இலங்கை நட்சத்திர ஓட்டலில் ராஜபக்சே மகனுடன் உல்லாசமாக இருந்த தமிழ் நடிகை யார்?

கோலிவுட்டில் சில ஆண்டுகளுக்கு முன்னர் 'பிசி' நடிகையாக இருந்து பின்னர் பாலிவுட்டில் கூடாரம் போட்டு ஏகப்பட்ட இந்தி நடிகர்களுடன் 'பிசின்' போல ஒட்டிக் கொள்கிறார் என கிசுகிசுக்கப்பட்ட அந்த இளம் கதாநாயகி இந்தி படப்பிடிப்புக்காக...

வடமாகாணசபை எதிர் கட்சி தலைவர் கமலுக்கு, டிசம்பர் 17 ஆம் திகதி வரை விளக்கமறியல்…

வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் கந்தசாமி கமலேந்திரன் உட்பட மூவரையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி சிறிமேவன் மகேந்திரராஜா உத்தரவிட்டுள்ளார். நெடுந்தீவு பிரதேசசபையின் தவிசாளர்...

புலி­களின் நாண­யத்தின் மறு­பக்­க­மா­கவே த.தே.கூ. செயற்­ப­டு­கி­றது: கெஹ­லிய

தமிழர் தாயகக் கொள்­கையை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இன்னும் கைவி­ட­வில்லை. அது தொடர்ந்­த­வண்­ணமே இருக்­கின்­றது. அந்த வகையில் புலி­களின் நாண­யத்தின் மறு­பக்­க­மா­கவே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு செயற்­பட்­டு­வ­ரு­கின்­றது என்று அமைச் சரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான...

இறப்பதற்கு முன் பேஸ்புக்கில் எதிர்வுகூறிய பெண்..!

தான் உயிரிழக்கக் கூடும் என அச்சம் கொண்ட பெண்ணொருவர் பேஸ்புக்கில் ஸ்டேடஸ் பதிவு செய்த பின்னர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஐக்கிய அமெரிக்காவின் இலினொய்ஸ் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. இலினொய்ஸின் கிழக்கில் உள்ள லொய்ஸ் என்ற...

நெடுந்தீவு பி.சபை தலைவர் கொலை: வட மாகாணசபை எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட மூவர் கைது

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் வடமாகாண சபையின் எதிர்கட்சித் தலைவருமான கமலேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் தானியல் றெக்சியனின் (ரஜீவ்) மனைவியும், மற்றுமொரு...

மனைவியுடன் கள்ளத் தொடர்பு?: ஈ.பி.டி.பி பிரதேசத் தலைவரின் கொலையின் பின்னணியில், ஈ.பி.டி.பி யாழ் பொறுப்பாளர் கமல்?!

யாழ். நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் தானியல் றெக்சியனை (ரஜீவ்) கொலை செய்யுமாறு பணித்தது அவருடைய மனைவியே என பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. கொலை குறித்து விசாரணை நடத்திய குற்றத் தடுப்புப் பிரிவினர் இத்தகவலை...

(VIDEO) உதட்டை கடித்து துண்டாக்கிய பெண்

வாக்குவாத­மொன்றின் போது சின­ம­டைந்த பெண்­ணொ­ருவர் நப­ரொ­ரு­வரின் உதட்டைக் கடித்து துண்­டாக்கி துப்­பிய விப­ரீத சம்­பவம் ஜேர்­ம­னிய வரு­டாந்த பியர் திரு­வி­ழாவில் இடம்­பெற்­றுள்­ளது. இத­னை­ய­டுத்து உதடு துண்­டிக்­கப்­பட்ட நபர் உட­ன­டி­யாக மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்­லப்­பட்டு துண்­டிக்­கப்­பட்ட...

