கிராண்ன்பாஸ் பகுதியில் சடலம் மீட்பு

கொழும்பு கிராண்ன்பாஸ் வதுள்ளவத்தை ஓடையிலிருந்து இனந்தெரியாத ஒருவரின் சடலம் மீட்கப்பட்டள்ளது. பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலை அடுத்து, இந்த சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது. சுமார் 57 வயது...

ஆகாயத்தை நோக்கி பிஸ்டலினால் சுட்டு அச்சுறுத்தி பாலியல் துஷ்பிரயோகம்

பிஸ்­டலால் ஆகா­யத்தை நோக்கி வேட்­டுக்­களைத் தீர்த்து 21 வயது யுவ­தியை அச்­சு­றுத்தி பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்தி விட்டு பிர­தே­சத்தை விட்டுத் தலை­ம­றை­வா­கி­யுள்ள நாவ­லப்­பிட்டி பிர­தே­சத்தை சேர்ந்த ஒரு­வரை கைது செய்ய பொலிஸார் நட­வ­டிக்கை மேற்­கொண்­டுள்­ளனர். நாவ­லப்­பிட்­டிய...

அபுதாபியில் மரணதண்டனை விதிக்கப்பட்ட கங்காதரனுக்கு ஆதரவாக லண்டனில் போராட்டம்

ஐக்கிய அரபு குடியரசின் தலைநகர் அபுதாபியில் உள்ள அல் ரபி பள்ளியில் கடந்த 32 வருடங்களாக வேலை பார்த்துக்கொண்டிருப்பவர் இ.கே. கங்காதரன். மலையாளியான இவர் அபுதாபியை சேர்ந்த ஒரு பெண்ணை கற்பழித்து விட்டார் என்று...

இறப்பர் பூசணிக்காயுடன் தகாத நடத்தை: நபருக்கு 11 மாத சிறை

அயலவருக்கு சொந்தமான காற்றடைக்கப்பட்ட இறப்பர் பூசணிக்காயுடன் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்ட நபரொருவருக்கு 11 மாத சிறை தண்டணை விதிக்கப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் இடம் பெற்றுள்ளது. ஒஹியோ மாநிலத்தில் ஹிமில்டன் நகரைச் சேர்ந்த எட்வின் சார்ள்ஸ்...

2500 கோழிகளும் காவலாளியும் கடத்தல்

கோழிப் பண்ணை ஒன்றில் இருந்து 75 ஆயிரம் ரூபா பெறுமதியான 2500 கோழிகளை கொள்ளையிட்டுச் சென்றதாகக் கூறப்படும் இரு சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிலாபம்...

11 வய­தான மாணவி பாலியல் துஷ்பிரயோகம் சந்தேக நபருக்கு விளக்கமறியல்

11 வய­தான பாட­சாலை மாண­வியை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்தி விட்டு அதன் பின்­னரும் பல சந்­தர்ப்­பங்­களில் பாலியல் ரீதி­யாக மாண­வியை பயன்­ப­டுத்திக் கொண்டதாக கூறப்படும் நப­ரொ­ரு­வரை இம்மாதம் 13 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கும்­படி...

காதலனைக் கட்டி வைத்து காதலி மீது மாணவர்கள் உட்பட ஐவர் பாலியல் வல்லுறவு

காத­லர்­களின் சுவர்க்­க­பு­ரி­யொன்றில் காத­லனைக் கட்டி வைத்து விட்டு காத­லியை மிகக் கொடூ­ர­மான பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­திய பாட­சாலை மாணவர்கள் உட்­பட ஐவர் அடங்­கிய கோஷ்­டியை கடந்த 7 ஆம் திகதி தெஹி­யத்­த­கண்­டிய நீதிவான் நீதி­மன்ற நீதிவான்...

