நெடுந்தீவு அலுவலகம் அகற்றப்படுவது, திடீர் நடவடிக்கை அல்ல: ஈ.பி.டி.பி

நெடுந்தீவிலுள்ள ஈ.பி.டி.பியின் அலுவலகம் நீக்கப்பட்டமை திடீர் நடவடிக்கை அல்ல என ஈ.பி.டி.பி அறிவித்துள்ளது. அத்துடன் யாழ். குடாநாட்டிலுள்ள பல அலுவலகங்களை எதிர்காலத்தில் அகற்றுவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது. இது திடீர் நடவடிக்கையாகவோ, அவசரப்பட்ட நடவடிக்கையாகவோ...

கிணற்றில் விழுந்து 03 வயது குழந்தை மரணம்

யாழ். அச்சுவேலி வடக்குப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை 03 வயதுடைய பெண் குழந்தையொன்று கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளது. அச்சுவேலி வடக்கைச் சேர்ந்த சிவானந்தன் தர்மினி (வயது 03) என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது....

நள்ளிரவில் போனில் ஆபாசமாக பேசுகிறார்கள் : ஹீரோயின் குமுறல்

நள்ளிரவு நேரத்தில் ஆபாசமாக பேசி தொல்லை தருகிறார்கள் என்று குமுறினார் சஞ்சனா. ஒரு காதல் செய்வீர் படத்தில் நடித்தவர் சஞ்சனா. கன்னடம், தெலுங் கில் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். அவர் கூறியதாவது: நள்ளிரவு...

உதயன் பத்திரிகையும், அதன் விருதும் -ஜெகன் பத்மநாதன் (முகநூலிலிருந்து)

அண்மையில் பிரான்ஸ் எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு, யாழ்ப்பாணம் உதயன் பத்திரிகை பத்திரிகைக்கு நெருக்கடி நிலைமையில் ஊடக பணி ஆற்றியமைக்காக விருது ஒன்றை வழங்கியது. இது உண்மையில் வரவேற்கப்பட வேண்டிய விடயம். இதை எந்தளவிற்கு...

குடித்துவிட்டு அடித்த கணவனை, கத்தியால் குத்தி கொன்ற மனைவி

பதுரலிய பொலிஸ் பிரிவின் மொரபிடிய பிரதேசத்தில் மதுபோதையில் அடித்த கணவனை, மனைவி கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தில், மொரபிடிய பகுதியைச் சேர்ந்த 47 வயதான ஒருவரே கொல்லப்பட்டுள்ளார். நேற்று இரவு...

இரண்டு சகோதரிகளை கொலை செய்ய, 7 லட்சம் வழங்கிய சகோதரன்..!

இரண்டு சகோதரிகள் மற்றும் மைத்துனரை கொலை செய்வதற்காக ஏழு லட்சம் ரூபா வழங்கிய நபர் ஒருவரை களுத்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். இக் கொலைகளை செய்யாமல் இருப்பதற்காக சகோதரிகளிடமும், கொலையொப்பந்தக்காரர் மூன்று லட்சம் ரூபா...

ஆணுடன் ஆண் : ஆஸ்திரேலியாவில் முதல் டும்டும்..!

கான்பெர்ரா: ஆஸ்திரேலியாவில் முதன் முதலாக ஆணுடன் ஆணுக்கு திருமணம் நேற்று அதிகாலையில் நடந்தது. ஓரின பிரியர்கள் திருமணம் செய்ய அனுமதித்து புதிய சட்டம் அமலுக்கு வந்த சில வினாடிகளில் இந்த திருமணம் கான்பெர்ரா நகரில்...

நெடுந்தீவு பிரதேசத்திலிருந்து “EPDPயினர் வெளியேற வேண்டாம்” மக்கள் ஆர்ப்பாட்டம்.. (படங்கள்)

நெடுந்தீவு பிரதேசத்திலிருந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் வெளியேறுவதை தடைசெய்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தியுள்ளனர்.நெடுந்தீவு துறைமுகத்தடியில் ஒன்றுகூடிய பொதுமக்கள் தமக்கு பாதுகாவலர்களாகவும், துன்ப துயரங்களிலிருந்து தம்மை மீட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியே வெளியேறாதே,...

புலிகள் தான் ஏகப்பிரதிநிதிகள் என்று, ஒரு சொல்லு சொல்லியிருந்தால் நானும் இன்று, ஓர் எம். பி தான் -ஆனந்தசங்கரி

புலிகள் தான் ஏகப்பிரதிநிதிகள் என்று நான் ஒரு சொல்லு சொல்லியிருந்தால் இன்று நானும் ஒரு எம்.பி. யாகவும் கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்திருப்பேன் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். தமிழர்...