ரயிலின் முன் பாய்ந்து, 22 வயது இளம் பெண் தற்கொலை

கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலின் முன் பாய்ந்து யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று முற்பகல் 9 மணியளவில் ரம்புக்கன, யடகம ரயில் நிலையத்திற்கு அருகில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரம்புக்கன...

கள்ளக் காதலியின் கணவனை அடித்துக் கொன்று, காட்டில் சடலத்தை வீசிய நபர் கைது

ரக்வான பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதான திருமணமான நபரொருவரை அவரது மனைவியின் கள்ளக் காதலன் தடியொன்றால் தாக்கி கொலை செய்த பின்னர் இழுத்துச் சென்று காட்டுக்குள் போட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் 15 ஆம்...

கடலில் நீந்தும் போது, மர்மமாக காணாமல் போன ஆஸி பிரதமர் ஹரோல்ட் ஹோல்ட் (மறைந்து இன்றுடன் 46 வருடங்கள்)

கடலில் நீந்தும் போது இறந்தவர்கள்,காணாமல்போனவர்கள் குறித்த செய்திகள் வெளிவருவது சகஜம். ஆனால் ஒரு நாட்டின் பிரதமரே கடலில் நீந்தும்போது காணாமல் போனார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம். அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஹரோல்ட் ஹோல்ட்...

சிறுவர் துஸ்பிரயோகம் காரணமாக வவுனியா அட்டமஸ்கட சிறுவர் இல்லத்தை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவு

வவுனியா அட்டம்பகஸ்கட செத்செவன சிறுவர் இல்லத்தின் செயற்பாடுகளுக்குத் தடைவிதித்துள்ள வவுனியா மாவட்ட நீதிமன்றம், மறு அறிவித்தல் வரையில் அதனை மூடி வைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அட்டம்பகஸ்கட சிறுவர் இல்லம் சிறுவர் இல்ல விதிமுறைகள், ஒழுங்குகளைக்...

கௌதம புதத்தரின் உடல் பாகங்கள் கொண்ட புனித தங்க பேழை திருட்டு

இலங்கையிலிருந்து கம்போடியாவுக்கு கொண்டு செல்லப்பட்டிருந்த புத்த பெருமானின் உடல் பாகங்கள் கொண்ட பேழை திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புத்தரின்; முடி, பற்கள், எலும்புகளைக் கொண்ட தங்கப் பேழையொன்றே திருடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கம்போடியாவின் மலைப் பிராந்திய...

வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல் உத்தரவு

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்சிகனின் கொலை தொடர்பில் கைதான வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் கந்தசாமி கமலேந்திரன் உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களையும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில்...

கொடிகாமம் பொலிஸாரைத் தாக்க முற்பட்ட சந்தேக நபர் கைது

கொடிகாமம் பொலிஸாரைத் தாக்குதவதற்கு முற்பட்டவர்களில் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் சாவகச்சேரி பொலிஸார் நேற்று திங்கட்கிழமை (16) இரவு கைது செய்துள்ளனர். அத்துடன், மேற்படி சந்தேக நபரைக் கைதுசெய்யும்போது அவரிடமிருந்து கசிப்பு போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேற்படி...

பிடல் காஸ்ட்ரோவின் புதிய போட்டோவை வெளியிட்டது கியூபா அரசு மீடியா!

கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோ தொடர்பாக அவ்வப்போது ஏதாவது பரபரப்பு தகவல் வெளியாவது வழக்கம்தான். லெ்சன் மன்டேலாவின் மறைவு குறித்து காஸ்ட்ரோ கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை என்றவுடன், அவரது உடல்நலம் மோசமாகி, பேசமுடியாத...

தந்தை இறந்தது கூட தெரியாமல், அழுகிய உடலுடன் ஒருவாரம் இருந்த மகன்

ஸ்ரீவில்லிபுத்தூரில், உடல்நலக் குறைவால் தந்தை இறந்தது கூட தெரியாமல் ஒரு வாரம் அவரின் அழுகிய உடலுடன் மகன் இருந்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கற்பக விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுந்தரம் 85; கூட்டுறவு...

ஒபாமா, கெமரூனுடன் படம்பிடித்து; பிரபல்யமான டென்மார்க் பிரதமர்

தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக கடந்த 9 ஆம் திகதி  ஜொஹானஸ்பேர்க் நகரிலுள்ள ஸ்வேதோ அரங்கில் நடைபெற்ற அஞ்சலிக் கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, பிரித்தானிய பிரதமர்...

(VIDEO) பனியில் சிக்கிய காரை, தள்ளி நகர்த்த உதவிய ஜோர்தான் மன்னர் அப்துல்லா

ஜோர்தானில் பனியில் சிக்கிய காரொன்றை தள்ளி அதை அங்கிருந்து நகர்த்துவதற்கு அந்நாட்டு மன்னர் அப்துல்லா பின் அல் ஹுஸைனும் நேரடியாக உதவியை பலரையும் வியக்க வைத்துள்ளது. ஜோர்தான் தலைநகர் அமானிலுள்ள வீதியொன்றில் கடந்த வெள்ளி...