10 மாதங்களில் வடக்கில் 24 பெண்கள் பலாத்காரம்: பெண்கள் அமைப்பு

கடந்த 10 மாதங்களில் வடக்கில் 24 பெண்கள் பலாத்காரம் மற்றும் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக சந்தேக நபர்களை குற்றம் சாட்டுவதிலும் கைது செய்வதிலும் பொலிஸார் பாராமுகமாக இருப்பதாக வடக்கிலுள்ள பெண்கள் அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளனர்....

ஆளுனருடைய உரையை புறக்கணித்தோம் -சிவாஜிலிங்கம்

வடமாகாண சபையின் இரண்டாவது அமர்வு தவிசாளர் சீ.வீ.கே. சிவஞானம் தலைமையில், யாழ். கைதடியிலுள்ள வட மாகாண சபை கட்டிடத்தில் நேற்றுக்காலை நடைபெற்றது. இதன்போது ஆளுநரின் சம்பிரதாயபூர்வ உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கூட்டமைப்பின் 3 உறுப்பினர்கள்...

மாணவ பருவத்தில் ‘கொக்கைன்’ மற்றும் ஓரினச் சேர்க்கையில் ஓபாமாவுக்கு நாட்டம் அதிகம்: பள்ளித் தோழி பரபரப்பு பேட்டி

அமெரிக்க அதிபர் ஒபாமா தனது மாணவ பருவத்தில் கொக்கைன் மற்றும் ஓரினச் சேர்க்கையில் அதிக நாட்டம் கொண்டிருந்தார் என அவரது பள்ளித் தோழி மியா மேரி போப் என்பவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர்...

தென்ஆப்பிரிக்காவில் லாரி– பஸ் மோதலில் 29 பேர் பலி

தென்ஆப்பிரிக்காவின் மேற்கு பமாலங்கா மாகாணத்தில் நேற்று இரவு ஒரு லாரியும் பஸ்சும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 29 பேர் பலியாகினர். ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர்.

அமெரிக்காவில் 3 இசைக் கலைஞர்களை சுட்டு கொன்று தற்கொலை செய்த நபர்

அமெரிக்காவில் 3 இசைக்கலைஞர்களை சுட்டுக்கொன்ற நபர் தானும் தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள புரூக்ளினில் ஒரு பேண்ட் இசைக்குழு உள்ளது. இதில் பணியாற்றியவர்களில் ஒருவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் அந்த...

“மண­மகள் தேவை” விளம்­பர மோசடி: கேகாலை நப­ரிடம் சிக்­கிய ஆசி­ரியை!

மண­மகள் தேவை­யென்று பத்­தி­ரிகை ஒன்றில் விளம்­பரம் செய்து ஆசி­ரியை ஒரு­வ­ரி­ட­மி­ருந்து மூன்று இலட்­சத்து 50 ஆயிரம் ரூபாவை மோசடி செய்­த­தாக கூறப்­படும் நபரை பிபிலைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கேகா­லையைச் சேர்ந்த நபர் ஒரு­வரே...

மனைவியை இரும்புக் கம்பியினால் தாக்கிய கணவன், தற்கொலை

திருகோணமலை தோப்பூர் அல்லை நகர்- 05 ஆம் வட்­டா­ரத்தைச் சேர்ந்த 3 பிள்­ளையின் தந்தை ஒருவர் அலரி விதை உண்ட நிலையில் திரு­கோ­ண­மலை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு உயி­ழந்­துள்ளார். இந்த சம்­பவம் நேற்று காலை இடம்...

ஆட்டோவுக்குள் சிறுமி துஷ்பிரயோகம்: சாரதிக்கு விளக்கமறியல் உத்தரவு

முச்­சக்­கர வண்­டிக்குள் வைத்து 15 வயது சிறு­மியை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­திய ஆட்டோ சார­தியை எதிர்­வரும் 14 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கும்­படி கல்­கிஸ்ஸ நீதிவான் நீதி­மன்ற நீதிவான் ரஞ்­ஜீவ விம­ல­சேன உத்­த­ர­விட்டார். சந்­தேக நப­ரான...

