கள்ளக் காதலனால், கருகிய குடும்பம்!!

சிகிச்­சைக்­காக வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட ஒரு­வ­ருக்­காக வைத்­தி­யர்­களும், தாதி­யர்­களும் தம்மை மறந்து கண்ணீர் விட்­டார்கள் என்று கேள்­விப்­பட்­டி­ருக்­கி­றீர்­களா ? ஆம், இவ்­வா­றான சந்­தர்ப்­பங்கள் நிகழ்­வது மிகவும் அரிது. ஏனென்றால்  தினம் தினம் விபத்­துக்­குள்­ளா­ன­வர்­க­ளையும்   நோயா­ளி­க­ளையும் பார்த்துப் பார்த்து...

ஐந்தறிவு ஜீவனான நாய்க்குட்டியின் சகோதர பாசம்! (படங்கள் இணைப்பு)

கார் ஒன்றால் மோதுண்டு உயிரிழந்த தனது சகோதரியான பெண் நாயின் உடலுக்கு அருகில் நாய்க்குட்டியொன்று இரு நாட்களாக துயரத்துடன் காவலிருந்த நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம் தென்மேற்கு சீனாவில் இடம்பெற்றுள்ளது. சிசுவான் மாகாணத்தில் பிக்ஸியன்...

பெண்ணைத் தடவி முத்தமிட முயற்சித்த கானஸ்டபிள் கைது

பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டுக்கு விசேட பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பெண்ணெருவரைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சித்தார் என்று கூறப்படும் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளை கொள்ளுப்பிட்டிய பொலிஸார்...

பாங்காக்கில் இருந்து இந்தியா வந்த விமான டாய்லெட்டுக்குள் 24 கிலோ தங்க கட்டிகள்!

கொல்கத்தா விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த விமானம் ஒன்றின் டாய்லெட்டை கிளீன் செய்ய சென்றபோது, அங்கே 7.22 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகளை யாரோ விட்டுச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரு பைகளில் இருந்த இந்த தங்கக்கட்டிகளின்...

வாரம் 3 ஆண்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட யுவதி

வாரம் 3 ஆண்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட யுவதி பிரிட்டனில் அதிக பாலியல் உணர்வு கொண்ட மாணவியாக தெரிவு : மிக ஆபத்தான நடவடிக்கை என சுகாதாரத்துறை நிபுணர்கள் கண்டனம் பிரிட்டனைச் சேர்ந்த யுவதியொருவர்...

யாழ். அச்சுவேலிப் பகுதியில் இளம் யுவதியை கடத்த முயன்றவர்கள் மடக்கி பிடிப்பு

யாழ். அச்சுவேலிப்பகுதியில் தனிமையில் சென்ற இளம் பெண்ணொருவரை தென்னிலங்கையைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் கடத்த முற்பட்ட பொழுது, பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு கடத்தல் முயற்ச்சி முறியடிக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்று முற்பகல்...

எஞ்சியுள்ள புலிகளை சாந்தப்படுத்தவே கமரூன் கொழும்பில் அரசியல் விளையாட்டு : கோத்தபாய

பிரித்­தா­னி­யாவில் எஞ்சிப்போயுள்ள புலி­களைச் சாந்­தப்­ப­டுத்­து­வ­தற்கே பிரித்­தா­னிய பிர­தமர் டேவிட் கமரூன் கொழும்பில் தனது அர­சியல் விளை­யாட்டைக் காண்­பித்­துள்­ள­தாக பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ குற்றம் சுமத்­தி­யுள்ளார். பிரித்­தா­னி­யாவைத் தள­மாகக் கொண்­டி­யங்கி வரும் உல­கத்­த­மிழர் பேரவை...

சாரதி தூக்கக் கலக்கம், லொறி கவிழ்ந்தது

சிலாபம் - புத்தளம் வீதியின் ஆராச்சிக்கட்டு, மாதாவேரிய பகுதியில் லொரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் வாரியபொல, அவுலேகம பகுதியைச் சேர்ந்த 32 வயதான ஒருவரும், லொரியின்...

சீன அழகிகள் இலங்கைக்கு விஜயம்

மிஸ் பிரான்ஸ் 2014' போட்டியில் பங்குபற்றும் 33 பிரான்ஸ் அழகிகள், இலங்கைக்கான சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டுள்ளனர். பிரான்ஸ் அழகுராணிப் போட்டியின் ஒரு பகுதியாக காணப்படும் இந்த சுற்றுப்பயணத்தின் போது இலங்கையின் அழகை கண்டுகளிப்பதற்காக இவர்கள்...

