2500 கோழிகளும் காவலாளியும் கடத்தல்

கோழிப் பண்ணை ஒன்றில் இருந்து 75 ஆயிரம் ரூபா பெறுமதியான 2500 கோழிகளை கொள்ளையிட்டுச் சென்றதாகக் கூறப்படும் இரு சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிலாபம்...

11 வய­தான மாணவி பாலியல் துஷ்பிரயோகம் சந்தேக நபருக்கு விளக்கமறியல்

11 வய­தான பாட­சாலை மாண­வியை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்தி விட்டு அதன் பின்­னரும் பல சந்­தர்ப்­பங்­களில் பாலியல் ரீதி­யாக மாண­வியை பயன்­ப­டுத்திக் கொண்டதாக கூறப்படும் நப­ரொ­ரு­வரை இம்மாதம் 13 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கும்­படி...

காதலனைக் கட்டி வைத்து காதலி மீது மாணவர்கள் உட்பட ஐவர் பாலியல் வல்லுறவு

காத­லர்­களின் சுவர்க்­க­பு­ரி­யொன்றில் காத­லனைக் கட்டி வைத்து விட்டு காத­லியை மிகக் கொடூ­ர­மான பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­திய பாட­சாலை மாணவர்கள் உட்­பட ஐவர் அடங்­கிய கோஷ்­டியை கடந்த 7 ஆம் திகதி தெஹி­யத்­த­கண்­டிய நீதிவான் நீதி­மன்ற நீதிவான்...

10 மாதங்களில் வடக்கில் 24 பெண்கள் பலாத்காரம்: பெண்கள் அமைப்பு

கடந்த 10 மாதங்களில் வடக்கில் 24 பெண்கள் பலாத்காரம் மற்றும் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக சந்தேக நபர்களை குற்றம் சாட்டுவதிலும் கைது செய்வதிலும் பொலிஸார் பாராமுகமாக இருப்பதாக வடக்கிலுள்ள பெண்கள் அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளனர்....

ஆளுனருடைய உரையை புறக்கணித்தோம் -சிவாஜிலிங்கம்

வடமாகாண சபையின் இரண்டாவது அமர்வு தவிசாளர் சீ.வீ.கே. சிவஞானம் தலைமையில், யாழ். கைதடியிலுள்ள வட மாகாண சபை கட்டிடத்தில் நேற்றுக்காலை நடைபெற்றது. இதன்போது ஆளுநரின் சம்பிரதாயபூர்வ உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கூட்டமைப்பின் 3 உறுப்பினர்கள்...

மாணவ பருவத்தில் ‘கொக்கைன்’ மற்றும் ஓரினச் சேர்க்கையில் ஓபாமாவுக்கு நாட்டம் அதிகம்: பள்ளித் தோழி பரபரப்பு பேட்டி

அமெரிக்க அதிபர் ஒபாமா தனது மாணவ பருவத்தில் கொக்கைன் மற்றும் ஓரினச் சேர்க்கையில் அதிக நாட்டம் கொண்டிருந்தார் என அவரது பள்ளித் தோழி மியா மேரி போப் என்பவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர்...

தென்ஆப்பிரிக்காவில் லாரி– பஸ் மோதலில் 29 பேர் பலி

தென்ஆப்பிரிக்காவின் மேற்கு பமாலங்கா மாகாணத்தில் நேற்று இரவு ஒரு லாரியும் பஸ்சும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 29 பேர் பலியாகினர். ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர்.

அமெரிக்காவில் 3 இசைக் கலைஞர்களை சுட்டு கொன்று தற்கொலை செய்த நபர்

அமெரிக்காவில் 3 இசைக்கலைஞர்களை சுட்டுக்கொன்ற நபர் தானும் தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள புரூக்ளினில் ஒரு பேண்ட் இசைக்குழு உள்ளது. இதில் பணியாற்றியவர்களில் ஒருவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் அந்த...