இரு காதலர்களின் சண்டையால், ஓடைக்குள் பாய்ந்த காதலி!

இரு காத­லர்கள் சண்­டை­யிட் டுக் கொண்­ட­போது இடையில் நுழைந்த காதலி பாலத்­தி­லி­ருந்து ஓடைக்குள் குதித்த சம்­ப­வ­மொன்று பமு­னு­க­மவில் இடம்­பெற்­றுள்­ளது. பெற்­றோரின் விருப்­பத்­தின்­படி திரு­மணம் செய்துகொள்ள நாள் குறித்­துள்ள இளை­ஞனும் யுவ­தியும் திரு­மண பந்­தத்தில் இணை­ய­வி­ருந்த...

புத்தரின் உருவம் பதித்த கையுறைகள் விற்பனை: பிரித் ஓதியபின் முஸ்லிம் வர்த்தகரை மன்னிப்பு கோரச்செய்த பிக்குகள்

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்யும் கடையில் புத்தரின் உருவம் கொண்ட கையுறைகளை விற்பனைக்காக வைத்திருந்தமை தொடர்பாக தேரர்கள் மற்றும் பொதுமக்கள்...

குழிக்குள்ளிருந்து மீட்கப்பட்ட குட்டி யானை குடியிருப்பு பிரதேசத்துக்குள்..

கருவலகஸ்வௌ நெல்லிவௌ நிக்க வௌ எனும் பிரதேசத்தில் குழியொன்றினுள் வீழ்ந்திருந்த மூன்று வயதான யானைக் குட்டியொன்றை வெளியில் எடுப்பதற்கு கருவலகஸ்வௌ வனவிலங்கு அலுவலக உத்தியோகத்தர்களும், கருவலகஸ்வௌ பொலிஸாரும் இணைந்து நடவடிக்கையினை மேற்கொண்டனர். இந்த யானைக்...

தென்னிலங்கை பேருந்து மீது கல்வீச்சு; பொதுமக்கள் மீது சிங்களவர் தாக்குதல்

யாழ்ப்பாணத்திலிருந்து தியத்தலாவ நோக்கி பயணித்த தனியார் பேருந்து மீது தென்மராட்சி நுணாவில் பகுதியில் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது பேருந்தில் பயணித்த சிங்களவர்கள் தடிகள்,...

கிளிநொச்சியில் 27 தாய்மாரும் விரும்பி கருத்தடை செய்தனர் -பெண்ணியல் நிபுணர்கள்

கிளிநொச்சியில் 27 தாய்மார்கள் தங்களின் சுயவிருப்பின்படியே இக்கருத்தடையை பெற்றுக்கொண்டனர் என சுகாதார அமைச்சின் பெண்ணியல் நிபுணர்கள் அடங்கிய விசாரணை குழு தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் கிளிநொச்சி மாவட்டத்தில்...