19 வயது தொலைக்காட்சி நட்சத்திரத்துடனான 53 வயது நடிகரின் திருமண வாழ்க்கை முறிந்தது..

அமெரிக்காவின் இளம் தொலைக்காட்சி நட்சத்திரங்களில் ஒருவரான கோர்ட்னி ஸ்டோடனின் சர்ச்சைக்குரிய திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்காவில் விவாகரத்துகள் ஒன்றும் ஆச்சரியமில்லைதான். ஆனால், 19 வயதான கோர்ட்னி ஸ்டோடனின் கணவராக விளங்கியவர் 53 வயதான...

மருமகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த மாமனார் பொலிஸாரால் கைது

தனது மகனின் மனை­வி­யான 17 வய­தான மரு­ம­களை தனது மகளின் துணைக்கு என ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­திய மாமா ஒரு­வரை கைது செய்­துள்­ள­தாக ஆன­மடுவ பொலிஸார் தெரி­வித்­துள்ளனர். ஆண்­டி­கம புத்­தி­கம...

கூட்டமைப்பினரும் ஆதரவாளர்களும் முரண்படுவது நல்லதல்ல- “துண்டுப்பிரசுரம்”

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அன்பான வேண்டுகோள் எனும் தலைப்பிலான துண்டுப்பிரசுரம் ஒன்று வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கோப்புக்களில் வைக்கப்பட்டிருந்தது. இன்றுகாலை நடைபெற்ற வடமாகாண சபையின் இரண்டாவது அமர்வில் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக்...

மாநாட்டில் பங்கேற்பதில் மாற்றமில்லை

இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பதில் எவ்வித மாற்றமும் இல்லை என நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ தெரிவித்துள்ளார். இலங்கை மீது பாரிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்ற போதும் மாநாட்டை புறக்கணிக்கப் போவதில்லை என...

விபத்தில் இளம் ஜோடி உயிரிழப்பு

கொட்டதெனியாவ பொலிஸ் பிரிவில் திவுலபிட்டி - கித்துல்வல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இவ்விபத்து இன்றுகாலை 11 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மீரிகமவில் இருந்து திவுலபிட்டி...

1200 பேர் பலி : எதிர்பார்த்ததை விட வேகமாக வீசிய ஆண்டின் சக்திவாய்ந்த ஹையான் சூறாவளி

பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று தாக்கிய ஹையான் சூறாவளியினால் 1200 பேர் பலியாகியுள்ளதுடன் மில்லியன் கணக்கான மக்கள் பாதிப்படைந்துள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியிலுள்ள சமர் தீவு அருகே ஹையான் சூறாவளி உருவாகி மத்தி பகுதியைக்...

‘நடிகை ஜியா கானுக்கு நெருக்கமான ஒருவரே அவரை கொலை செய்தார்..

பொலிவூட் நடிகை ஜியா கான் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ளவில்லை எனவும் ஜியா கானுக்கு நெருக்கமான ஒருவரே அவரை கொலை செய்தார் எனவும் ஜியா கானின் தயார் ரபியா கான் இன்று சனிக்கிழமை வாக்குமூலம் அளித்துள்ளார்....

களுகங்கையிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

இரத்தினபுரி, வலக்காபுர பாலத்திற்கு அருகில் களு கங்கையில் மிதந்து கொண்டிருந்த பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 30 தொடக்கம் 40 வயதிற்கு உட்பட்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவரது சடலம்...

பிரபாகரன் படம் வைத்திருந்த நெடுமாறன் உள்பட 6 பேர் மீது வழக்கு

புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவப்படம் பொறித்த விளம்பரப் பதாகைகளை வைத்திருந்ததாகக் கூறி, உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் உள்பட 6 பேர் மீது தஞ்சாவூர் தாலுகா பொலிஸார் இரு வழக்குகள் பதிவு...

