பேஸ்புக் தொடர்பு: 16 வயது மாணவருடன் உறவு கொண்ட ஆசிரியை!!

பாடசாலை ஆசிரியை ஒருவர் 16 வயது மாணவனுக்கு பேஸ்புக் மூலம் ஆபாசமான படங்களை அனுப்பி பாலியல் உறவுகொண்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் லண்டனில் இடம்பெற்றுள்ளது. பிரித்தானியாவின் மிகப் பிரசித்தமான பிட்ஸலன் உயர்தர...

கற்பழிப்பு வழக்கில் இந்திய வாலிபருக்கு 18 ஆண்டு ஜெயில்: ஆஸ்திரேலியா கோர்ட்டு தீர்ப்பு

இந்தியாவை சேர்ந்தவர் வினோத் ஜானி குமார் (31). இவர் ஆஸ்திரேலியாவில் விக்டோரியா பகுதியில் உள்ள யூரெல்லாவில் ஊனமுற்றோருக்கு உதவும் மையத்தில் கடந்த 2007–ம் ஆண்டு முதல் பணிபுரிந்தார். அப்போது, கால் ஊனமுற்று சக்கர நாற்காலியில்...

மூன்று பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்

லண்டனில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 30 வருடங்களாக அடிமையாக வைக்கப்பட்டிருந்த மூன்று பெண்களை காவற்துறையினர் மீட்டுள்ளனர். அந்த பகுதியில் இயங்கும் தொண்டு நிறுவனம் ஒன்று வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர்,...

யாழ். பல்கலை வளாகத்திற்குள் வீசப்பட்ட மாவீரர் தின துண்டுப் பிரசுரங்கள்!

இலக்கத்தகடு இல்லாத மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாதோர் இருவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாவீரர் தின துண்டுப் பிரசுரங்கள் சிலவற்றை இன்று எறிந்துவிட்டுச் சென்றுள்ளனர். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட வளாகம் மற்றும் கலைப்பீட வளாகங்களிலேயே...

தவறுதலாக சிறிய விமான நிலையத்தில் தரையிறங்கிய ஜம்போ ஜெட்

அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தின் விசிடா பகுதியில் உள்ள மெக்கொன்னல் விமானப்படைத் தளத்திற்கு நேற்று அனுப்பப்பட்ட மிகப்பெரிய சரக்கு விமானமான போயிங் 747 டிரீம்லிப்டர் தவறுதலாக அருகிலிருந்த கர்னல் ஜேம்ஸ் ஜபாரா விமான நிலையத்தில் தரையிறங்கியது....