வாவிக்கருகே காதல் ஜோடி கலாட்டா; காதலன் மீது கல்லெறிந்த இளைஞர்கள்

பொர­லஸ்­க­முவ வாவிக்­க­ருகே இளம் காதல் ஜோடி­யொன்று வாய்த்­தர்க்­கத்தில் ஈடு­பட்­டி­ருந்த போது அங்கு வந்த மூவர் காத­லனை கற்­களால் தாக்­கி­யதால் தலையில் பலத்த காயங்­க­ளுடன் காதலன் கொழும்பு வைத்­தி­ய­சா­லையில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­தாக மஹ­ர­கம பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். கற்­களை...

அநாதரவாக கிடந்த தங்க நகைகளை விற்பதற்கு சென்ற காதலர்கள் கைது!!

பத்­த­ர­முல்ல பிர­தே­சத்­தி­லுள்ள ஹோட்­ட­லொன்றில் உரி­மை­யாளர் இன்றிக் கிடந்த 15 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான தங்க நகை­களை எடுத்து விற்­பனை செய்யச் சென்ற கேகாலை கலி­க­மு­வையைச் சேர்ந்த ஒரு­வ­ரையும் அவ­ரது காத­லி­யையும் பொலி­ஸா­ருக்கு கிடைத்த தக­வ­லொன்றை...

(PHOTOS) 32 வருடங்களாக கத்தரிக்கப்படாத உலகின் மீக நீளமான மீசை!!

ஒரு வாரத்­துக்கு மேல் மீசையை கத்­த­ரிக்­காமல் இருப்­பதே அரி­தான விடயம். ஆனால் இந்­தி­யாவைச் சேர்ந்த நப­ரொ­ருவர் 32 வரு­டங்­க­ளாக தனது மீசையை கத்­த­ரிக்­காது உலகின் மிக நீள­மான மீசைக்கு சொந்­தக்­காரர் என்ற பெரு­மையைப் தக்­க­வைத்­துள்ளார்....

அக்­க­ரைப்­பற்றில் வீதியில் பிரசவித்த பெண்

வீதியில் பிர­சவம் இடம்­பெற்ற சம்­பவம் அனை­வ­ரையும் அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­யது. அக்­க­ரைப்­பற்றில் நேற்­றுமுன்தினம் பிற்­பகல் 2 மணி­ய­ளவில் குறித்த சம்­பவம் நடை­பெற்­றுள்­ள­தாகத் தெரி­ய­ வ­ரு­கின்­றது. குறிப்­பிட்­ட பெண் வீதியில் சென்று கொண்­டி­ருந்­த­ போது திடீ­ரென பிர­சவ வலி­யினால்...

பொதுநலவாய மாநாட்டில் மன்மோகன் பங்கேற்க வேண்டும் -மன்னார் ஆயர்

பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதம மந்திரி மன்மோகன் சிங் கலந்து கொள்ள வேண்டும் என்று மன்னார் மஆயர் இராயப்பு ஜோசப் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவ்வாறு இலங்கை வரும் போது இந்தியப்...