“மண­மகள் தேவை” விளம்­பர மோசடி: கேகாலை நப­ரிடம் சிக்­கிய ஆசி­ரியை!

மண­மகள் தேவை­யென்று பத்­தி­ரிகை ஒன்றில் விளம்­பரம் செய்து ஆசி­ரியை ஒரு­வ­ரி­ட­மி­ருந்து மூன்று இலட்­சத்து 50 ஆயிரம் ரூபாவை மோசடி செய்­த­தாக கூறப்­படும் நபரை பிபிலைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கேகா­லையைச் சேர்ந்த நபர் ஒரு­வரே...

மனைவியை இரும்புக் கம்பியினால் தாக்கிய கணவன், தற்கொலை

திருகோணமலை தோப்பூர் அல்லை நகர்- 05 ஆம் வட்­டா­ரத்தைச் சேர்ந்த 3 பிள்­ளையின் தந்தை ஒருவர் அலரி விதை உண்ட நிலையில் திரு­கோ­ண­மலை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு உயி­ழந்­துள்ளார். இந்த சம்­பவம் நேற்று காலை இடம்...

ஆட்டோவுக்குள் சிறுமி துஷ்பிரயோகம்: சாரதிக்கு விளக்கமறியல் உத்தரவு

முச்­சக்­கர வண்­டிக்குள் வைத்து 15 வயது சிறு­மியை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­திய ஆட்டோ சார­தியை எதிர்­வரும் 14 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கும்­படி கல்­கிஸ்ஸ நீதிவான் நீதி­மன்ற நீதிவான் ரஞ்­ஜீவ விம­ல­சேன உத்­த­ர­விட்டார். சந்­தேக நப­ரான...

19 வயது தொலைக்காட்சி நட்சத்திரத்துடனான 53 வயது நடிகரின் திருமண வாழ்க்கை முறிந்தது..

அமெரிக்காவின் இளம் தொலைக்காட்சி நட்சத்திரங்களில் ஒருவரான கோர்ட்னி ஸ்டோடனின் சர்ச்சைக்குரிய திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்காவில் விவாகரத்துகள் ஒன்றும் ஆச்சரியமில்லைதான். ஆனால், 19 வயதான கோர்ட்னி ஸ்டோடனின் கணவராக விளங்கியவர் 53 வயதான...

மருமகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த மாமனார் பொலிஸாரால் கைது

தனது மகனின் மனை­வி­யான 17 வய­தான மரு­ம­களை தனது மகளின் துணைக்கு என ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­திய மாமா ஒரு­வரை கைது செய்­துள்­ள­தாக ஆன­மடுவ பொலிஸார் தெரி­வித்­துள்ளனர். ஆண்­டி­கம புத்­தி­கம...

கூட்டமைப்பினரும் ஆதரவாளர்களும் முரண்படுவது நல்லதல்ல- “துண்டுப்பிரசுரம்”

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அன்பான வேண்டுகோள் எனும் தலைப்பிலான துண்டுப்பிரசுரம் ஒன்று வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கோப்புக்களில் வைக்கப்பட்டிருந்தது. இன்றுகாலை நடைபெற்ற வடமாகாண சபையின் இரண்டாவது அமர்வில் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக்...

மாநாட்டில் பங்கேற்பதில் மாற்றமில்லை

இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பதில் எவ்வித மாற்றமும் இல்லை என நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ தெரிவித்துள்ளார். இலங்கை மீது பாரிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்ற போதும் மாநாட்டை புறக்கணிக்கப் போவதில்லை என...

விபத்தில் இளம் ஜோடி உயிரிழப்பு

கொட்டதெனியாவ பொலிஸ் பிரிவில் திவுலபிட்டி - கித்துல்வல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இவ்விபத்து இன்றுகாலை 11 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மீரிகமவில் இருந்து திவுலபிட்டி...