“மணமகள் தேவை” விளம்பர மோசடி: கேகாலை நபரிடம் சிக்கிய ஆசிரியை!
மணமகள் தேவையென்று பத்திரிகை ஒன்றில் விளம்பரம் செய்து ஆசிரியை ஒருவரிடமிருந்து மூன்று இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை மோசடி செய்ததாக கூறப்படும் நபரை பிபிலைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கேகாலையைச் சேர்ந்த நபர் ஒருவரே...
மனைவியை இரும்புக் கம்பியினால் தாக்கிய கணவன், தற்கொலை
திருகோணமலை தோப்பூர் அல்லை நகர்- 05 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 3 பிள்ளையின் தந்தை ஒருவர் அலரி விதை உண்ட நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று காலை இடம்...
ஆட்டோவுக்குள் சிறுமி துஷ்பிரயோகம்: சாரதிக்கு விளக்கமறியல் உத்தரவு
முச்சக்கர வண்டிக்குள் வைத்து 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய ஆட்டோ சாரதியை எதிர்வரும் 14 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும்படி கல்கிஸ்ஸ நீதிவான் நீதிமன்ற நீதிவான் ரஞ்ஜீவ விமலசேன உத்தரவிட்டார். சந்தேக நபரான...
19 வயது தொலைக்காட்சி நட்சத்திரத்துடனான 53 வயது நடிகரின் திருமண வாழ்க்கை முறிந்தது..
அமெரிக்காவின் இளம் தொலைக்காட்சி நட்சத்திரங்களில் ஒருவரான கோர்ட்னி ஸ்டோடனின் சர்ச்சைக்குரிய திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்காவில் விவாகரத்துகள் ஒன்றும் ஆச்சரியமில்லைதான். ஆனால், 19 வயதான கோர்ட்னி ஸ்டோடனின் கணவராக விளங்கியவர் 53 வயதான...
மருமகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த மாமனார் பொலிஸாரால் கைது
தனது மகனின் மனைவியான 17 வயதான மருமகளை தனது மகளின் துணைக்கு என ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய மாமா ஒருவரை கைது செய்துள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆண்டிகம புத்திகம...
கூட்டமைப்பினரும் ஆதரவாளர்களும் முரண்படுவது நல்லதல்ல- “துண்டுப்பிரசுரம்”
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அன்பான வேண்டுகோள் எனும் தலைப்பிலான துண்டுப்பிரசுரம் ஒன்று வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கோப்புக்களில் வைக்கப்பட்டிருந்தது. இன்றுகாலை நடைபெற்ற வடமாகாண சபையின் இரண்டாவது அமர்வில் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக்...
மாநாட்டில் பங்கேற்பதில் மாற்றமில்லை
இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பதில் எவ்வித மாற்றமும் இல்லை என நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ தெரிவித்துள்ளார். இலங்கை மீது பாரிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்ற போதும் மாநாட்டை புறக்கணிக்கப் போவதில்லை என...
விபத்தில் இளம் ஜோடி உயிரிழப்பு
கொட்டதெனியாவ பொலிஸ் பிரிவில் திவுலபிட்டி - கித்துல்வல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இவ்விபத்து இன்றுகாலை 11 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மீரிகமவில் இருந்து திவுலபிட்டி...