ஆட்டை பாலியல் வல்லுறவுக் குட்படுத்திய நபருக்கு சிறைத்தண்டனை

ஆடொன்றை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய குற்­றச்­சாட்டில் 28 வயது நப­ரொ­ரு­வ­ருக்கு 10 வருட சிறைத்­தண்­டனை விதித்து கென்ய நீதி­மன்­ற­ம் தீர்ப்­ப­ளித்­துள்­ளது. கடந்த வாரம் இடம்­பெற்ற இந்த விநோத வழக்கு விசா­ரணை குறித்து சர்­வ­தேச ஊட­கங்கள் செவ்­வாய்க்­கி­ழமை...

யாழ். மீசாலை மத்திய கல்லூரி மீது இனந்தெரியாதவர்கள் தாக்குதல்

யாழ். மீசாலை மத்தியக் கல்லூரியின் கட்டடங்கள் அடையாளங் காணப்படாத சிலரால் தாக்கப்பட்டு, சேதம் விளைவிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கல்லூரியின் பின்வழியாக நுழைந்த குழுவொன்று, இரவுநேர காவலாளியை தாக்கியதுடன்,...

ட்விட்டரில் வடிவேலு.. ஒரு கலகல வீடியோ!

'ந்தா, அக்கவுண்டை ஓபன் பண்ணியாச்சு...' - ட்விட்டரில் வடிவேலு.. ஒரு கலகல வீடியோ! வடிவேலுவைப் பற்றி ஆயிரம் செய்திகள். ஆனால் ஒன்றிற்கும் மனுசன் பதில் தருவதாக இல்லை. அவரும் அமைதியாகப் படித்துவிட்டு அடிப்பொடிகளுடன் கமெண்ட்...

தற்கொலையை இணைய தளத்தில் ஒளிபரப்பிய வாலிபர்

தற்கொலையை இணைய தளத்தில் ஒளிபரப்பிய வாலிபர்: நேரில் பார்த்த 200 பேர் உற்சாகப்படுத்தினர்- தனது தற்கொலை காட்சியை இணைய தளத்தில் ஒரு வாலிபர் நேரடியாக ஒளிபரப்பினார். வட அமெரிக்காவில் உள்ள கனடாவை சேர்ந்தவர் ஸ்டீபன்...

உலகின் மிக உயரமான கட்டடத்தின் உச்சியில் அமர்ந்து தேசிய கொடியை அசைத்த எமிரேட்ஸ் முடிக்குரிய இளவரசர்

வேர்ல்ட் எக்ஸ்போ 2020 எனப்படும் உலக வர்த்த கண்காட்சி இடம்பெறும் நாடாக ஐக்கிய அரபு இராச்சியம் தெரிவானது. இதனை கொண்டாடும் வகையில் எமிரேட்ஸின் முடிக்குரிய இளவரசர் எச்.எச். ஷெய்க் ஹம்டன் பின் மொஹமட் பின்...

தன்னை கொன்று உண்ண அனுமதித்த நபர்: குத்திக்கொலை செய்து உண்ட நபர் கைது

தன்னை வேறு யாராவது கொன்று சாப்பிட வேண்டும் என ஆசைப்பட்ட நபரொருவரை கொன்று உண்டார் என்ற சந்தேகத்தின் பேரில் ஜேர்மனைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது. அச்சுறுத்தலான இந்த விசித்திர சம்பவம்...

நாவிதன்வெளி பி.ச. உப தவிசாளர் கூட்டமைப்பிலிருந்து இடைநிறுத்தம்

நாவிதன்வெளி பிரதேச சபையின் உப தவிசாளர் அமரதாச ஆனந்தன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் பொறுப்பில் 22.11.2013 திகதியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். இதேவேளை அமரதாச ஆனந்தன் மீது கட்சியினால் ஒழுக்கக்காற்று நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக கடிதம்...

சொகுசு வாகனத்தில் வந்து புறாக்களை திருடிய நபர்

சொகுசு வாக­ன­மொன்றில் வந்து கம்பஹா மாவட்டம் கந்­தான பிர­தே­சத்தில் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான புறாக்­களை திருடிய குற்­றச்­சாட்டில் ­ந­ப­ரொ­ரு­வரை கந்­தான பொலிஸார் கைது செய்­துள்ளனர். இச் சந்­தே­கநபர், புறாக்­களை வளர்க்கும் வீடொன்­றுக்கு வந்து...