விபச்சார வழக்கில் கையும், களவுமாக சிக்கிய ஐஸ் நடிகை!

ஓம் சாந்தி ஓம், சல்தே சல்தே உள்ளிட்ட பாலிவுட் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்த ஐஸ் அன்சாரி விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஷாருக்கான் நடித்த சல்தே சல்தே, ஓம் சாந்தி ஓம்...

வாவிக்கருகே காதல் ஜோடி கலாட்டா; காதலன் மீது கல்லெறிந்த இளைஞர்கள்

பொர­லஸ்­க­முவ வாவிக்­க­ருகே இளம் காதல் ஜோடி­யொன்று வாய்த்­தர்க்­கத்தில் ஈடு­பட்­டி­ருந்த போது அங்கு வந்த மூவர் காத­லனை கற்­களால் தாக்­கி­யதால் தலையில் பலத்த காயங்­க­ளுடன் காதலன் கொழும்பு வைத்­தி­ய­சா­லையில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­தாக மஹ­ர­கம பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். கற்­களை...

அநாதரவாக கிடந்த தங்க நகைகளை விற்பதற்கு சென்ற காதலர்கள் கைது!!

பத்­த­ர­முல்ல பிர­தே­சத்­தி­லுள்ள ஹோட்­ட­லொன்றில் உரி­மை­யாளர் இன்றிக் கிடந்த 15 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான தங்க நகை­களை எடுத்து விற்­பனை செய்யச் சென்ற கேகாலை கலி­க­மு­வையைச் சேர்ந்த ஒரு­வ­ரையும் அவ­ரது காத­லி­யையும் பொலி­ஸா­ருக்கு கிடைத்த தக­வ­லொன்றை...

(PHOTOS) 32 வருடங்களாக கத்தரிக்கப்படாத உலகின் மீக நீளமான மீசை!!

ஒரு வாரத்­துக்கு மேல் மீசையை கத்­த­ரிக்­காமல் இருப்­பதே அரி­தான விடயம். ஆனால் இந்­தி­யாவைச் சேர்ந்த நப­ரொ­ருவர் 32 வரு­டங்­க­ளாக தனது மீசையை கத்­த­ரிக்­காது உலகின் மிக நீள­மான மீசைக்கு சொந்­தக்­காரர் என்ற பெரு­மையைப் தக்­க­வைத்­துள்ளார்....

அக்­க­ரைப்­பற்றில் வீதியில் பிரசவித்த பெண்

வீதியில் பிர­சவம் இடம்­பெற்ற சம்­பவம் அனை­வ­ரையும் அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­யது. அக்­க­ரைப்­பற்றில் நேற்­றுமுன்தினம் பிற்­பகல் 2 மணி­ய­ளவில் குறித்த சம்­பவம் நடை­பெற்­றுள்­ள­தாகத் தெரி­ய­ வ­ரு­கின்­றது. குறிப்­பிட்­ட பெண் வீதியில் சென்று கொண்­டி­ருந்­த­ போது திடீ­ரென பிர­சவ வலி­யினால்...

பொதுநலவாய மாநாட்டில் மன்மோகன் பங்கேற்க வேண்டும் -மன்னார் ஆயர்

பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதம மந்திரி மன்மோகன் சிங் கலந்து கொள்ள வேண்டும் என்று மன்னார் மஆயர் இராயப்பு ஜோசப் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவ்வாறு இலங்கை வரும் போது இந்தியப்...

புதுக்குடியிருப்பு கிணற்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு

புதுக்குடியிருப்பு பிரதேச கிணறு ஒன்றில் இருந்து ஒரு தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. 70 அடி வரையிலான ஆழத்தையுடைய இந்தக் கிணறை நேற்று முன்தினம் (06) இறைக்கும் போது, பாவனைக்குட்படுத்தப்படாத வு-56 ரக துப்பாக்கி ரவைகள்...

