.. சொல்லி பணம் பறிக்கும் திருவிளையாடல்!! -எம்.எப்.எம்.பஸீர்

அன்று ஒக்­டோபர் மாதம் 12ஆம் திகதி…. நுகே­கொடை பிர­தே­சத்தை சேர்ந்த விரி­வு­ரை­யா­ளரின் வீடது. வீட்டில் அவ­ரது மனைவி மட்­டுமே இருந்தார். அப்­போது தான் அந்த தொலை­பேசி அழைப்பு வந்­தது.  ‘ஹலோ…. நான் பொத்­துவில் பொலிஸ்...

மாவீரர் தினம்: யாழ். கிளி, முல்லைத்தீவில் மேலும் சிலர் கைது!!

மன்னார் முருங்கன் பிரதேசத்தில் உள்ள பரிகாரிகண்டல் என்ற இடத்தில் மாவீரர் நாள் என்று வீதிச் சுவரில் எழுதினார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. முருங்கன் பொலிசாரினால்...

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "அவ்வப்போது கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!  

நடிகை சுருதிஹாசனை தாக்கியவர் ஜாமீனில் விடுதலை

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் நடிகை சுருதிஹாசன் மும்பை பாந்திரா கடற்கரையோர பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 6–வது மாடியில் வசித்து வருகிறார். கடந்த 19–ந்தேதி அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் அவரை வீட்டு...

பண்டாரநாயக்க மண்டப தீ விபத்திற்கு மின் ஒழுக்கே காரணம்

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ தற்போது முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மின் ஒழுக்கு காரணமாக இத்தீ விபத்து ஏற்பட்டுள்ளதென கண்டறியப்பட்டுள்ளது. பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப...

தமிழகத்தில் த.வி.புலிகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை கெஸ்பர்ராஜ்?!!

தமிழ் நாட்டில் தலைமறைவாக வாழ்கின்ற விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயற்பாட்டாளர் ஒருவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி...

ஹலோ சுரேஸ் பிரேமச்சந்திரன்‏..! -வடபுலத்தான்

வடமாகாண சபையின் அதிகாரம் ஆளுநரிடமா அல்லது முதல்வரிடமா? என்று கேட்கிறார் சுரேஸ் பிரேமச்சந்திரன். மாகாணசபைக்கே அதிகாரம் இல்லை என்று சில நாட்களுக்கு முன்னர் இதே சு. பிரேமச்சந்திரனும் அவருடைய சக பாடிகளும் சொல்லிக் கொண்டிருந்தார்கள்....

பேஸ்புக்கிலும் தமிழர்களை உளவு பார்க்கிறது பொலிஸ்..!

தமிழ் இளையவர்கள் மத்தியில் முகப்புத்தகப் பாவனை அதிகரித்துள்ள நிலையில் அதனைப் பொலிஸார் உளவு பார்க்க ஆரம்பித்துள்ளார்கள். முகப் புத்தகத்தில் மாவீரர் நினைவுதின படங்களை கடந்த 27ஆம் திகதி பதிவேற்றியிருந்த ஒருவரின் வீட்டைத் தேடிப் பொலிஸார்...

(PHOTOS) அமெரிக்கர்களை பரவசப்படுத்திய 16 வகை பாரிய பலூன்கள்…

அமெரிக்கர்களை பரவசப்படுத்திய 16 வகை பாரிய பலூன்கள்.. வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இடம்பெற்ற வருடாந்த மெக்ஸியின் நன்றி தெரிவிப்பு தின அணிவகுப்பில் பலத்த காற்றுக்கு மத்தியிலும் பலவித உருவங்கள் கொண்ட 16 வகையான...

(PHOTOS) கராத்தே வகுப்பு நடத்தும் 8 மாத கர்ப்பிணி…

அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் 8 மாத கர்ப்பிணியான நிலையிலும் கராத்தே பயிற்சிகளில் ஈடுபடுவதுடன் ஏனையோருக்கு கராத்தே கற்பித்தும் வருகிறார். 31 வயதான கிறிஸ்டல் கிறீன் எனும் பெண், தனது உடற்பயிற்சிக்கூடத்தில் பெண்களுக்கு மாத்திரமான கராத்தே...

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்குக்கு, ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகாவுடன் நிச்சயதார்த்தம்

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பளரும் துடுப்பாட்ட வீரருமான தினேஷ் கார்த்திக் மற்றும் புகழ்பெற்ற இந்தியாவின் ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெறுள்ளதாக இருவரும் இணைந்து அறிவித்துள்ளனர். இவர்களது நிச்சியதார்த்தம் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது....

இலங்கையில் 1808 பேருக்கு எயிட்ஸ்: இதுவரை 337 பேர் பலி

கடந்த மூன்று மாதங்களில் இலங்கையில் 69 எயிட்ஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 159 பேருக்கு எயிட்ஸ் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 5 ரத்த மாதிரிகள்...

போதையில் வீதியில் கிடந்த நபரை விழுங்கிய மலைப்பாம்பு: இணையத்தில் காட்டுத்தீயாக பரவிய செய்தி

போதை தலைக்கேறி வீதியில் விழுந்து கிடந்த நபரை மலைப்பாம்பொன்று விழுங்கிய சம்பவமொன்று அண்மையில் இந்தியாவில் இடம்பெற்றுள்ளதாக சமூக வலைத்தளங்களில் காட்டு தீயாக பரவியுள்ளது. இந்நிலையில் தென் ஆபிரிகாவின் டேர்பன் நகரில் கடந்த ஜுன் மாதம்...

மாட்டு வண்டியுடன், குளத்தில் விழுந்த நடிகர்கள்..

படப்பிடிப்பின் போது மாட்டு வண்டியில் கட்டிப்பட்டிருந்த மாடு குழம்பி குளத்துக்குள் பாய்ந்த சம்பவமொன்று சீகிரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த வண்டிக்காரர் உட்பட மூவரும் குளத்தில் விழுந்த நிலையில், படக்குழுவினர் அவர்களைக் காப்பாற்றியுள்ளனர். பாடலொன்றுக்கான...

சிம்புவின் அடுத்த குறி சமந்தா

நயன்தாராவை தொடர்ந்து சமந்தாவுடன் ஜோடி சேர காத்திருக்கிறார் சிம்பு. வாலு படம் மூலம் இணைந்த சிம்பு, ஹன்சிகா நிஜவாழ்வில் காதலர்களாயினர். இந்நிலையில் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் தனது மாஜி காதலி நயன்தாராவுடன் நடிக்கிறார் சிம்பு....

இன்ரர்போலின் தேடப்படுவோர் பட்டியலில் 80 இலங்கையர்கள்..

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 80 இலங்கையர்களை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸார் (இன்டர்போல்) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இவர்கள் மீது பயங்கரவாத நடவடிக்கைகள், நிதி மோசடிகள் மற்றும் ஏனைய குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது....

படக்குழுவின் அலட்சியம், நீரில் தத்தளித்த வேதிகா

ஷூட்டிங்கில் பங்கேற்ற வேதிகா, நீருக்குள் மூழ்கி தவித்த காட்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பரதேசி படத்தில் நடித்தவர் வேதிகா. அவர் கூறியதாவது: மலையாளத்தில் சிங்காரவேலன் என்ற படம் மூலம் அறிமுகமாகிறேன். இப்படத்துக்காக பெரிய தொட்டியொன்றில்...

மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பிரதி அதிபருக்கு விளக்கமறியல்

அனுராதபுர தலாவ பகுதிலுள்ள பாடசாலையொன்றின் 10 வயது மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பிரதி அதிபர் அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரைவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபரான பிரதி அதிபர் இன்று தம்புத்தேகம நீதவான் முன்னிலையில்...

குழந்தை கற்பழிப்பு காட்சியை நடித்து காட்டுங்கள்: பள்ளித்தேர்வு கேள்வியால் தென் ஆப்பிரிக்காவில் அதிர்ச்சி

தென்னாப்பிரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற உயர்நிலைப் பள்ளித் தேர்வு ஒன்றில் நாடகப்பிரிவு மாணவர்களுக்குக் கேட்கப்பட்டிருந்த கேள்வியைக் கண்டு மாணவர்கள் உட்பட அவர்களின் பெற்றோர்களும் அதிர்ந்து போனார்கள். ஒன்பது மாதக் குழந்தை மீது நடைபெறும் கற்பழிப்புத் தாக்குதலை...

நாளை வெளியாகும் அஜித்தின் ‘பில்லா 3’

விஷ்னுவர்த்தன் இயக்கத்தில் அஜித் நடித்த பில்லா திரைப்படம் 2007ஆம் ஆண்டு வெளியாகி பெரு வெற்றிபெற்றது. இப்படத்தின் பாகம் 2 2012ஆம் ஆண்டு சக்ரி டொலட்டி இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாது தோல்வியடைந்தது....

இலங்கை எம்.பி.யுடன் தென்னிந்திய நடிகை நெருக்கம்; சீ.டி

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் தென்னிந்திய நடிகை ஒருவர் மிக நெருக்கமாக இருக்கும் இருவட்டு (சீ.டி) மற்றும் புகைப்படங்கள் சில சென்னையில் முக்கிய...

மருதானையில் விபசார விடுதி முற்றுகை; நால்வர் கைது

கொழும்பு மருதானை, சங்கராஜ மாவத்தையில் விபசார விடுதியொன்றை நடத்திவந்ததாகக் கூறப்படும் சந்தேக நபர்கள் நால்வரை வலன பொலிஸ் குற்றச்செயல் பிரிவினர் நேற்று கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட விசேட தேடுதல்...

வேலைக்குச் சென்று கொண்டிருந்த, பெண்ணின் பின்புறத்தைக் கிள்ளிச் சென்ற நபர்

கடமைக்காக சென்று கொண்டிருந்த திருமணமான பெண்ணொருவரின் பின்புறத்தைக் கிள்ளி பாலியல் ரீதியில் துன்புறத்தியது தொடர்பாக மிரிஹான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொழும்பு மஹரகம பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமான இளம் பெண்ணொருவரே முறைப்பாட்டாளராவார். ஒருநாள்...

சிகிச்சை பெற்று வந்த சிறுவன், வயோதிப நோயாளியால் வல்லுறவு

தியத்தலாவ அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சிறுவன் ஒருவன் வயோதிபர் ஒருவரினால் பாலியல் துஸ்பிரயோகத்துக்குள்ளானதாக தியத்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். பதுளை மாவட்டம் தியத்தலாவ அரச வைத்தியசாலையில் ஆறாவது (6) வாட்டில் சிகிச்சை பெற்றுவந்த (62)...

ஸ்ரீதரன் எம்.பி.யின் அறிக்கையிலிருந்து, த.தே.கூ. எட்டங் கட்டியுள்ளது!

புலிகளையும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் போற்றிப் புகழ்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனினால் நாடாளுமன்றத்தில் விடுக்கப்பட்ட அறிக்கையிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எட்டங்கட்டியுள்ளது. இது கட்சியின் நிலைப்பாடு அல்லவென தமிழ்த்...

மாவீரர் தினம்: முல்லைத்தீவு பிள்ளையார் கோவில் ஐயர் கைது

முல்லைத்தீவு, குமிழமுனை பிரதேசத்தில் உள்ள பிள்ளையார் கோவில் ஒன்றின் ஐயர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை 6 மணியளவில் இராஜரட்ணம் என்ற ஐயரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நவம்பர் 27...

தெரு நாயுடன் உறவுகொண்ட 52 வயது நபர்

புனேயில் நாராயண் பேட் என்ற இடத்தில் தெரு நாயுடன் உறவுகொண்ட 52 வயதான நபரொருவர் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார். இந்த நபரின் வக்கிரத்தைப் பார்த்து அதிர்ந்து போன பக்கத்து வீட்டுக்காரர் பொலிஸில் தகவல் சொல்ல அவர்கள்...

நண்பனுடன் குடும்பம் நடத்திய மனைவி..:, தனக்கும் மகனுக்கும் தீயிட முயற்சித்த நபர்

நெருங்கிய நண்பரொருவருடன் தனது மனைவி குடும்பம் நடத்தச் சென்றதால் ஆத்திரமுற்ற கணவர் தனது மகன் மீதும் தன்மீதும் பெற்றோல் ஊற்றி தீயிட்டுக் கொள்ள முயற்சித்தபோது அங்கு தற்செயலாக வந்த குருணாகல் பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்....

