கடலில் உயிருக்கு போராடிய இளைஞர்கள் பொலீசாரால் மீட்பு

திருகோணமலை உப்புவெளி, நிலாவெளி கடற்பரப்புக்கு குளிக்கச் சென்று நீரில் மூழ்கிய இருவர் காப்பாற்றப்பட்டுள்ளனர். பொலிஸ் பாதுகாப்பு பிரிவினர் மற்றும் கடற் பாதுகாப்பு பிரிவினர் இணைந்து இவர்களை காப்பாற்றியுள்ளனர். 26 மற்றும் 24 வயது இளைஞர்களே...

ஜெயபாலனை நாடு கடத்த நடவடிக்கை

விசா விதி முறைகளை மீறி செயற்பட்டதாக கைது செய்யப்பட்டு தற்சமயம் மிரிஹான முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நோர்வே பிரஜையான ஈழத்து கவிஞர் வி.ஜ.எஸ்.ஜெயபாலன் நாடு கடத்தப்படவுள்ளார். இத்தகவலை அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ செய்தித்தளம்...