விபசார விடுதி உரிமையாளர் உட்பட இரு பெண்களுக்கும் விளக்கமறியல்

மட்­டக்­க­ளப்பு கல்­ல­டி­யி­லுள்ள விபசார விடுதி­யொன்றில் வைத்து செவ்­வாய்க்­கி­ழமை கைது செய்­யப்­பட்ட மூன்று பெண்­க­ளையும் எதிர்­வரும் 20 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு மட்­டக்­க­ளப்பு நீதவான் நீதி­மன்ற நீதி­பதி புதன்­கி­ழமை உத்­த­ர­விட்­டுள்ளார். மட்­டக்­க­ளப்பு காத்­தான்­குடி பொலிஸ்...

அழகிகள் சப்ளை; 1 லட்சம் டாலர் லஞ்ச வழக்கில் அமெரிக்க கடற்படை அதிகாரி கைது

அமெரிக்காவில் கடற்படை கமாண்டராக பணியாற்றி வந்தவர் ஜோஸ் லூயிஸ் சான்ஷிஸ்(41). இவர் லஞ்சம் மற்றும் முறைகேட்டில் ஈடுபட்டதாக ராணுவத்திற்கு புகார் வந்தது. வெளிநாட்டு காண்டிராக்ட் நிறுவனம் அவருக்கு, அழகிகளை சப்ளை செய்ததுடன், 1 லட்சம்...

“கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக”… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்..

நாம் தினமும் எத்தனையோ போட்டோக்களை இணையதளங்களில் பார்கிறோம்.. அவற்றிள் சில போட்டோக்கள் நம்மை சிரிக்க வைக்கும், சில நம்மை சிந்திக்க வைக்கும், சில நம்மை சில நேரங்களில் அழக்கூட வைத்து விடும். இப்போ நம்ம பார்க்க இருக்கிறது அந்த படங்கள்...

(PHOTOS) நாய்களுடன் யோகாசனம்..!

பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர் நாய்களுடன் இணைந்து யோகாசனத்தில் ஈடுபட்டு வருகின்றார். அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் இவ்வாறு நாய்களுடன் இணைந்து யோகாசனப் பயிற்சிகளை மேற்கொள்ளும் வழக்கம் அதிகரித்து வருவதாக ஜில்லி ஜோன்ஸன் எனும்...

லொறியில் இருந்து 6 வருடங்களின் பின் வெடிபொருட்கள் மீட்பு

வவுனியாவில் 2007ம் ஆண்டு மீட்கப்பட்ட லொறி ஒன்றில் இருந்து சுமார் 6 வருடங்களின் பின் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வவுனியா பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த லொறி ஒன்று...

(PHOTOS) அழகுராணிப் போட்டியில் ரெஸ்லிங் வீராங்கனை

இவ்­வ­ருடம் பிரித்­தா­னிய அழ­கு­ராணி போட்­டியில் ரெஸ்லிங் (மல்­யுத்த) வீராங்­க­னை­யொ­ரு­வரும் இப்­போட்­டியில் பங்­கு­பற்­ற­வுள்ளார். லோ பல்லார்ட் எனும் இந்த ரெஸ்லிங் வீராங்­கனை இவ்­வ­ருடம் நடை­பெ­ற­வுள்ள 'மிஸ் கிரேட் பிரிட்டன்' அழ­கு­ராணி போட்­டியில் பங்­கு­பற்­ற­வுள்ளார். 26 வய­தான...

இலங்கை கடற்படை கப்பல் ஒன்று, இந்த நிமிடத்தில் இந்திய கடல் எல்லைக்குள் நிற்கிறது!

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குகிறது என்று தினமும் செய்தி வெளியாகிறது. இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை பிடித்துச் செல்வதை தடுத்து நிறுத்துங்கள் என, முதல்வர் ஜெயலலிதா வாரம் ஒருமுறையாவது டில்லிக்கு கடிதம் எழுதுகிறார்....

அவ்வப்போது கிளாமர்..!!

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!