31 நாய்களுடன் அமெரிக்க பெண் தற்கொலை

அமெரிக்காவில், விலங்குகள் பாதுகாப்பு அமைப்பை நிறுவி, செல்லப் பிராணிகளுக்கு ஆதரவு அளித்து வந்த பெண், தான் வளர்த்த, 31 நாய்களை கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்காவின், ஒகாயோ மாகாணத்தைச் சேர்ந்தவர், சான்ரா...

யுவதி துஷ்பிரயோகம்: தோட்ட உதவி அதிகாரி தப்பியோட்டம்

யுவதியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் ஆஜரான தோட்ட உதவி அதிகாரி நீதிமன்றத்திலிருந்து தப்பியோடியுள்ள சம்பவம் நாவலப்பிட்டியில் இடம்பெற்றுள்ளது. நாவலப்பிட்டிஇ நாகசேனை தோட்டத்தைச்சேர்ந்த உதவி தோட்ட அதிகாரியான சஞ்ஜீவ அபேசேகர என்பவரே இவ்வாறு...

ஆப்கானிஸ்தானில் தலை வெட்டப்பட்டுக் கிடந்த ஆறு உடல்கள் கண்டுபிடிப்பு

ஆப்கானிஸ்தான் நாட்டின் தென்மாகாணம் ஒன்றில் தலை வெட்டுப்பட்டு கிடந்த ஆறு சடலங்களை அந்தப் பகுதியில் உள்ள கிராமத்தினர் இன்று கண்டுபிடித்துள்ளதாக அந்நாட்டின் காவல்துறை தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் கட்டுமானப் பணிகளில் ஒப்பந்ததாரர்களாகப் பணி புரிந்த இவர்கள்...

மாலத்தீவின் அதிபராக அப்துல்லா யாமீன் இன்று பதவி ஏற்பு

கடந்த இரண்டு வருடங்களாக இழுபறியில் இருந்த மாலத்தீவுகளின் அதிபர் தேர்தலில் எதிர்பாராத விதமாக பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று மாலத்தீவுகள் முற்போக்குக் கட்சியின் வேட்பாளரான அப்துல்லா யாமீன் வெற்றி பெற்றார். 51.39 சதவிகித வாக்குகளைப் பெற்றதன்மூலம்...

கொழும்பில் உயிரிழந்த மட்டு. மாணவனின் சடலம்

கொழும்பின் பிரபல பாடசாலையொன்றின் நீச்சல் தடாகத்தில் மூழ்கி உயிரிழந்த மட்டக்களப்பு பாடசாலை மாணவனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. களுபோவில வைத்தியசாலையில் நேற்று மாலை இடம்பெற்ற பிரேத பரிசோதனையின் பின்னர் குறித்த மாணவனின் சடலம் இன்று...

4ஆவது மாடியின் ஜன்னல் கம்பிகளில் சிக்கிய குழந்தை மீட்பு

3 வயதுக் குழந்தையொன்று 4ஆவது மாடியின் ஜன்னல் கம்பிகளில் வீழ்ந்து கழுத்துப் பகுதி மாட்டிக்கொண்ட நிலையில் மீட்ட சம்பவமொன்று சீனாவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் சீனாவின் குஆங்ஸி ஷா ஆங் மாகாணத்தில் கய்லின் நகரில் இடம்பெற்றுள்ளது....

15 வயது மாணவிமீது 17 வயது மாணவன் துஸ்பிரயோகம்

பாடசாலை மாணவி ஒருவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய மாணவன் ஒருவர் புத்தளம் மாவட்டம் வென்னப்புவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் வென்னப்புவ பிரதேச பாடசாலை ஒன்றின் மாணவன் எனவும் இவர் 17 வயதானவர்...

வவுனியாவில் காணாமல் போனோரின் உறவுகள் தீப்பந்த போராட்டம்

காணாமல் போன உறவுகளைத் தேடிக் கண்டு பிடித்துத் தருமாறு கோரியும்இ தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் வவுனியாவில் தீப்பந்த போராட்டம் நடைபெறுகிறது. இன்று முற்பகல் 11 மணிக்கு வவுனியா கந்தசுவாமி கோயிலில் இப்...

கே.பி.: இதுவரை கோரவில்லை!

புலிகள் இயக்கத்தின் முன்னாள் வெளிவிவகார பொறுப்பாளர் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனை விசாரணை செய்வதற்கான கோரிக்கை எதனையும் இந்தியாவின் மத்திய புலனாய்வு அமைப்பான சீ.பி.ஐ இதுவரையில் விடுக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. தேசிய பாதுகாப்புக்கான ஊடக...

