1200 பேர் பலி : எதிர்பார்த்ததை விட வேகமாக வீசிய ஆண்டின் சக்திவாய்ந்த ஹையான் சூறாவளி

பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று தாக்கிய ஹையான் சூறாவளியினால் 1200 பேர் பலியாகியுள்ளதுடன் மில்லியன் கணக்கான மக்கள் பாதிப்படைந்துள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியிலுள்ள சமர் தீவு அருகே ஹையான் சூறாவளி உருவாகி மத்தி பகுதியைக்...

‘நடிகை ஜியா கானுக்கு நெருக்கமான ஒருவரே அவரை கொலை செய்தார்..

பொலிவூட் நடிகை ஜியா கான் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ளவில்லை எனவும் ஜியா கானுக்கு நெருக்கமான ஒருவரே அவரை கொலை செய்தார் எனவும் ஜியா கானின் தயார் ரபியா கான் இன்று சனிக்கிழமை வாக்குமூலம் அளித்துள்ளார்....

களுகங்கையிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

இரத்தினபுரி, வலக்காபுர பாலத்திற்கு அருகில் களு கங்கையில் மிதந்து கொண்டிருந்த பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 30 தொடக்கம் 40 வயதிற்கு உட்பட்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவரது சடலம்...

பிரபாகரன் படம் வைத்திருந்த நெடுமாறன் உள்பட 6 பேர் மீது வழக்கு

புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவப்படம் பொறித்த விளம்பரப் பதாகைகளை வைத்திருந்ததாகக் கூறி, உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் உள்பட 6 பேர் மீது தஞ்சாவூர் தாலுகா பொலிஸார் இரு வழக்குகள் பதிவு...

விபச்சார வழக்கில் கையும், களவுமாக சிக்கிய ஐஸ் நடிகை!

ஓம் சாந்தி ஓம், சல்தே சல்தே உள்ளிட்ட பாலிவுட் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்த ஐஸ் அன்சாரி விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஷாருக்கான் நடித்த சல்தே சல்தே, ஓம் சாந்தி ஓம்...