சீரியலில் நடிக்க நமீதா மறுப்பு!

தற்போது சினிமா வாய்ப்பு எதுவும் இல்லாமல் காதுகுத்து, கல்யாணம், கடை திறப்பு என்று பிசியா இருக்கும் நமீதா சின்னத்திரையில் டான்ஸ் ஆடும் மச்சான்களுக்கு மார்க் போட்டுக் கொண்டிருக்கிறார். இடையிடையில் ஆடியும் பயமுறுத்திக் கொண்டிருக்கிறார். இந்த...

அமெரிக்காவில் கடும் பனிப்புயல் குளிரில் சுருண்டு 5 பேர் பலி; 1,000 விமானங்கள் ரத்து..!

அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் கடும் பனிப்புயல் வீசியது. இதில் குளிரில் சுருண்டு 5 பேர் பலியானார்கள். 1,000–க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஐரோப்பாவில் உள்ள இங்கிலாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து, போலந்து, சுவீடன் ஆகிய...

நெடுந்தீவை விட்டு நேற்று, ஈ.பி.டி.பி. முற்றாக வெளியேற்றம்

யாழ். நெடுந்தீவுப் பிரதேச சபை தவிசாளர் றெக்­யன் படுகொலையைத் தொடர்ந்தும் அந்தக் கொலை தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைச் (ஈ.பி.டி.பி) சேர்ந்த கமல் எனப்படும் கந்தசாமி கமலேந்திரன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதையடுத்தும்...

கொழும்பில் வீடுகளில் வளர்க்கும் நாய்களுக்கு வரி

வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு அதனை வளர்க்கும் நபர்களிடம் இருந்த வரியை அறவிட கொழும்பு மாநகர சபை தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில் கொழும்பு நகரில் வீடுகளில் வளர்க்கும் நாய்கள் பற்றி விபரங்கள் கொழும்பு நகர சபையில் பதிவு...

5 வருடங்களாக சம்பளம் இல்லை: 9 வருடங்களாக சவுதியில் குணவதிக்கு வீட்டு சிறை

சவுதி அரேபிய, ரியாத் நகரில் இலங்கைப் பணிப் பெண் ஒருவர் 5 வருடங்களாக சம்பளம் வழங்கப்படாது, 9 வருடங்களாக இலங்கைக்கு அனுப்பாது பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. 43 வயதான குணவதி...

மண்டேலாவின் நல்லடக்கத்தில் பங்கேற்க அமெரிக்க அதிபர் பயணம்

தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபரும் கறுப்பின தலைவருமான நெல்சன் மண்டேலா ஜோகனஸ்பர்கில் உள்ள தனது வீட்டில் நேற்று மரணம் அடைந்தார். அவரது உடல் ராணுவ மரியாதையுடன், தேசியக் கோடி போர்த்தப்பட்டு ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு...

இலங்கையில் இவ்வாண்டில் 500 பேர் சுட்டுக்கொலை

இலங்கையில் 2013ம் ஆண்டு துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தால் 500 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் என யாழ். மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் தமயந்த விஜயசிறி தெரிவித்துள்ளார். யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர்...

விபசார விடுதியில் கர்ப்பம் தரித்த எய்ட்ஸ் நோயாளி

டெல்லி விபச்சார தடுப்பு போலீசார் கடந்த மாதம் புதுடெல்லியில் உள்ள பல்வேறு விபசார விடுதிகளில் திடீர் 'ரெய்டு' நடத்தினர். அங்கு தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பல இளம்பெண்களை கைது செய்து டெல்லியில் உள்ள அரசு காப்பகத்தில்...

யாழில் மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

யாழ். நாராந்தனை பிரதேசத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞன் ஒருவரின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. நாரந்தனை வடக்கு, தம்பட்டி பகுதியைச் சேர்ந்த மகாதேவன் பிரதீப் (வயது-23) என்ற இளைஞனின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணைகளின்படி...

குடாநாட்டு கொலைகளுடன், ஈ.பி.டி.பிக்கு தொடர்பு உள்ளதா??

2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் யாழ். குடாநாட்டில் இடம்பெற்ற படுகொலைகளுடன் ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கமலுக்கு தொடர்பு உள்ளதா என்பது பற்றி பயங்கரவாத மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணையை முன்னெடுக்கக் கூடும்...

போலீசுக்கு தீராத தொல்லை கொடுத்த பெண்

பொதுமக்களுக்கு உதவிபுரிவதற்காக போலீஸ் துறையில் அவசர சேவை மையம் உள்ளது. இந்த தொலைபேசி எண்ணில் அழைத்தால் உதவிக்கு வருவார்கள். ஆனால் ஜப்பான் நாட்டில் உள்ள ஒசாகா நகர போலீசாருக்கு ஒரு பெண் 6 மாத...

புறக்கோட்டை தீ: இரசாயன பகுப்பாய்வாளர், மின் பொரியிலாளர் பரிசோதனை

கொழும்பு புறக்கோட்டை பகுதியில் ஏற்பட்ட தீவிபத்து தொடர்பில், அரச இரசாயன பகுப்பாய்வாளர் மற்றும் பிரதேச மின் பொரியிலாளர் ஆகியோர் இன்று பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளனர். நேற்றையதினம் இரவு புறக்கோட்டை - போதிராஜமாவத்தை பகுதியிலுள்ள கடைத் தொகுதியொன்றில்...

பாலியல் துஷ்பிரயோக குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை

பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளியொருவருக்கு வவுனியா மேல் நீதி மன்றத்தினால் 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 16 வயதுக்குறைந்த தனது மருமகள் முறையான பெண் பிள்ளையொன்றை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு...