விபசாரத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது!

விபசாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் 9 பெண்களை விசேட பொலிஸ் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். கொழும்பு, புறக்கோட்டைப் பகுதியிலுள்ள பல வீதிகளில் அலைதிரிந்தபோதே நேற்று இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 23 வயதிற்கும் 48 வயதிற்கும் இடைப்பட்டவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக...

யுவதியை பதம்பார்த்த கத்தி!!

கொழும்பு வெள்ளவத்தையில் அமைந்துள்ள பிரபல ஆடை விற்பனை நிலையமொன்றில் 'கொத்து ரொட்டி' தயாரிக்கும் கத்தியொன்றினால் தாக்குதலுக்கு உள்ளான யுவதியொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் வெள்ளவத்தை ஹோட்டலொன்றில் பணியாற்றி வரும் கொத்து...

தங்க பாதணிகளுடன், புறப்பட முயன்ற இருவர் கைது!!

11 இலட்சத்து 35 ஆயிரம் ரூபா பெறுமதியான நான்கு தங்க தகடுகளை பாதணிகளுக்குள் மறைத்து கடத்த முயன்ற இந்தியப் பிரஜைகள் இருவரை சுங்க அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான...

பதின்மர் பருவ சிறு­மியை ஒரு மாத காலம் வல்­லு­ற­வுக்­குள்­ளாக்­கிய சவூதி ­சிப்­பாய்கள் மூவர் கைது

சவூதி அரே­பி­யாவில் பதின்மர் பருவ சிறு­மியை ஒரு­மா­த­காலம் வல்­லு­ற­வுக்­குள்­ளாக்­கிய குற்­றச்­சாட்டில் சவூதி அரே­பிய படைச் சிப்­பாய்கள் மூவர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். சவூ­தியின் வட­பி­ராந்­திய நக­ர­மான அராரில் இச்­சம்­பவம் இடம்­பெற்­ற­தாக சவூதி அரே­பிய பத்­தி­ரி­கை­யொன்று தெரி­வித்­துள்­ளது....

யாழில் குடும்ப உறுப்பினர்கள் அறுவர் மீது வாள்வெட்டு!

யாழ். உடுவில், தெற்கு மானிப்பாய் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த ஆறு பேர் மீது இனந்தெரியாத நபர்களினால் நேற்று சனிக்கிழமை மாலை வாள்வெட்டு இடம்பெற்றுள்ளது. இதனால் படுகாயமடைந்த ஆறு பேரும் யாழ். போதனா வைத்தியசாலையின்...

பாலத்­தி­லி­ருந்து குதித்த அண்­ணனும் தம்­பியும் பலி!

அம்பாறை அக்­க­ரைப்­பற்று, பனங்­காடு பாலத்­தி­லி­ருந்து தண்­ணீரில் வீழ்ந்த மோட்டார் சைக்கிள் தலைக்கவ­சத்தை எடுப்­ப­தற்­காக பாலத்தில் இருந்து குதித்த தம்­பியும் அவரை காப்­பாற்ற முயற்­சித்த அண்­ணனும் நீரில் மூழ்கி பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்­துள்­ளனர். இந்த சம்­பவம் நேற்று...