நண்பர்களுக்கு ஆபாச படங்கள் காட்டியவர், பொலிஸாரால் கைது

கையடக்கத் தொலைபேசியில் சேமிக்கப்பட்டிருந்த ஆபாசப் படங்களை தனது நண்பர்களுக்குக் காண்பித்துக் கொண்டிருந்ததாகச் சொல்லப்படும் இளைஞர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக கல்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். கல்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தளுவை பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய...

கமலேந்திரன் ஈ.பி.டி.பி. கட்சியில் இருந்து இடைநிறுத்தம்..

எமது கட்சியின் மூத்த உறுப்பினரும், நெடுந்தீவு பிரதேசசபையின் தலைவருமாகிய தோழர் டானியல் றெக்சியன் ரஜீவ் அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதனை மருத்துவமனை ஆதாரங்களை வைத்து நீதிமன்ற விசாரணைகள் நடந்துவருகின்றன. ஈவிரக்கமற்ற இப்படுகொலை குறித்து சந்தேகத்தின் பேரில்...

திருமணமாகாது இளைஞருடன் இணைந்து வாழ்ந்த சிறுமி தற்கொலை

மொனறாகலை மாவட்டம் சியம்பலாண்டுவ பகுதி வீடொன்றில் 17 வயது சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவர் சட்டப்படி திருமணம் செய்யாதவர் எனவும் அந்த பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞருடன் இணைந்து வாழ்ந்தார்...

வவுனியாவில் வயோதிபப் பெண் மீது, துப்பாக்கிச்சூடு

வவுனியா - மன்னார் பிரதான வீதி யாழ். ஐஸ்கிறீம் வீதி பகுதி வீட்டில் தனிமையில் இருந்த வயோதிப பெண் மீது இனந்தெரியாதோர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். நேற்று இரவு 8.40 மணியளவில் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில்...

புலிகளை விமர்சிப்பதை விடுத்து, மாகாணசபைக்கு ஒத்துழையுங்கள் : சுரேஷ்

புலி­க­ளைப்­ பற்றி பேசிக்­ கொண்­டி­ருப்­ப­தையும் விமர்­சித்துக் கொண்­டி­ருப்­ப­தையும் இவ்­வ­ரு­டத்­தோடு கைவி­டுங்கள். வடக்­கிலே தமிழ் மக்­களால் தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்­புக்கு அங்­கீ­கா­ரமும் ஆணையும் வழங்­கி­யுள்­ள­தான மாகாண சபையும் உள்­ளூ­ராட்சி சபை­களும் தமது செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்கு ஒத்­து­ழைப்­பு­களை வழங்­குங்கள்....

தாய், மகனுக்கு அடித்தது: ஜாக்பாட் 63 ரூபாய்க்கு, 2 டோயோட்டோ கார்..!

அமெரிக்காவில், கருப்பு வெள்ளி (ப்ளாக் பிரைடே) கொண்டாட்டங்கள் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ப்ளாக் பிரைடே அன்று அமெரிக்காவில் பெரும்பாலான கடைகளில் தள்ளுபடி விலையில் ஏராளமான பொருட்கள் விற்கப்படுகின்றன. அதன்படி 'ஒரு அமெரிக்க டாலருக்கு...

மனைவியின் உடலை துண்டு துண்டாக வெட்டி குளிர்சாதனப் பெட்டியில் வைத்த கணவர் கைது

கிரிஷ் ஸ்ரீரங்க் போடே என்பவர் தனது மனைவி மதுமதியை குடும்ப பிரச்சினை காரணமாக துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த சம்பவம் மும்பையில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் கிரிஷ் தனது உறவினர் ஒருவருக்கு...

எமது “கடவுள்” விக்கினேஸ்வரன் ஐயா, ஜனாதிபதி அவர்களிடம் சத்தியப் பிரமாணம் செய்தது சரியே -செல்வம் எம்.பி

"தமிழ் மக்களுக்கு நிறைய பிரச்சனைகள் இருக்கின்றது. அவை எல்லாவற்றையும் தீர்த்து வைக்கக் கூடிய ஒரே தலைவர் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஐயா தான். அதனால் இவர் எமது கடவுள்" என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி...

தெமட்டகொடையிலிருந்து இரத்மலானை வரை சாரதியின்றி தானாக சென்ற ரயில்..!

கொழும்பு தெமட்டகொடையிலிருந்து இன்று அதிகாலை சாரதியின்றி தானாக நகரத்தொடங்கிய ரயிலொன்று கல்கிஸை, இரத்மலானை ரயில்நிலையங்களுக்கிடையில் நிறுத்தப்படும் வரை கட்டுப்பாடின்றி பயணித்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தெமட்டகொடையிலிருந்து இன்று அதிகாலை 1.45 மணியளில் இந்த ரயில்...

(VIDEO) வடமாகாண சபையின் EPDP எதிர்க்கட்சித் தலைவருக்கு விளக்கமறியல்! -விரிவான செய்தி-

நெடுந்­தீவு பிர­தேச சபை தலைவர் டானியல் ரொக் ஷி­யனின் படு­கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் EPDP கந்­த­சாமி கம­லேந்­திரன், கொலை செய்­யப்­பட்ட டானியல் ரொக்...

காதலருக்கு நாற்பது தையல்: கவலையில் மச்சான்ஸ் நடிகை

மச்சான்ஸ் நடிகை வடநாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் நெருங்கி பழகி வருகிறாராம். பெற்றோரை சொந்த ஊரில் விட்டுவிட்டு சென்னையில் தனியாக வசிக்கும் இவருக்கு அவர்தான் ஆல் இன் ஆல் அழகுராஜாவாம். இருவரும் திருமணம் செய்து...

மனைவியை வெட்டி 3 துண்டுகளாக்கிய கணவன்..

மகாராஷ்டிர மாநிலம் தானேவில், தனது மனைவியைக் கொன்று 3 துண்டுகளாக வெட்டிய கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பயந்தர் மாவட்டத்தில் கோல்டன் நெஸ்ட் என்ற குடியிருப்பில் வசித்து வந்த கிரிஷ் போடே - மதுவந்தி...

(VIDEO) கார் வாங்குவதற்கு கணவரை நிர்ப்பந்திப்பதற்காக, ஆடம்பர காரை உராய்ந்து சேதப்படுத்திய பெண்

சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனக்கு ஆடம்பர காரொன்றை வாங்கித் தருவதற்கு கணவரை நிர்ப்பந்திக்கும் நோக்குடன் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த காரை உராய்ந்து சேதப்படுத்திய சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. தனது கணவர் ஒருவர் தன்னை விட...

வாழைத் தோட்டத்திற்குள் சல்லாபத்தில் ஈடுபட்ட ஜோடி கைது

வாழைத் தோட்டத்தில் சல்லாபத்தில் ஈடுபட்ட காதல் ஜோடியொன்று யாழ். கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளது. யாழ். உரும்பிராய் பகுதியிலுள்ள வாழைத் தோட்டம் ஒன்றுக்கு முச்சக்கரவண்டியொன்றில் வந்த காதல் ஜோடியொன்று முறைகேடாக நடந்துகொண்டதை அவதானித்த அப்பகுதி...

இராணுவத்தில் இணைந்த தமிழ்ப் பெண்கள் தெற்கு விஜயம்

இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட 45 தமிழ்ப் பெண்கள் தென் பகுதிக்கு சுற்றுலா விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ்ப் பெண்களின் தெற்கிற்கான இந்த பயணத்தை வன்னி இராணுவத் தலைமையகம் ஏற்பாடு செய்துள்ளது....