மதுபோதையில் வந்து மனைவி, பிள்ளைகளை துன்புறுத்தியவருக்கு விசித்திரமான தண்டனை

மது­போ­தையில் தனது மனைவி, குழந்­தை­களை துன்­பு­றுத்தும் கண­வ­னுக்கு குரு­நாகல் நீதி­மன்­றத்தில் நேற்று விசித்­தி­ர­மான ஒரு தண்­டனை வழங்­கப்­பட்­டுள்­ளது. இந்த நபர் மது­போ­தையில் வீடு வந்து குடும்ப அங்­கத்­த­வர்­களை துன்­பு­றுத்­து­வ­தாக வீரப்­பு­கெ­தர பொலிஸார்இ குரு­நாகல் நீதி­மன்ற...

இளம்பெண் பெற்றெடுத்த 6 கிலோ எடை குழந்தை

சீனாவில் ஷாங்காய் பகுதியை சேர்ந்த 27 வயது இளம்பெண் சில தினங்களுக்கு முன் அழகான குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தை 6.17 கிலோ எடை இருக்கிறது. இது சீனாவில் பிறந்த அதிக எடையுள்ள குழந்தைகளில்...

நாய்க்குட்டியை பையில் அடைத்த எஜமானிக்கு சிக்கல்

மேலைநாடுகளில் வசிப்போர் நாய்க்குட்டிகளை தங்களது செல்லப்பிள்ளை போல வளர்க்கிறார்கள். அதற்கு பெரும் தொகையை செலவிடுகிறார்கள். ஆனாலும் சில நேரங்களில் இவற்றினால் சிக்கலில் மாட்டி தவிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெறுகிறது. அந்த வகையில் விலங்கை கொடுமைப்படுத்திய...

சிம்புவுடன் காதல் முறிவு – கவலைப்படாத ஹன்சிகா

சிம்புவுடன் காதல் முறிந்துவிட்டதாக வந்த தகவல்பற்றி ஹன்சிகா கவலைப்படாமல் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். வாலு படத்தில் சிம்புவுடன் ஹன்சிகா ஜோடியாக நடித்திருக்கிறார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. தங்கள் காதலை வெளிப்படையாக இணைய தளத்தில்...

சீனா: 2 கப்பல்கள் கடலில் மூழ்கியதில் 3 பேர் பலி – 25 பேர் மாயம்

சீனாவின் ஷண்டாங் மாகாணத்தின் கடற்பகுதியில் 2 கப்பல்கள் மூழ்கிய விபத்தில் மூவர் பலியாகியுள்ளனர். பயணிகள் கப்பல் ஒன்றும் சரக்கு கப்பல் ஒன்றும் நேற்று இரவு 9 மணி மற்றும் இன்று அதிகாலை 2.30 மணியளவில்...

மாணவியுடன் இரவைக் கழித்த, கணனி பாட ஆசிரியரை, மரத்தில் கட்டி வைத்த மக்கள்

நள்ளிரவில் வீடொன்றுக்குள் புகுந்து 13 வயது பாடசாலை மாணவியுடன் இரவைக் கழித்துவிட்டு தப்பிச்செல்ல முயன்ற ஆசிரியரொருவரை அயலவர்கள் பிடித்து மரத்தில் கட்டி வைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று அஹங்கம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. 48 வயதான...

நவீன உலகின் ரோமியோ ஜுலியட்டாக மாறிய சவூதி காதலியும், எமன் காதலனும்

சவூதி அரேபியாவைச் சோந்த பெண்ணொருவர் தனது குடும்பம் மற்றும் அவரது சமூக விதிமுறைகளை மீறி எமன் நாட்டைச் சேர்ந்த தனது காதலுடன் திருமணம் செய்து எமனில் வாழ அனுமதியளிக்குமாறு எமன் நாட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார்....

மதவாச்சி குளக்கரையிலிருந்து பெண் சடலமாக மீட்பு

வவுனியா மதவாச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் காணாமல் போன பெண் ஒருவர் குளக்கரையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் தங்கையால் இந்த சம்பவம் குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மதவாச்சி, பூனாவ பிரதேசத்தைச் சேர்ந்த 33...

திருமணம் பற்றி சரிகா கருத்து, கமல் திடீர் எதிர்ப்பு

திருமணம் பற்றி சரிகா கூறிய கருத்துக்கு கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். கமல்ஹாசன், சரிகா மனக்கசப்பு ஏற்பட்டு விவாகரத்து பெற்றனர். தற்போது சரிகா மும்பையில் வசிக்கிறார். அவருடன் 2வது மகள் அக்ஷரா இருக்கிறார். மூத்த மகள்...