தலைக்கவசம் அணியாமல் வந்த இளைஞன் மீது, பொலிசார் தாக்குதல்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிட்குட்பட்ட காத்தான்குடி முதியோர் இல்ல வீதி 19ம் வட்டாரத்தை சேர்ந்த பௌமி எனும் இளைஞனொருவர் மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணியாமல் வந்தற்காக காத்தான்குடி போக்குவரத்துப் பொலிஸார் அவர்மீது கடுமையாக தாக்குதல்...

மரணமடைந்த தாய் மீண்டும் உயிருடன் வீடு திரும்பினார்!

மரணமடைந்த தாய் ஒருவருக்கு ஏழாம் நாள் தானம் வழங்கும் போது, மரணமடைந்த தாயம் மீண்டும் உயிருடன் வீடு வந்த சம்பவம் ஒன்று கம்பஹா மாவட்டம் கடவத்தை – ரண்முத்துஹல பகுதியில் இடம்பெற்றுள்ளது. கடந்த 8ம்...

காவத்தையில் பெண் குத்திக்கொலை

இரத்தினபுரி மாவட்டம் காவத்தை பொரனுவ பகுதியில் கத்தியால் குத்தி பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொரு பெண் காவத்தை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குடும்பத் தகறாறு காரணமாக தனது மனைவியையும்,...

சார்ள்ஸ் மனைவி சகிதம் தேயிலைத் தோட்டத்திற்கு விஜயம்

நுவரெலியாவுக்கு விஜயம் மேற்கொண்ட பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் மற்றும் அவரது மனைவி இளவரசி கமிலா ஆகியோர் லபுக்கலை அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தை பார்வையிட்டுள்ளார். மேலும் இன்று காலை கண்டி சென்ற இளவரசர் சார்ள்ஸ்...

இளைஞன் மீது லொறி வீழ்ந்ததில் இளைஞன் மரணம்

நுவரெலியா மாவட்டம் திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் - குடாஓயா ஆகில் தோட்டத்தில் கல் உடைக்கும் இடத்தில் இளைஞர் ஒருவர் மீது லொறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். நேற்றுக்காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் 19...

அழகிப் போட்டியில் லஞ்சம் சர்ச்சை

பிரேசில் நாட்டில் 'பூம் பூம்' அழகிப் போட்டி பிரபலம். பெரிய இடுப்பு கொண்ட பெண்ணை தேர்வு செய்து அழகிப் பட்டம் வழங்குகிறார்கள். சமீபத்தில் நடைபெற்ற இந்த அழகிப் போட்டியில் 42 அங்குலம் இடுப்பு அளவுள்ள...

மகனை பெட்ரோல் குடிக்கச் செய்து, தீயில் வீசிய தாய்

சீனாவில், கணவன் மீது கொண்ட கோபத்தால், நான்கு வயது மகனை, வலுக்கட்டாயமாக பெட்ரோல் குடிக்கச் செய்து, தீயில் வீசிய தாயை, போலீசார் கைது செய்துள்ளனர். சீனாவின், ஜிங்குவா மாகாணத்தில் வசிப்பவர், ஜாங் குவிஷேங், 48....

யாழ்ப்பாணத்தில் பிரிட்டிஷ் பிரதமர் கெமரூன்! பின் வாசலில் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன்!!

பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூனின் யாழ்ப்பாண விஜயத்தின்போது, யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு முன்பாக ‘யுத்த காலத்தில் காணாமல் போனவர்கள்’ என அறிவிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முற்றுகையிட்டனர். அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது. பிரிட்டிஷ் பிரதமரிடம், காணாமல்...

13 வய­தான மகளைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தை கைது!

13 வய­தான தனது சொந்த மகளைப் பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தி­ய­தாகச் சொல்­லப்­படும் தந்தை ஒரு­வரைக் கைது செய்­துள்­ள­தாக புத்­தளம் பொலிஸார் தெரி­வித்­தனர். புத்­தளம் பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட கொட்­டுக்­கச்சி எனும் பிர­தே­சத்­தி­லேயே இச்­சம்­பவம் இட­டம்­பெற்­றுள்­ளது. குறித்த...

காணாமற் போனோரின் உறவுகளால் தடுக்கப்பட்ட இரா.சம்பந்தன்

பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனுடனான சந்திப்பை முடித்துக் கொண்டு யாழ். பொது நூலகத்தினை விட்டு வெளியில் வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தரின் வாகனத்தை, காணாமற் போனோரின் உறவினர்கள் முற்றுகையிட்டனர்....

பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட 12 வயது சிறுமி மூன்றாவது தடவையும் இளைஞனுடன் சென்றாள்

பெற்­றோரை எதிர்த்து இளை­ஞ­னொ­ரு­வ­னுடன் வீட்டை விட்டுச் சென்ற 12 வயது சிறு­மியை நீதி­மன்றம் பெற்­றோ­ரிடம் ஒப்­ப­டைத்த பின்னர் மூன்­றா­வ­து முறை­யா­கவும் இளை­ஞ­னொ­ரு­வ­னுடன் வீட்டை விட்டுச் சென்­றுள்­ள­தாக களுத்­துறை வடக்கு பொலிஸார் நீதி­மன்­றத்தில் தெரி­வித்­ததை அடுத்து...

இளைஞன் மீது லொறி வீழ்ந்து மரணம்!!

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் - குடாஓயா ஆகில் தோட்டத்தில் கல் உடைக்கும் இடத்தில் இளைஞர் ஒருவர் மீது லொறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் 19 வயதுடைய...

அவ்வப்போது கிளாமர்..!!

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!    

72 வயதான பெண்ணின் வாயில் துணியைத் திணித்து துஷ்பிரயோகம்!

பது­ர­லிய, ஹெடி­கல்ல பிர­தே­சத்தில் 72 வயது வயோ­திபப் பெண்­ணொ­ரு­வரின் வாயில் துணியைத் திணித்து பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­தி­விட்டு அவ­ரது வீட்­டி­லுள்ள பணம், தங்க நகை­களை திரு­டி­ய­தாக சந்­தே­கத்தின் பேரில் தந்தை, மகன் உட்­பட ஐவர் கைது...

திருச்சி சிறையில் பழ.நெடுமாறன் உள்ளிட்ட 83 தமிழ் உணர்வாளர்கள் அடைப்பு..!

முள்ளிவாய்க்கால் முற்றம் சுற்றுச்சுவர் இடிப்புக்கு எதிர்ப்பு காட்டிய விவகாரத்தில், காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட உலக தமிழர் பேரவை அமைப்பினர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட 83 பேரும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். உலக தமிழர் பேரவை அமைப்பினர்...

கலம் மக்ரேவின் கிளிநொச்சி பயணம், அனுராதபுரம் நகரை கடக்க முடியவில்லை!

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டு செய்திகளை கவர் செய்வதற்காக கொழும்பு வந்திருந்த ‘நோ ஃபயர் ஸோன்’ ஆவணப்பட இயக்குனர் கலம் மக்ரே, சேனல்-4 டீமுடன் நேற்று கிளிநொச்சி செல்ல முயன்றபோது, அவரது பயணம் அனுராதபுரம்...

ஐ.நா மனித உரிமை சபைக்கு பிரித்தானியா, ரஷ்யா, சீனா உட்பட 14 நாடுகள் தெரிவு!!

ஐ.நா. மனித உரிமை சபையில் சீனா, ரஷ்யா, சவூதி அரே­பியா, பிரித்­தா­னியா, மாலை­தீவு, தென் ஆபி­ரிக்கா, பிரான்ஸ் உட்­பட 14 நாடுகள் புதி­தாக தேர்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. உலக நாடு­களில் எங்­கெல்லாம் மனித உரி­மைகள் மீறப்­ப­டு­கின்­றதோ? அவற்றின்...

நால்­வரால் பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­பட்ட 11 வயது மாண­வி மருத்­துவ பரி­சோ­த­னைக்கு அனு­மதிப்பு!

இரு தாத்தாக்கள் மற்றும் 23 வயது நபர் உட்­பட பாட­சாலை மாண­வ­ரொ­ரு­வ­ராலும் சுமார் இரண்டு வருட காலம் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­தப்­பட்டு இம்­முறை 5 ஆம் ஆண்டு புல­மைப்­ப­ரிசில் பரீட்­சைக்குத் தோற்­றிய 11 வயது மாண­வி­யையும்...

சனல் – 4 ஊடகவியலாளர்கள் வவுனியா பயணித்த, ரயிலை மறித்துப் போராட்டம்

சனல் - 4 ஊடகவியலாளர் கெலம் மெக்ரே உள்ளிட்ட குழுவினர்கள் பயணித்த ரயில் ஒன்று அநுராதபுரம் ரயில் நிலையத்தில் வைத்து ஆர்ப்பாட்டக்காரர்களால் மறிக் கப்பட்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக இந்த ரயிலும்...

கள்ளக் காதலனை அசிட் வீசி கொலை செய்த பெண் கைது!

25 வயது திரு­ம­ண­மா­காத இளை­ஞ­னுடன் கள்ளத் தொடர்பு வைத்­தி­ருந்­த­தாகக் கூறப்­படும் 30 வய­தான இரு பிள்­ளை­களின் தாயொ­ரு­வர் தனது கள்ளக் காதலன் மீது அசிட் வீசி கொலை செய்த குற்­றத்­துக்­காக கைது செய்­யப்­பட்­டுள் ளார்....