ரகுராம் உடல் தகனம்: உடலுக்கு ரஜினிகாந்த் அஞ்சலி

நடன இயக்குனர் ரகுராம் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட ஏராளமானோர் நடிகர் நடிகைகள் அஞ்சலி செலுத்தினார்கள். பிரபல டான்ஸ்மாஸ்டர் ரகுராம். இவர் எம்.ஜி.ஆர்._ சிவாஜி காலத்தில் தொடங்கி...

நீண்ட நாள் விடுமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, யாழ். பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தமக்கு தகுந்த காரணங்கள் எதுவுமின்றி நீண்டகால விடுமுறை வழக்கப்பட்டமையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் இன்று காலை 10.30 மணியளவில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட...

மட்டக்களப்பில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு

மட்டக்களப்பு, கிரான் முறுத்தானை பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஒரு மாதத்தின் பின்னர் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கோறளைப்பற்று தெற்கு - கிரான் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட முறுத்தானை கிராமசேவையாளர் பிரிவின், சிறுதேன்கல் வெட்டை பகுதியைச் சேர்ந்த...

மாணவன் ஒருவன் பாலியல் துஷ்பிரயோகம்: தொண்டர் ஆசிரியர் கைது

மாணவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் தொண்டர் ஆசிரியர் ஒருவர் மாரவில பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் மாவட்டம் மாரவில பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடொன்றையடுத்து இப்பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் தொண்டர் ஆசிரியராகக் கடமையாற்றி...

ரஜினி மகளுக்கு அதிர்ச்சி தந்த பிரியா ஆனந்த்

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா, தனது படத்துக்கான காதல் காட்சியை படமாக்க ஜப்பான் சென்றார். ரஜினியின் மூத்த மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா 3 படத்தை இயக்கினார். இதையடுத்து வை ராஜா வை படத்தை...

வவுனியா வயோதிப பெண்ணின் பயணப்பைக்குள் துப்பாக்கி ரவைகள்

வவுனியா பஸ் நிலையத்தில் இருந்து கண்டிக்கு புறப்பட தயாரான வயோதிப் பெண்ணின் பயணப்பைக்குள் துப்பாக்கியின் ரவைகள் காணப்பட்ட நிலையில் அவற்றை வவுனியா பொலிஸில் ஒப்படைத்த சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும்...

திருமணம் ஆன நடிகருடன் காதல் கிசு கிசு நூடுல்ஸ் ஆனார் நஸ்ரியா

அடிக்கடி வம்பில் சிக்கும் நஸ்ரியா நாசிம், தற்போது திருமணம் ஆன நடிகருடன் இணைத்து கிசு கிசுக்கப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேரம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நஸ்ரியா நாசிம். மல்லுவுட் ஹீரோயினான இவருக்கு தமிழில்...

தனது காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தையை கடலில் தள்ளிக் கொன்ற தாய்

காதல் வாழ்க்கைக்கு தனது பச்சிளங் குழந்தை இடையூறாக இருப்பதாகக் கருதிய தாயொருவர் மகளை தள்ளுவண்டி சகிதம் கடலில் தள்ளிய விபரீத சம்பவம் பிரான்ஸின் பாரிஸ் நகரில் இடம்பெற்றுள்ளது. செனகலை பிறப்பிடமாகக் கொண்ட பபியன்னி கபோயு,...

சவூதி ரியாத் நகர வீதியில் கிடந்த, இலங்கையர் சடலம்!

சவூதி ரியாத் நகர பிரதான வீதி அருகில் இலங்கையர் ஒருவரின் சடலத்தை அந்நாட்டுப் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். அவர் வாகன விபத்தில் இறந்ததாக அறியப்படுகிறது. சவூதி ரியாத் நகரின் பய்சாலியா ஹோட்டலில் கணக்கு பரிசோதகராக பணிபுரிந்த...

நியூயார்க்கில் ரெயில் தடம் புரண்டு ஆற்றின் கரையில் விழுந்தது: 4 பேர் பலி

அமெரிக்க நியூயார்க் நகரின் ப்ரோங்ஸ் என்னுமிடத்தில் சென்றுகொண்டிருந்த பயணிகள் ரெயில் இன்றுகாலை 7 மணியளவில் தடம்புரண்டது. 7 பெட்டிகளுடன் சென்ற அந்த ரெயிலின் 5 பெட்டிகள் அருகிலிருந்த ஹார்லெம் ஆற்றின் கரை அருகே விழுந்தது....

பன்றி தாக்கியதில் வயோதிபர் பலி

மடுல்கலை கலாபொக்க தோட்டத்தைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் பன்றித் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. செல்லையா மாயாண்டி என்ற 76 வயது நிரம்பிய முதியவரே பன்றியின் தாக்குதலுக்கு இலக்காகி பரிதாபமாக உயிரிழந்தவராவார்....

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் சடலமாக மீட்பு

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரும் மண்முனை மேற்குப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான விளாவெட்டுவானைச் சேர்ந்த இரண்டு பிள்ளையின் தந்தையான சங்கிலி என்று அழைக்கப்படும் இரத்தினசிங்கம் பரமேஸ்வரன்(37 வயது) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....

மூன்றரை வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சிறிய தந்தை கைது

புசல்லாவை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட சோகம தோட்டத்தில் மூன்றரை வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபரொருவரை புசல்லாவை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சிறுமியின் சிறிய தந்தையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீட்டில் பெற்றோர்கள்...

சிறுமி காணாமற் போன சம்பவம்; சந்தேகநபர் கைது

திருகோணமலை மொறவௌ பொலிஸ் பிரிவில் 3 வருடங்களுக்கு முன்னதாக 13 வயது சிறுமி காணாமற்போன சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் மினுவாங்கொடையில் கைது செய்யப்பட்டுள்ளார். மகா திவுல்வௌ இரண்டாம் பிரிவைச் சேர்ந்த குறித்த சிறுமி...