12 வயது சிறுமி பாலியல் துஷ்­பி­ர­யோகம் எட்டு வயது சிறுவன் உட்­பட மூவர் கைது!!

12 வயது சிறு­மியை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­தி­ய­தாக சந்­தே­கத்தின் பேரில் சிறு­மியின் உடன் பிறந்த சகோ­தரன் மற்றும் சிறுமி கல்வி பயிலும் பாட­சா­லையில் 8ஆம் ஆண்டில் கல்வி பயிலும் உறவு முறை சகோ­த­ர­னொ­ரு­வ­னையும், 26 வய­தான...

காத்தான்குடி விபசார விடுதி முற்றுகை

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவில் கல்லடி பகுதி ஹோட்டல் ஒன்றில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் பெற்றுக் கொள்ளப்பட்ட அனுமதிக்கு அமைய காத்தான்குடி பொலிஸார் நேற்று...

மோட்டார் சைக்கிள் நாயுடன் மோதி விபத்து, ஒருவர் மரணம்

கதிர்காமம் - கிரிவெகர வீதியில் மோட்டார் சைக்கிள் நாய் ஒன்றுடன் மோதி விழுந்து விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் உயிரிழந்துள்ளார். விபத்தின்போது படுகாயமடைந்த நபர் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். நேற்று...

சிறுவர் துஷ்பிரயோகம்: பிக்குவிக்கு விளக்கமறியல்

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள வட மாகாண உப-சங்கநாயக்க வண.அட்டமகஸ்கட கல்யாண திஸ்ஸ தேரரை எதிர்வரும் 19ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சந்தேகநபரான தேரரை பொலிஸார் வவுனியா நீதவான்...

மன்னாரில் மாணவிக்கு ஆபாசப் படம் காண்பித்த ஆசிரியர் கைது

பாடசாலை மாணவி ஒருவருக்கு கைத்தொலைபேசியில் உள்ள ஆபாசப்படங்களை காண்பித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். விடத்தல் தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஆசிரியர் நேற்று மன்னார் நீதவான் நீதிமன்றில்...

வாத்து வடிவில் அதிசய தென்னை

மன்னார், எழுத்தூர் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தென்னங்கன்று ஒன்று அதிசயமான முறையில் வளர்ந்துள்ளது. எஸ்.மரியதாஸ் என்பவருடைய விடுதியில் நாட்டப்பட்ட தென்னங்கன்று ஒன்று அதன் தண்டுப் பகுதியில வாத்து´ போன்ற உருவத்தில் அதிசயமாக குருத்து...

பாம்புகளோடு படுத்துறங்கும் தம்பதி..!

லெப­னா­னைச் சேர்ந்த பியர்ரி – சப்னா ரிஸ்க் தம்­ப­தி­யினர் 13 பாம்­பு­க­ளுடன் ஒன்­றாக வசித்து வரு­கின்­றனர். இந்தப் பாம்­புகள் தம்­ப­தி­யி­னரின் படுக்கை அறை முதல் சகல இடங்­க­ளிலும் சுதந்­தி­ர­மாகச் சுற்றி வரு­கின்­றன. அவர்­க­ளு­டைய உட­லெங்கும்...

வாடிக்கையாளரை கவர விபசாரிகளுக்கு பாடம்..

வாடிக்கையாளரை கவர விபசாரிகளுக்கு சீன நிறுவனங்கள் பாடம் நடத்துகின்றன. மக்கள் தொகை பெருக்கம் அதிகம் உள்ள சீனாவில் குடும்ப கட்டுப்பாட்டு திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இங்கு 'ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை' திட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்டு...

தலைமயிரை பொசுக்கும் சிகை அலங்காரம்

சீனாவைச் சேர்ந்த சிகையலங்கார நிபுணர் ஒருவர், தலைமயிரை வெட்டுவதற்குப் பதிலாக 'பொசுக்குவதன்' மூலம் சிகையலங்காரம் செய்கிறார். வாங் வெய்பு எனும் இவர், கத்திரி போன்ற உலோகங்களை சூடாக்கி, அதன் மூலம் தலைமயிரை பொசுக்கி குட்டையாக்குகிறார்....

எருமை மாடுகளை ஏற்றி வந்த லொறி இராணுவ முகாமில் புகுந்து விபத்து

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிர் இழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலனறுவைப் பகுதியிலிருந்து மட்டக்களப்பு பகுதியை நோக்கி எருமை மாடுகளை ஏற்றிக் கொண்டு வந்த...

கெலம் மெக்கரேவுக்கு விசா வழங்க இந்தியா மறுப்பு

இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பான சர்ச்சைக்குரிய காணொளிகளை வெளியிட்ட செனல்-4 நிறுவனத்தின் விவரணப் படங்களுக்குப் பொறுப்பான பணிப்பாளர் கெலம் மெக்கரேவுக்கு விசா வழங்க இந்தியா மறுத்துள்ளது. புலிகளின் ஊடகப்பிரிவில் பணியாற்றிய இசைப்பிரியா தொடர்பாக கெலம்...

விபசாரத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது!

விபசாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் 9 பெண்களை விசேட பொலிஸ் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். கொழும்பு, புறக்கோட்டைப் பகுதியிலுள்ள பல வீதிகளில் அலைதிரிந்தபோதே நேற்று இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 23 வயதிற்கும் 48 வயதிற்கும் இடைப்பட்டவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக...

யுவதியை பதம்பார்த்த கத்தி!!

கொழும்பு வெள்ளவத்தையில் அமைந்துள்ள பிரபல ஆடை விற்பனை நிலையமொன்றில் 'கொத்து ரொட்டி' தயாரிக்கும் கத்தியொன்றினால் தாக்குதலுக்கு உள்ளான யுவதியொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் வெள்ளவத்தை ஹோட்டலொன்றில் பணியாற்றி வரும் கொத்து...

தங்க பாதணிகளுடன், புறப்பட முயன்ற இருவர் கைது!!

11 இலட்சத்து 35 ஆயிரம் ரூபா பெறுமதியான நான்கு தங்க தகடுகளை பாதணிகளுக்குள் மறைத்து கடத்த முயன்ற இந்தியப் பிரஜைகள் இருவரை சுங்க அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான...

பதின்மர் பருவ சிறு­மியை ஒரு மாத காலம் வல்­லு­ற­வுக்­குள்­ளாக்­கிய சவூதி ­சிப்­பாய்கள் மூவர் கைது

சவூதி அரே­பி­யாவில் பதின்மர் பருவ சிறு­மியை ஒரு­மா­த­காலம் வல்­லு­ற­வுக்­குள்­ளாக்­கிய குற்­றச்­சாட்டில் சவூதி அரே­பிய படைச் சிப்­பாய்கள் மூவர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். சவூ­தியின் வட­பி­ராந்­திய நக­ர­மான அராரில் இச்­சம்­பவம் இடம்­பெற்­ற­தாக சவூதி அரே­பிய பத்­தி­ரி­கை­யொன்று தெரி­வித்­துள்­ளது....

யாழில் குடும்ப உறுப்பினர்கள் அறுவர் மீது வாள்வெட்டு!

யாழ். உடுவில், தெற்கு மானிப்பாய் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த ஆறு பேர் மீது இனந்தெரியாத நபர்களினால் நேற்று சனிக்கிழமை மாலை வாள்வெட்டு இடம்பெற்றுள்ளது. இதனால் படுகாயமடைந்த ஆறு பேரும் யாழ். போதனா வைத்தியசாலையின்...

பாலத்­தி­லி­ருந்து குதித்த அண்­ணனும் தம்­பியும் பலி!

அம்பாறை அக்­க­ரைப்­பற்று, பனங்­காடு பாலத்­தி­லி­ருந்து தண்­ணீரில் வீழ்ந்த மோட்டார் சைக்கிள் தலைக்கவ­சத்தை எடுப்­ப­தற்­காக பாலத்தில் இருந்து குதித்த தம்­பியும் அவரை காப்­பாற்ற முயற்­சித்த அண்­ணனும் நீரில் மூழ்கி பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்­துள்­ளனர். இந்த சம்­பவம் நேற்று...

மகள்­மாரை பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்த தந்­தை

மகள்­மாரை பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்த தந்­தைக்கு 120 வரு­ட­கால கடூ­ழியச் சிறை! தமது 16 மற்றும் 13 வயது மகள்­மாரை அவ்­வப்­போது பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்­தது தொடர்­பாக ஆறு குற்­றச்­சாட்­டு­களின் கீழ் அநு­ரா­த­புரம் விசேட...

முழு நிர்வாணமாக கலந்து கொண்ட யுவதிகள்..

பல்கலைக்கழக கேளிக்கை நிகழ்வுகளில் முழு நிர்வாணமாக கலந்து கொண்ட யுவதிகள்.. அமெரிக்காவின் அரிஸோனா மாநிலத்திலுள்ள இரு பல்கலைக்கழகங்களின் ஹெலோவீன்  நிகழ்வுகளில் யுவதிகள் இருவர் முழு நிர்வாண கோலத்தில் பங்குபற்றியமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்பெண்களின் புகைப்படங்கள்...

சூடேற்றும் சிங்களத்து சின்ன குயில்கள்! (அவ்வப்போது கிளாமர் படங்கள்)

சூடேற்றும் சிங்களத்து சின்ன குயில்கள்! (அவ்வப்போது கிளாமர் படங்கள்)..